7 சுற்றுலாத் தலங்கள் விரிவுபடுத்தப்பட்டது!! அதனை முதல்வர் இன்று திறந்துதுவைத்தர்!!

7 tourist attractions expanded!! The Chief Minister opened it today!!

சுற்றுலாத் துறையின் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்டம்:  ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழுமையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்ற போன்ற முடிவுற்ற … Read more

சமந்தா சர்ச்சை பேச்சி!! திரும்ப நாக சைதன்வை சண்டைக்கு இழுப்பது ஏன்!!

Samantha Controversy Talk!! Why drag Naga Saithan back to fight!!

தமிழ் திரையுலகின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சிறந்த நடிகையாக வலம்வந்தவர் நடிகை சமந்தா ருத் பிரபு . தற்போது தென்னிந்திய திரையுலகத்திலும் தமிழ், தெலுங்கு என ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர் சமந்தா தான். இவர் நடித்த முதல் தமிழ் படம் கெளதம் மேனன்  இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா அதில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அதன் பின் பாணா காத்தாடி, நடுநிசி நாய்கள், நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ, அஞ்சான், … Read more

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!! ஆனால் பல கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது!!

Devotees are allowed to go to Chathuragiri Hill!! But there are many restrictions!!

சதுரகிரி: கார்த்திகை பிரதோஷம், அமாவாசகைக்கு சதுரகிரி போக அனுமதி.   விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர்களின் சொர்க்க பூமி என்ற பெருமைக்குரிய இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், எல்லா நாளும் நாம் அங்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் … Read more

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உதவியவருக்கு செய்த நன்றி கடன்!! அவர்களுக்கு வாகனம் பரிசளித்தார்!!

Credit to the person who helped Rishab Bund who was involved in an accident!! He gifted them a vehicle!!

டெல்லி டெகரா டென்னில்: ரிஷப் பண்ட்க்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது ரஜித்குமார் மற்றும் நீசி குமார் என்பவர்களுக்கு வாகனம் பரிசளித்துள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட் அவருக்கு தற்போது வயது 27 ஆனவர். அவர் கடந்த 2 வருடம் முன்பு மிக பெரிய விபத்தில் சிக்கினார். இதனால் அவர் கிட்டத்தட்ட 2 வருடம் எந்த ஒரு அணியிலும் விளையாடாமல் மருத்துவ சிகிச்சியில் இருந்து வந்தார். அவர் பயணம் செய்த கார் அதிநவீன … Read more

கியூ ஆர் கோடு இருந்தால் மட்டும் தான் ஆட்டோக்களுக்கு அனுமதி!! தி.மலை காவல் துறை அதிரடி நடவடிக்கை!!

Autos are allowed only if there is a QR line!! D. Malai police department action!!

தி.மலை தீபத்திருவிழா: கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி மாவட்ட காவல்துறை அறிவிப்பு. இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஆலோனைக் கூட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தி.மலை ஆட்டோ டிரைவர்க்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை டவுன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தெரிவித்தார். தற்போது தி.மலையில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் அதிகமான ஆட்டோக்கள் இயக்கி வருகின்றது. மேலும் இங்கு இயக்கம் உள்ளுர் ஆட்டோக்களை விட வெளியூர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றது. இங்கு … Read more

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

Today is a holiday for schools and colleges due to heavy rain!!

தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வருகிற நான்கு தினங்களுக்கு வட தமிழக கடலோர  மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை … Read more

தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐ.பி.எல் 2025 மெகா ஏலம்!! 182 வீரர்களுக்காக ரூ.639.15 கோடி செலவழித்து 10 அணிகள் வாங்கப்பட்டது!!

IPL 2025 Mega Auction for two consecutive days!! 10 teams bought for 182 players at a cost of Rs.639.15 crore!!

சவுதி அரேபியா: 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. 18-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 2025-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பத்து அணிகள் தங்களது வீரர்களை தக்க வைப்பதற்கும் விடுவிப்பதும் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. அதில் இந்த … Read more

போலீஸ் கமிஷனருக்கு வீடியோ காலில் மோசடி!! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம்!!

Fraud on video call to Police Commissioner!! Warning cybercrime!!

மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு இன்று காலை ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை மாவட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது வங்கி  கிரெடிட் … Read more

நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்!! எந்த பகுதிகள் தெரியுமா?

Power outage tomorrow for maintenance!! Do you know which parts?

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை மின்நிறுத்தம் பற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பது என்னவென்றல்;  சென்னையில் நாளை (26/11/2024) காலை 09:00 மணி  முதல் மதியம்  2:00 மணி வரை அரைநாள் மின்வாரிய பராமரிப்பு பணிக்காக விநியோகம் நிறுத்தப்படும். பின்பு மதியம் 2.00 மணிக்கு மேல் வழக்கம் போல மின்விநியோகம் கொடுக்கப்படும். கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மீஞ்சூர்: மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு- மீஞ்சூர்நகர், தேரடிதெரு, … Read more

இந்த திட்டத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை பெயர் வைக்க வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!

Freedom fighter should be named for this project!! Anbumani Ramadoss request!!

கடலூரில் இப்போது புதிதாக துறைமுகம் அமைக்க கடல் சார்ந்த வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்ததனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதை மகிழ்ச்சியடைந்தனர். மேலும் புதிய துறைமுகத்தை அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more