அமெரிக்க அதிபர் தேர்தல்!! கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்!!

US Presidential Election!! Kamala Harris vs Donald Trump!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 5) நடக்கவுள்ளது. இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் 33 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாட்டை ஆளுப்போகிறார். இந்தத் தேர்தலில் ஒருசில மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள். 50 மாகாணங்களில் 7 மாகாணங்களில் மட்டும் இந்த வருடம் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பகப்படுகிறது. அந்த 7 மாகாணம் இவைதான் ரஸ்ட் பெல்ட் பகுதியான மிச்சிகன் , பென்சில்வேனியா, விஸ்கான்சின், சன் … Read more

தமிழகத்தில் ஒரு மதுக்கடைகள் கூட இருக்க கூடாது!! TVK தலைவர் விஜய் மாற்று திட்டம்!!

There should not even be a liquor store in Tamil Nadu!! TVK Chairman Vijay Replacement Project!!

கடந்த மாதம் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி சாலையில் (27-10-2024) அன்று நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது தமிழகம் முழுவதும் இருந்து பல லட்ச கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தவெக மாநாட்டினை வெற்றி பெற செய்தனர். மேலும் விஜய் அவர்கள் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து இந்த மாநாட்டில் பேசி இருந்தார். தவெக கட்சியின்  கேள்விகளுக்கு பதில் … Read more

பிரபல சினிமா இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை!! தொடரும் மர்மங்கள்!!

Famous film director committed suicide!! The Mysteries Continue!!

கன்னட இயக்குநர் குருபிரசாத் (வயது 52) 2006ம் ஆண்டில் மாதா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரின் ‘எட்டேலு மஞ்சுநாதா’ திரைப்படம் 2009ம் ஆண்டின் கர்நாடக மாநில திரைப்படம் விருதினைப் பெற்றது. மேலும் 2024-ம் ஆண்டில் வெளியான ரங்கநாயகா படம் பெரும் சரிவை வசூலில் கண்டது. அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் பங்குப்பெற்றார். அவர் மதநாயக்கனஹள்ளியில் உள்ள ஓரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தர். மேலும் அவர் முதல் … Read more

சிலை திறப்பு விழாவில் மின்சாரம் தாக்கி நான்கு இளைஞர்கள் பலி!!

Four youths died due to electric shock at the inauguration of the statue!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் மண்டலம் தடிப்பூர் கிராமத்தில் சிலை திறப்பு விழாவுக்கு பிளக்ஸ் பேனர் 5 இளைஞர்கள் பொருத்திக் கொண்டியிருந்தனர். அப்பொழுது எதிர்பாரத விதமாக மின் கம்பத்தின் ஒயரில் பேனர் இரும்பு கம்பி உரசியதால் இந்த இளைஞர்கள் மீது மின்சரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்தில் 4  இளைஞர்கள் பலியானார்கள். மேலும் ஓருவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டர். மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸ் இந்த … Read more

மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய்!! அறிவித்த முதலமைச்சர்!!

Women's Scholarship 2500 Rupees!! The Chief Minister announced!!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். அந்த திட்டம் அனைவருக்கும் இல்லாமல், ஒரு சில விதி முறைகள் இருந்தது. அது ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், ஒரு வருடத்தில் 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது என … Read more

சேலத்தில் டாஸ்மாக் கடையில் சந்து வியாபாரம் “படுஜோர்”!!

Alley business at Tasmac store in Salem “Badujore”!!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இடங்கணசாலை உள்ள அரசு மதுபான கடை தீபாவளி பண்டிகை அன்று இரவு 10 மணிக்கி கடை மூடப்பட்டது. ஆனால் எழுமாத்தனுர்  கடை எண்: 7261 ல் இரவு 10 மணிக்கி தொடங்கி அடுத்தா நாள் மதியம் வரை சந்து கடையாக அந்த கடை விற்பனையாளர்கள் விற்பனை அதிக விலைக்கி விற்றனர். இளம்பிள்ளை பகுதியில் அதிகம் தறி பட்டறைகள் உள்ளது. அன்றாட கூலிக்கு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் நடுத்தர மக்கள் அதிகம் உள்ளனர். … Read more

SPAM கால் வந்தால் உடனே இந்த உதவி எண்ணிற்கு அழைக்கவும்!!

Call this helpline immediately if you get a SPAM call!!

மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI தொலைதொடர்பு விதிகளில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் அமுலுக்கு வந்தது. இந்த புதிய விதியின் படி அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் செல்போன்களில் பெறப்படும் தகவல்களை கண்காணிப்பதை மேம்படுத்துவதற்காக செயகளைக் கண்டறியும் திறனை message traceability செயல்படுத்த வேண்டும். இது பயனாளர்களின் விளம்பரச் செய்திகளை மற்றும் அழைப்புகளை அடையாளம் … Read more

துப்பாக்கி சூட்டில் இறந்த தனது கணவரின் இரத்தத்தை துடைத்த 5 மாத கர்ப்பிணி மனைவி!!

5 Months Pregnant Wife Wipes Her Dead Husband's Blood!!

மத்தியப் பிரதேசத்தில் அதிகம் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டம் திண்டேரி உள்ள லால்பூர். அங்கு சில குடும்பங்கள் வசித்து வருகின்றது. அதில் நீண்ட காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது இந்த குடும்பங்கள் இடையில். மேலும் இந்த நிலத்தகராறு பிரச்சனை நேற்று அதிகமான நிலையில் ஓரு கும்பத்தை சேர்ந்த தந்தை, மற்றும் அவரின் மகன்கள் உள்ளபட நான்கு பேர் சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் ஓரு மகனும் சம்பவ இடத்தில் இறந்தனர். மேலும் 2 மகன்கள் … Read more

பிரபல திரைப்பட எடிட்டர் தற்கொலை!!

Famous film editor committed suicide!!

கேரள மாநிலம் கொச்சி பனம்பில்லி நகரைச் சேர்ந்தவர் நிஷாத் யூசுப். இவர் மலையாள திரைவுலகத்தில் தல்லுமாலா, உண்டா, ஒன் உள்ளிட்ட திரைப்படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். அவர் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகள் என கொச்சி பனம்பில்லி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தல்லுமாலா திரைப்படத்திற்கு கடந்த 2022ல் கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதை பெற்றார். அதுமட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் எடிட்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் … Read more

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 1400 ஆண் பயணிகள் கைது!!

1400 male passengers were arrested for traveling in the coaches reserved for women!!

கிழக்கு ரெயில்வே மண்டலத்தின் ரெயில்களில் பெண்களுக்கு என தனி பெட்டி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதில் அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 1400  ஆண் பயணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்தவர்களை ரெயில்வே பாதுகாப்புப் படை கைது செய்தனர்.        இதில் அதிகபட்டசமாக மால்டாவில் 176 பேர் ஹவுராவில் 262 பேர் அசன்சோலில் 392 பேர் சியால்தாவில் 574 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டிகளில் ஆண்கள் பயணித்தால் அபாரதம் முதல் சிறைதண்டனை வரை மிகவும் … Read more