தீபாவளி பண்டிகை முடித்து சென்னை வரும் பயணிகளுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் கிளாம்பாக்கத்தில்!!
உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகள் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஓன்று தீபாவளி பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அனைவரும் ஆர்வமுடன் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி முடிந்து 4-ம் தேதி சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த பண்டிகை சுமார் 13 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ், ரயில், சொந்த கார், வாடகை கார், மேலும் விமானக்களிலும் சென்று இருக்கிறார்கள். தீபாவளிக்கு மறுநாளான இன்று (நவ. … Read more