உச்ச நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

Photo of author

By Divya

உச்ச நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

Divya

உச்ச நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

புது டெல்லியில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Additional Registrar பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)

பதவி:

Additional Registrars

காலியிடங்கள்: Additional Registrar பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இளங்கலை பட்டம் அல்லது Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: Additional Registrar பதவிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது
40 முதல் 50 வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

மாத சம்பள விவரம்: இப்பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 14 அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.Written Test

2.Computer Knowledge Test

3.Interview

விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி

Additional Registrar பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://main.sci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

முகவரி:

Branch Officer,Recruitment Cell,
Tilak Marg, New Delhi-110001.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 21.09.2023