அமித்ஷாவது மோடி யாவது.. இத்தனை சீட் கொடுத்தால் தான் கூட்டணி!! அட்பிடிக்கும் தேமுதிக!!

Amit Shah or Modi.. Only if we give this many seats will we form an alliance!! DMDK is in a hurry!!

BJP DMDK: தேமுதிக பிரேமலதா இந்த ஆண்டு எம்பி தேர்தலில் எப்படியாவது மகனை முன்னிறுத்தி பதவி வாங்கி கொடுத்து விட வேண்டும் இன்று தீவிரம் காட்டு வந்தார். ஆனால் அதிமுக தனது கட்சி சார்ந்தவர்களையே இருவரை தேர்வு செய்து விட்டது. அடுத்த ஆண்டு தேர்தலில் சீட் வழங்குவதாக தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக பொது செயலாளர், நாங்கள் எங்கள் கூட்டணியை பொதுக்குழு கூட்டத்தில் தான் அறிவிப்போம் என கூறிவிட்டார். இதனால் அதிமுக இவர்களுடன் கூட்டணி வைக்குமா … Read more

விராட் கோலிக்கு தனது ரத்தால் பொட்டு வைத்த ரசிகர்!! வைரலாகும் வீடியோ!!

'Ajeeb Pakalban Hai': After IPL 2025 win, netizens strongly criticize Virat Kohli's fanatic fan for applying blood tilak on his poster; Video

பெங்களூரு அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மற்றும் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கொண்டாட்டங்களைச் சீரழித்த துயரமான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, பெங்களூரு முழுவதும் அதிகரித்த உணர்ச்சிகளின் பின்னணியில் இது வந்துள்ளது. இந்த சிலிர்ப்பூட்டும் வீடியோ வெறித்தனத்தின் இருண்ட பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, அங்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான அபிமானம் சுய-தீங்கு மற்றும் சடங்கு உச்சநிலையாக மாறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவின்  (RCB) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட IPL 2025 பட்டத்தை வென்றதைக் கொண்டாட, கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் போஸ்டரில் … Read more

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சொன்னா குட் நியூஸ்; தங்க நகை அடமானம் வைக்க இனி கவலையே இல்ல!!

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சொன்னா குட் நியூஸ்; தங்க நகை அடமானம் வைக்க இனி கவலையே இல்ல!!

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் சிறு கடன் வாங்குபவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் நிவாரணத்தை வழங்க முடியும். மேலும் ரிசர்வ் வங்கி இரண்டு லட்சம் வரை தங்க கடைங்களுக்கான மதிப்பு கடன் விகிதத்தை அதிகரித்துள்ளது. அதனால் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 85 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும். முன்பிருந்த 75% … Read more

மாநிலங்களவை எம்பி தேர்தல்; போட்டியின்றி 6 வேட்பாளர்கள் தேர்வு?

மாநிலங்களவை எம்பி தேர்தல்; போட்டியின்றி 6 வேட்பாளர்கள் தேர்வு?

மாநிலங்களவை எம்பி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுகவிற்கு நான்கு இடங்களும் அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. மேலும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட வைகோ, எம் சண்முகம் ,முகமது அப்துல்லா, பி வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரன், ஆகிய 6 எம்பி களின் பதவிக்காலம் ஜூலை 27ஆம் தேதி உடன் நிறைவடைகின்றது. அதனை … Read more

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது. அதில் உதவித்தொகை குறித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்காக தற்போது உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் … Read more

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் நடந்து முடிந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. பள்ளி திறந்த முதல் நாளிலிருந்து மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை … Read more

தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்? அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்? அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்கள். அப்போது கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தற்போது … Read more

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை; உடனே விண்ணப்பியுங்கள்!!

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை; உடனே விண்ணப்பியுங்கள்!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்காஜம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறுகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள நபர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்காக உதவி தொகை 20,000 மற்றும் ஈமச்சடங்கு செய்வதற்கு உதவித்தொகை 2500 என மொத்தம் 22,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும் இதில் ஈமச்சடங்கிற்காக உதவித்தொகை 2500 ரூபாய் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டிருந்தால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் … Read more

இனி பட்டா பெறுவது இவ்வளவு சுலபமா; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அரசு!

இனி பட்டா பெறுவது இவ்வளவு சுலபமா; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அரசு!

நிலம் என்பது முக்கிய சொத்தாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு பட்டா பெறுவதில் பல்வேறு சிரமம் ஏற்படுகின்றது. இந்நிலையில் பொது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் எனவும் புதிய முறையை பத்திரப்பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது. நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துக்களை இ சேவை மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ நேரடியாக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது … Read more

அரசு ஊழியர்களை குஷி படுத்திய தமிழக அரசு; பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்!!

அரசு ஊழியர்களை குஷி படுத்திய தமிழக அரசு; பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்!!

தமிழக அரசு சார்பாக தற்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வு புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை … Read more