கெத்து காட்டிய இபிஎஸ்க்கு விழுந்த பலத்த அடி.. செங்கோட்டையனை நீக்கியது இவ்வளவு தப்பா!!
ADMK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகப்படியான மக்கள் ஆதரவையும், நம்பிகையையும் கொண்டிருந்தது. ஆனால் அவர் இறந்த பிறகு அதிமுக மேல் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் பலர் கூறி வருகின்றனர். இவர் பொறுப்பு ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் நம்பிக்கை குறியவர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரையும் … Read more