நீங்க தலை மறைவானதனால தான் இவ்வளவு பிரச்சனை.. ஆதங்கப்பட்ட விஜய்.. திணறும் புஸ்ஸி ஆனந்த்!!
TVK: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் போன்றோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து இவர்கள் மூவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நிர்மல் குமார் மற்றும் … Read more