செங்கல் கூட நடாத திமுக அரசு.. மருத்துவமனைக்கு குடிநீர் கழிவறை கூட இல்லை..பாஜக தலைவர் கடும் தாக்கு!!

The DMK government does not even plant a brick.. The hospital does not even have drinking water toilets.. BJP leader hits hard!!

DMK BJP: தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனைகள் அமைப்பதாக கூறிய தேர்தல் வாக்குறுதி எண் 354 இன்னும் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தாம்பரம் அரசு மருத்துவமனை குறித்து பேசும் போது, இரண்டு மாதங்களுக்கு முன் நான் தானே தொடங்கி வைத்தேன் என்று முதல்வர் கூற … Read more

சுத்தம் செய்பவர்களை பட்டினி போடக் கூடாது.. தமிழக அரசின் மனித நேயம் தீர்மானம்!!

Cleaners should not be starved.. Tamilnadu government's humanitarian resolution!!

DMK: சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிப்பன் பில்டிங் அருகே 13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனுமதியில்லாத இடத்தில் போராட்டம் நடப்பதாக கூறி, … Read more

ஒருங்கிணைப்பெல்லாம் வேண்டாம் இபிஎஸ் மட்டும் போதும்.. ஓஹோ காரணம் தளபதி தானா.. செங்கோட்டையன் போட்ட பார்முலா!!

No need for coordination, only EPS is enough.. Oh the reason is the commander.. The formula put by Sengottaiyan

ADMK TVK: 1 மாதத்திற்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென்று அதிமுக முன்னாள் அமைச்சரும், ஈரோடு தொகுதியின் சட்டமன்ற  உறுப்பினருமான செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படாவிட்டால் என்னை போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இதன் பிறகு அதிமுக … Read more

பாஜக பாட்டுக்கு நடனமாடும் நடிகர் விஜய்.. கருணாஸ் தாக்கு!!

Actor Vijay dancing to BJP song.. Karunas attack!!

DMK: முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நடிகரான கருணாஸ் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் மருது சகோதரர் குருபூஜைக்கும், 30-ஆம் தேதி நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கும் முதலமைச்சருக்கு அழைப்பு வழங்கினேன் என தெரிவித்தார். பாஜகவை எதிர்த்து ஸ்டாலின்  தைரியமாக செயல்படுகிறார் என்று கூறிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று முழு இந்தியாவும் கவனித்து … Read more

நீங்க தலைவர் மட்டும் தான்.. நிறுவனர் இல்ல.. பளிச்சென்று பேசிய பாமக எம்.எல்.ஏ. அருள்!!

You are only the leader.. not the founder.. PMK MLA who spoke brightly. Grace!!

PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களுக்கிடையே மோதல் முற்றிய நிலையில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றனர். அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு தன்னுடைய ஆதரவாளர்களை மற்றும் ராமதாஸ் நியமித்து வருகிறார். அதே போல் அன்புமணியும் ராமதாஸின் ஆதரவாளர்களை கடுமையாக எதிர்த்து வருகிறார். அண்மையில் ராமதாசுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கூட மருத்துவர் ஐயாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து … Read more

தேர்தலில் நிலைமை வேறு மாதிரி இருக்கும்.. ஸ்டாலினை எச்சரித்த காங்கிரஸ் தலைவர் .. தொடரும் விரிசல்!!

The situation will be different in the elections.. Congress leader warned Stalin .. The crackdown will continue!!

DMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் திராவிட கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தவும், மக்கள் மனதில் இடம் பெறவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பல்வேறு முக்கிய தலைவர்களின் பிரிவும், பதவி நீக்க நடவடிக்கைகளும் அரங்கேறி வருகிறது. இதனால் மக்களுக்கு அதிமுகவின் மேலிருந்த நம்பிக்கை குறைய தொங்கியது. இதனை கண்ட திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் … Read more

நான் அப்படி சொல்லவே இல்லையே.. அந்தர் பல்டி அடித்து செங்கோட்டையன்!!

I never said that.. Andar Baldi hit Sengottaiyan !!

ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைப்பு குறித்து ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்று தெளிவாகக் கூறியுள்ளார். கோவையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு  சென்ற அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, விரைவில் நல்லது நடக்கும் என்று மட்டுமே பதிலளித்தார். மேலும், நீங்கள் இன்று பங்கேற்க உள்ள திருமண நிகழ்ச்சியில் ஒன்றிணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கலாம்? என்று கேள்வி கேட்ட போது,  இதுவரை எதுவும் உறுதியாக நடைபெறவில்லை என்று … Read more

கறார் காட்டும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.. தவிக்கும் திமுக தலைமை!!

K.K.S.S.R. Ramachandran.. DMK leader in trouble!!

DMK: தமிழ்நாட்டின் தற்போதைய வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆவார். இவர் வருவாய் மாவட்ட வருவாய் பணியமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார். திமுக கட்சியை சேர்ந்த இவர் 2006 முதல் 2011 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சராகவும், சாத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் இதற்கு முன் ஐந்து முறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில், … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள் துயரம்.. நெல் கொள்முதல் தாமதம் குறித்து இபிஎஸ் கடும் விமர்சனம்!!

Delta district farmers are distressed..EPS criticizes the delay in paddy procurement!!

ADMK DMK: டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தஞ்சைக்கு விரைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அங்குள்ள நிலைமையைப் பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, தஞ்சையில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாததால் புதிய கொள்முதல் நடைபெறாமல் தாமதமாகி வருகிறது என … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு.. அதிகாரிகளை கடிந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை!!

Opening of water in Sembarambakkam lake.. Congress leader Selvaperunthagai scolded officials!!

CONGRESS: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழியும் நிலையில், நீர் வெளியேற்றம் தொடங்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் தகவலின்படி, இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது. … Read more