விஜய்யை சுற்றி இருக்கும் அரசியல் மேதாவிகள் அகற்றப்பட வேண்டும்.. தொடரும் விமர்சனங்கள்!!
TVK: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் போன்றோர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாகியிருந்த மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரை தொடர்ந்து தலைமறைவாகி இருக்கும் புஸ்ஸி ஆனந்தையும் 3 தனிப்படைகள் … Read more