பில்டப் அரசியலை விஜய் தவிர்க்க வேண்டும்.. தமிழ் தேசிய ஆய்வாளர் முகில் கருத்து!!
TVK: கரூர் பொதுக்கூட்ட விபத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தமிழ் தேசிய ஆய்வாளர் முகில் தனது கருத்துக்களை கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் விஜய் மனம் தளராமல் மக்கள் சந்திப்புகளை மீண்டும் தொடர வேண்டும். இனி இத்தகைய கூட்டங்கள் திறந்த வெளி மைதானங்களில் நடத்தக் கூடாது என்றும், நேரடியாக பழகும் எளிமையான அரசியலை விஜய் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். விஜய்யை சுற்றியிருக்கும் சுயநல அரசியல் நபர்கள் உடனடியாக … Read more