அமித்ஷா-விஜய் சந்திப்பை உறுதிப்படுத்திய நயினார்.. நான் எதுவும் செய்யலப்பா.. பரபரப்பு பேட்டி!!
TVK BJP: கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனிநபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பாஜக, ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையில் இது எதிர்பாராத விதமாக நடந்த இழப்புகள் இல்லையென்று பாஜக குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே பாஜகவின் பிடியில் தான் விஜய் இருக்கிறார் … Read more