திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! தாக்குதலுக்கு பயன்படுத்திய அதிபயங்கர ஆயுதங்கள்
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் புதிய ஆயுத தாண்டவத்தின் ஆரம்பமாக, 22 ஜூன் 2025 அன்று அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது குண்டு மழையை துவக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் மூன்று முக்கிய அணு ஆய்வுக்கூடங்கள் — நடான்ஸ், ஃபோர்டோ, இச்பஹான் — மீது வெடி குண்டுகள் விழுந்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அந்த வகையில் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதி பயங்கரமான ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்கர்‑பஸ்டர் குண்டு … Read more