போக்குவரத்து ஊழியர்களின் கவனத்திற்கு….அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!
TN: தமிழக அரசு போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்களை வழங்கவில்லை என போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இதனால் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. ஆனால் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை தமிழக அரசின் அனைத்து போக்குவரத்து … Read more