தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!   பெங்களூருவில் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மகள், சூட்கேசில் சடலத்தை வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த மூதாட்டி பீவாபால் என்மவரின் மகள் சோனாலி சென் என்பவருக்கும் மென்பொறியாளர் சுப்ரித் சென் அவருக்கும் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் … Read more

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!!

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!!

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!   நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் ராட்சத விளம்பரப்பலகைகள் அடிக்கும் காற்றுக்கு தொடர்ந்து பெயர்ந்து சாலைகளில் விழுவதால் சாலலயில் செல்லும் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.   காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – சிங்கம்பெருமாள் கோவில் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் நெடுஞ்சாலை, வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலை, வாலாஜாபாத் – கீழச்சேரி நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் நெடுஞ்சாலை, … Read more

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!!

Suddenly the smartphone exploded!! Officer burnt in fire!!

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!! இசக்கியப்பன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்  உள்ள தலைவன்வடலி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டுத்திட்டதில்  ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் சாப்பிட்டுக்கொண்டே தனது உறவினரிடம் பேசியுள்ளார்.அப்போது அவர் வைத்து இருந்த ஐ டெல் என்ற ஸ்மார்ட் போன் திடீரென அதிக சத்தத்துடன் பயங்கரமாக வெடித்து சிதறியது. போன் வெடித்து சட்டையில் … Read more

ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!!

Oh mother, save me.. The woman collapsed in a pool of blood at the railway station!!

ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!! தமிழகத்தில் தினமும் குற்றம் நடைபெறும் நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் பெண்களுக்கு ஏற்படும் அவல நிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வரிசையில் நேற்று இரவு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எப்போதும் பயணிகளின் கூட்டத்தால் பிஸியாகவே இருக்கும் ரயில் நிலையம் நேற்றும் அதே போல இருந்தது. அப்போது ஸ்டேஷனின் மூன்றாவது நடைமேடை அருகே … Read more

9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!!

Class 9 student pregnant!! Shock for the parents who went to the hospital!!

9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!! பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இணங்க தினமும் நிறையப் பெண்கள், குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதன் வகையில் தற்போது 15 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டிருப்பதை அடுத்து சிறை வார்டனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் கரூரில் உள்ள சிக்களூர் என்ற பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவர் 9 –ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் கர்நாடக … Read more

விமான பயணிகளுக்கு DGCA வெளியிட்ட ஒரு குட் நியூஸ்!!

A good news released by DGCA for air travelers!!

விமான பயணிகளுக்கு DGCA வெளியிட்ட ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட UDAN   திட்டத்தின்   படி ஏழை எளிய மக்களும் பயணம் செய்யும் வகையில் அனைத்து சிறிய நகரங்களிலும் விமான சேவை துவங்கப்பட்டது. இந்திய நிறுவனம் வெளிநாடுகளிலும் தனது விமான சேவையை தொடங்க இருக்கிறது.இதன்படி முக்கிய அறிவிப்பு ஒன்றை சிவில் விமான போக்குவரத்து இயக்கம் எடுத்திருக்கிறது. பல பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் முக்கிய நிறுவனமான ஏர் இந்திய , இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஏர் … Read more

அதிர்ச்சி தகவல்!! விடுதலை 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல்!!

Shocking information!! There is a problem with the release of Vuthuthi 2!!

அதிர்ச்சி தகவல்!! விடுதலை 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல்!! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய விடுதலை பாகம் 1 திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இந்த படம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியில் வெளிவந்து நல்ல வரவேற்பையும் அதிகபடியான வசூல் சாதனையும்  பெற்றது.  இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் , விஜய் சேதுபதி  படத்தின் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இவர்கள் மட்டுமின்றி பவானி ஸ்ரீ , கெளதம் வாசுதேவ் மேனன் , … Read more

சேர்ந்து வாழ்வது திருமணம் கிடையாது!! கேரளா அரசின் அதிரடி உத்தரவு!!

Living together is not marriage!! Action order of Kerala Government!!

சேர்ந்து வாழ்வது திருமணம் கிடையாது!! கேரளா அரசின் அதிரடி உத்தரவு!! நம் நாட்டில் இப்போது திருமணமாகி வாழ்வதை விட ஒப்பந்தம் அடிப்படையில் அதாவது லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று சொல்லப்படும் உறவு தற்போது டிரெண்டிங் என்று பேசப்படுகிறது. இதன் வகையில் ஒரு இந்து – கிறிஸ்துவ ஜோடி சென்ற 2016 ம் ஆண்டில் இருந்து கேரளாவில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு அடையாளமாக ஒப்பந்தத்தையும் பதிவு செய்தனர். இவர்கள் இருவருக்கும் பதினாறு வயதில் ஒரு … Read more

நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து

நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து

நீட் பணக்கார நகர்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது! அன்புமணி ராமதாஸ் கருத்து   இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் ஆந்திர மற்றும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதைக் காரணமாக வைத்து மீண்டும் நீட் நுழைவுத்தேர்வுக்கு ஆதரவான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.     ஆனால் நீட் தேர்வுக்கு … Read more

மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது

மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது

மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக அந்த கிராம மக்களை சந்தித்த தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் வ கவுதமன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் தாங்களும் வழிபட அனுமதி கேட்டுள்ளனர். வன்னியர் சமூகத்திற்கான குல தெய்வக் கோவிலாக பல ஆண்டுகளாக கடைபிடிக்கபட்டு வரும் நிலையில் இந்த கோவிலில் மாற்று … Read more