டயாலிசிஸ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! இந்த ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடிங்க!!

டயாலிசிஸ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! இந்த ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடிங்க!!

டயாலிசிஸ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! இந்த ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடிங்க!! இந்த காலகட்டத்தில் நூற்றில் முப்பது சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் அதிக அளவு கேஸ் நிறைந்த பானங்களை அருந்துபவர்களும் அதிகளவு மதுபானம் அருந்துபவர்களுக்கும் விரைவில் இந்த சிறுநீரக செயலிழப்பு உண்டாகிறது. அதுமட்டுமின்றி மருத்துவர் பரிந்துரை என்று உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அதிக அளவு வலி மாத்திரைகள் எடுப்பதாலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். நமது உடலில் சிறுநீரகம் … Read more

இந்த குறியீடு நீங்கள் உண்ணும் உணவு பாக்கெட்டில் உள்ளதா!! அப்போ கட்டாயம் பன்றியின் கொழுப்பு எண்ணெய் தான்!!

இந்த குறியீடு நீங்கள் உண்ணும் உணவு பாக்கெட்டில் உள்ளதா!! அப்போ கட்டாயம் பன்றியின் கொழுப்பு எண்ணெய் தான்!!

இந்த குறியீடு நீங்கள் உண்ணும் உணவு பாக்கெட்டில் உள்ளதா!! அப்போ கட்டாயம் பன்றியின் கொழுப்பு எண்ணெய் தான்!! நாம் கடைகளில் வாங்கும் உண்ணும் உணவின் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரின் பின்பகுதியை பெம்பாலானோர் பார்ப்பதில்லை. குறிப்பாக நாம் தினமும் பயன்படுத்தும் பவுடரில் கூட அதில் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் வார்னிங் ஸ்டேட்டஸ் என்பதையும் கொடுத்து இருப்பார்கள். இதே போல அனைத்து உணவு பொருட்களிலும் அதில் இருக்கும் பொருள்கள் மற்றும் கெடுதல் பற்றி சிறிய அளவில் கொடுத்து இருப்பார்கள். ஆனால் … Read more

ஊரைக் கூட்டும் குறட்டையை ஆஃப் பண்ண மஞ்சள் ஒன்று போதும்!!

ஊரைக் கூட்டும் குறட்டையை ஆஃப் பண்ண மஞ்சள் ஒன்று போதும்!!

ஊரைக் கூட்டும் குறட்டையை ஆஃப் பண்ண மஞ்சள் ஒன்று போதும்!! ஒருவருக்கு குறட்டை உண்டாகிறது என்றால் அவர்கள் அதிக அளவு சோர்வடைந்ததாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மிகவும் தவறான கருத்து. நம் சுவாசிக்கும் பாதையில் மென் திசுக்கள் உள்ளது. அந்த மின் திசுக்கள் ஆனது வீக்கம் அடைந்தால் அச்சமயத்தில் நாம் சுவாசிக்கும் பொழுது காற்று உள்ளே செல்லும். வீக்கத்துடன் காற்றும் சேர்ந்து செயல்படுவதால் அதன் அதிர்வு தான் குறட்டையாக வெளிப்படுகிறது. இதனை சரி செய்ய … Read more

ஒரே நாளில் உங்கள் இருமலை விரட்டி அடிக்க இதனை ஒரு டம்ளர் குடியுங்கள்!!

ஒரே நாளில் உங்கள் இருமலை விரட்டி அடிக்க இதனை ஒரு டம்ளர் குடியுங்கள்!!

ஒரே நாளில் உங்கள் இருமலை விரட்டி அடிக்க இதனை ஒரு டம்ளர் குடியுங்கள்!! நமது உடலில் ஏற்படும் சிறு சிறு உபதைகளுக்கே மருத்துவரை நாட வேண்டிய சூழல் வந்துவிட்டது ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அதற்கு எளிய முறையில் தீர்வு கண்டுவிடலாம் இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் நாம் அனைவரும் கட்டாயம் சந்திப்பதில் ஒன்றுதான் இருமல். காய்ச்சல் சளி இதனை அடுத்து இருமல் உள்ள நிலையில் இது ஏற்பட்டு விட்டால் சிரப் என … Read more

இந்த உணவுகளுடன் இந்த உணவை சேர்க்காதீர்!! உயிருக்கே உலை வைக்கலாம்!!

இந்த உணவுகளுடன் இந்த உணவை சேர்க்காதீர்!! உயிருக்கே உலை வைக்கலாம்!!

இந்த உணவுகளுடன் இந்த உணவை சேர்க்காதீர்!! உயிருக்கே உலை வைக்கலாம்!! நம் உணவு பழக்கவழக்கத்தில் தெரிந்தோ தெரியாமலோ சில உணவுகளுடன் சில உணவுகளை சுவைக்காக சேர்த்து சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் அவ்வாறு செய்வது மிகப்பெரிய தவறு. சில நேரம் அவ்வாறு உணவு உண்பதால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். ஏன் அது உயிரிழப்பிற்கு கூட வழி வகுக்கலாம். அந்த வகையில் எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த உணவு சேர்க்க கூடாது என்பதை இந்த பதிவும் மூலம் தெரிந்து … Read more

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறிய தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் கதை திருட்டில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விக்ராந்த் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் … Read more

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி! ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட இரயில் விபத்துக்கு நடிகர் சூரி அவர்கள் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்த நிலையில் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு தலைவர்கள் பலரும் … Read more

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!!

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!!

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் தனக்கு நடந்த கத்தி குத்து பற்றி புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் 1988ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. … Read more

ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு!

ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு!

ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு! கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கும், தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் நுழையாமல் ஜி.என்.டி சாலை வழியில் … Read more

வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்!!

வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்!!

வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்! தான் வளர்த்த நாய்க்கு அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் 16.5 லட்சம் ரூபாயில் வீடுகட்டி பரிசளித்த சம்பவம் இணையத்தில் அனைவரின் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியம் கொணீட இவர் பேக்கர் என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நாய் இறந்து போக மீண்டும் சார்லி என்ற நாயை வாங்கி வளர்த்தி வந்தார். இந்த நிலையில் தான்.வளர்த்த … Read more