ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!!

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!!

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு! ஒடிசா மாநிலம் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று மூன்று இரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த காயமடைந்த 55 பேரை முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தில் நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 7.20 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று இரயலிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், 900க்கும் … Read more

வருமான வரி கூடுதலாக செலுத்துவோர்களின் கவனத்திற்கு! வருமான வரித்துறை முக்கிய தகவலை அறிவித்துள்ளது!!

வருமான வரி கூடுதலாக செலுத்துவோர்களின் கவனத்திற்கு! வருமான வரித்துறை முக்கிய தகவலை அறிவித்துள்ளது!!

வருமான வரி கூடுதலாக செலுத்துவோர்களின் கவனத்திற்கு! வருமான வரித்துறை முக்கிய தகவலை அறிவித்துள்ளது! வருமானவரி கூடுதலாக செலுத்துவோர்களுக்கு 16 நாட்களில் கூடுதலாக செலுத்தும் தொகை திருப்பி அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த ‘சம்வாத்’ அமர்வில் சி.பி.டி.டி என்று அழைக்கப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா அவர்கள் கலந்து கொண்டு இது பற்றி பேசினார். அந்த சம்வாத் இணைய கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பேசிய … Read more

ஒடிசா இரயில் விபத்து எதிரொலி! இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!!

ஒடிசா இரயில் விபத்து எதிரொலி! இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!!

ஒடிசா இரயில் விபத்து எதிரொலி! இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்! ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையும் அறிவித்துள்ளார். சென்னை எழிலகம் கட்டுப்பாட்டு அறையில் ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணிகள் பற்றியும் களநிலவரம் குறித்தும், ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா அவர்களிடம் காணொலி வாயிலாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் … Read more

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்!!

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்!!

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தின் எதிரொலியாக 36 ரயித்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் 46 இரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் இரயில் நிலையம் அருகே மூன்று இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி இரவு 7.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெங்களூரூ – … Read more

ஒடிசா இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு! மத்திய அமைச்சர் அஸ்வினி பேட்டி!!

ஒடிசா இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு! மத்திய அமைச்சர் அஸ்வினி பேட்டி!!

ஒடிசா இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு! மத்திய அமைச்சர் அஸ்வினி பேட்டி! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறியுள்ளார். நேற்று(ஜூன் 2) ஒடிசா மாநிலத்தில் சரக்கு இரயிலும் பயணிகள் எக்ஸ்பிரஸ் இரயில் இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இந்த விபத்து … Read more

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!!

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!!

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு! கலைஞர் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன்3) நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்குப் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த இரயில் விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் சேகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த … Read more

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!!

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!!

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!! கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அவ்வாறு விபத்துக்குள்ளானதில் தரம் புரண்டு மற்றொரு ரயில் பாதையில் விழுந்தது. அச்சமயத்தில் அவ்வழியே வந்த ரயிலுடன் மோதி அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தால் பல ஆயிரம் கணக்கான பயணிகள் காயங்களுடன் … Read more

உங்கள் அசல் சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் இதனை ஃபாலோ பண்ணுங்கள்!! உடனே பெற்றுக் கொள்ளலாம்!!

உங்கள் அசல் சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் இதனை ஃபாலோ பண்ணுங்கள்!! உடனே பெற்றுக் கொள்ளலாம்!!

உங்கள் அசல் சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் இதனை ஃபாலோ பண்ணுங்கள்!! உடனே பெற்றுக் கொள்ளலாம்!! இந்த காலத்தில் உள்ள விலைவாசியின் வீடு கட்டுவது என்பது சிரமமான ஒன்றாக உள்ளது. அவர் நம் வீடு கட்ட முற்படும்பொழுது அல்லது அதனை விற்க நடவடிக்கை எடுக்கும் பொழுதும் தவறுதலாக நாம் பல இடங்களில் சொத்தின் அசல் ஆவணத்தை தொலைத்து விடுகிறோம். அதுமட்டுமின்றி எதிர்பாராத விபத்துகளாலும் அசல் ஆவணம் சேதமடைந்து விடுகிறது. பலருக்கும் இதனின் நகலை எப்படி பெறுவது என்பது … Read more

விந்தணு உற்பத்தி பெருக.. இந்த 3 யை ஊற வைத்து சாப்பிடுங்கள்!! 

விந்தணு உற்பத்தி பெருக.. இந்த 3 யை ஊற வைத்து சாப்பிடுங்கள்!! 

விந்தணு உற்பத்தி பெருக.. இந்த 3 யை ஊற வைத்து சாப்பிடுங்கள்!! இந்த காலகட்டத்தில் மக்களின் மாறுபட்ட உணவு பழக்க வழக்கத்தினால் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். சத்துள்ள ஆகாரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் பாதி அளவு மருந்துகள் தான் உள்ளது. அந்த வகையில் இந்த காலகட்டத்தில் இயற்கையாக விளையும் மாம்பழம் முதல் தர்ப்பூசணி பழம் வரை கலப்படம் வந்துவிட்டது. அதனை எல்லாம் எப்படி பார்த்து வாங்க வேண்டும் என கூறும் அளவிற்கு பாடம் எடுக்க … Read more