இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்!  நாமக்கல்லில்  இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் இன்று உறுதி செய்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர்  சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்ததால் நாமக்கல் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்துள்ளார். விசாரணையில் இவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோகுல்ராஜ் கொலை … Read more

விமானப்படை நிகழ்ச்சியில் கீழே விழுந்த பைடன்! நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது!!

விமானப்படை நிகழ்ச்சியில் கீழே விழுந்த பைடன்! நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது!!

விமானப்படை நிகழ்ச்சியில் கீழே விழுந்த பைடன்! நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது! விமானப்படை பயிற்சி அகதெமியின் பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் தடுக்கி விழுந்த சம்பவம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் அதிக வயதுள்ள அதிபராக ஜோ பைடன் இருக்கிறார். அதிபர் ஜோ பைடன் அவர்களின் தற்போதைய வயது 80 ஆகும். இதையடுத்து கொலராடோ மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் அவர்கள் நேற்று அதாவது … Read more

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!!

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!!

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைப்பார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்க பாஜக முனைப்பில் இருக்கிறது. ஆனால் இந்த முறை எதிர்கட்சிகளை ஒன்றினைத்து … Read more

பட்டாசு ஆலைகளை அரசு கண்கானிக்க வேண்டும்! அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!!

பட்டாசு ஆலைகளை அரசு கண்கானிக்க வேண்டும்! அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!!

பட்டாசு ஆலைகளை அரசு கண்கானிக்க வேண்டும்! அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்! பட்டாசு ஆலைகளையும், குடோன்களையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி கே பழனி சாமி அவர்கள் “சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் இருக்கும் பட்டாசு குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி அங்கு பணி செய்தவர்கள் 8 பேரில் 4 உயிரிழந்துள்ளனர். இந்த … Read more

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை!!

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை!!

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை! பீகார் மாநிலத்தில் ஒரு வருடமாக பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பீகார் மாநிலத்தில் ஒரு வருடமாக பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும் சிலர் 5 ஆண்டுகளாகவும் பணிக்கு வராமல் இருந்தது அறிய வந்தது. இது பற்றிய அறிவிப்பு பீகார் மாநில … Read more

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்!  நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி வெளியானது.  தேர்வு முடிவிற்கு பின்பு மதிப்பெண் குறைவாக வாங்கியோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் போன்றவர்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால்  … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்! இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டி ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணிக்கு பிசிசிஐ புதிய சீருடையை அறிவித்துள்ளது. ஒருநாள் … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா?

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா?

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா! மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் அவர்களை சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எதிராக செயல்பட்டதை அடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகினார். … Read more

பாஜக கட்சியை குறித்து பேசிய பங்கஜா முண்டே!மகாராஷ்டிரா  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி பங்கஜா முண்டேவின் கருத்து!!

பாஜக கட்சியை குறித்து பேசிய பங்கஜா முண்டே!மகாராஷ்டிரா  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி பங்கஜா முண்டேவின் கருத்து!!

பாஜக கட்சியை குறித்து பேசிய பங்கஜா முண்டே!மகாராஷ்டிரா  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி பங்கஜா முண்டேவின் கருத்து! பாஜக கட்சியின் முன்னாள் அமைச்சரும் பாஜக கட்சியின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே அவர்கள் பாஜக கட்சி குறித்து பேசியது மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பாஜக கட்சியின் மூத்த தலைவர் கோபிநாத் முண்டே அவர்களின் மகள் தான் பங்கஜா முண்டே ஆவார். இவர் 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு அவருடைய … Read more