பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!!

Love through pubg game!! Police arrested in Pocso!!

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!! சென்னையில் உள்ள இளைஞருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் கும்பகோணத்தை சேர்ந்த சிறுமி மீது காதல் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர் ஓய்வு நேரத்தில் பப்ஜி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மூலம் கும்பகோணத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து கடந்த … Read more

புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!!

A new type of Telegram fraud!! Tamil Nadu DGP Warning!!

புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!! செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது. தற்போது டெலிகிராம் மூலம் மோசடி செய்வதாக … Read more

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!!

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!!

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து! புதிய பாராளுமன்றம் கட்டிடம் வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காதது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்று அதாவது மே24ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அவர்களை அழைக்காத காரணத்தால் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் … Read more

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி! அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ் மொழி இந்தியர்களுடையது என்று பேட்டி அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த சில தினங்களாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் … Read more

அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா?

அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா?

அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா? அரசு அலுவலகங்களில் மட்டும் பிரீப்பெய்டு மீட்டர் பொருத்தும் பணி மட்டும் தாமதமாக நடந்து வருகின்றது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மின்வாரிய அதிகாரி ஒருவர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். மின் கட்டணம் செலுத்துவதில் அரசுத் துறைகள் ஆர்வம் காட்டுவதில்லை. சரியான முறையில் அரசு துறை அலுவலகங்கள் மின் கட்டணம் செலுத்துவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் 1900 கோடி ரூபாய் மின் கட்டண தொகையும், குடிநீர் … Read more

2000 ரூபாய் திரும்பப் பெறும் பணி! சிக்கல் இன்றி நடக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!!

2000 ரூபாய் திரும்பப் பெறும் பணி! சிக்கல் இன்றி நடக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!!

2000 ரூபாய் திரும்பப் பெறும் பணி! சிக்கல் இன்றி நடக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்! 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் பணி சிக்கலின்றி நடைபெறும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் இதற்கு செப்டம்பர் 30ம் தேதி … Read more

இந்த பொருள் ரேசனில் விற்பனை இல்லை!! வெளியான அறிவிப்பு!!

This item is not sold on ration!! Announcement!!

இந்த பொருள் ரேசனில் விற்பனை இல்லை!! வெளியான அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அரிசி இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலைகளில்  அரசு வழங்கி வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பாக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க அரசு ஆணையிட்டது.  2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட வேண்டும். இதன்  முதற்கட்டமாக நீலகிரி மற்றும் … Read more

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 5329 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. 500 மதுக்கடைகள் நிறந்தரமாக மூடப்படும் என்று செந்தில் பாலாஜி அறிவித்தபடி மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான … Read more

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது தவறு! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது தவறு! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது தவறு! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து! பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிப்பது தவறு என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நடிகை அடா ஷர்மா, நடிகை சித்தி இட்னானி, நடிகை யோகிதா பிஹானி, நடிகை சோனியா பலானி நடிப்பில் கடந்த மே 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. … Read more

அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி!!

அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி!!

அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி! நேற்று அதாவது மே 24ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் அவர்களின் அதிரடியான பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று அதாவது மே 24ம் தேதி சென்னையித் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் … Read more