நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி! தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்ஙள் பாரபட்சம் பார்க்க கூடாது என்று அதிமுக தலைவர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு அரசால் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையானது விபத்துக்களை பொருத்து மாறுபடுகின்றது. சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு தொகையும், மின்சாரம் தாக்கி உயிரிவந்தவர்களுக்கு ஒரு தொகையும் என்று விபத்துக்குகளுக்கு தகுந்து இந்த … Read more

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு! டுவிட்டர் செயலியில் இருக்கும் குறுச்செய்திகளை அனுப்பும் வசதியை இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. தற்பொழுது இன்ஸ்டாகிராம் செயலியில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதையடுத்து விரைவில் இன்ஸ்டாகிராமில் செய்திகளை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக சொய்திகளை பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், எலான் மஸ்க் அவர்களுடைய டுவிட்டர் … Read more

தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து!!

தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து!!

தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து! தற்போது உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து அவர்தான் கூற வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைகேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று … Read more

ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!!

NIA officials raid 15 places in Jammu and Kashmir!! Do you know why!!

ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!! ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மற்றும் சோபியான் உள்பட பல பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திப்போரா, … Read more

தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து!!

தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து!!

தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து! கர்நாடக மாநல சட்டசபை தேர்தலில் தோல்வி பெற்றதை மறைக்க பாஜக அரசு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இது பாஜக கட்சியின் ஒற்றைத் தந்திரம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டுவீட் செய்துள்ளார். நேற்று அதாவது மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் … Read more

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்!

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்!

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்! தமிழகம் முழுவதும் இன்று பாஜக கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை பெண்கள் முன்நின்று நடத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த … Read more

படிப்பறிவு இல்லாத பிரதமருக்கு என்ன சொன்னாலும் புரியாது! டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து!!

படிப்பறிவு இல்லாத பிரதமருக்கு என்ன சொன்னாலும் புரியாது! டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து!!

படிப்பறிவு இல்லாத பிரதமருக்கு என்ன சொன்னாலும் புரியாது! டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து! நேற்று அதாவது மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இது பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 19ம் தேதி புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி … Read more

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!!

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!!

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவ மாணவிகள்  தொழிற்கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் நேற்று அதாவது மே 19ம் தேதி வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!  பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே 8 ஆம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டது. இதனால் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு … Read more

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை !!

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை !!

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை! கோடைகால வெப்பத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இந்த கோடை கால வெப்பநிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் அவதியடைந்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் போது … Read more