பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு!!

பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு!!

பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு! பருவநிலை மாற்றங்களாலும், பயங்கரவாதத்தினாலும் உலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கு இருக்கும் மக்களிடம் உரையுடினார். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி அவர்களின் சிலையை திறந்து … Read more

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!!

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!!

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு! திமுக கட்சியுடன் தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக கட்சித் தலைவராக அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி பணி, தேர்தல் வியூகம் போன்றவை தொடர்பாக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை அவர்கள் நேரடியாக மற்றும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக … Read more

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்!!

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்!!

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அனைத்து அணிகளும் தங்களது பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை பெற கடுமையாக விளையாடி வருகின்றது. இன்று நடக்கும் முதல் போட்டியில் டேவிட் வாரனர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி டெல்லியில் இன்று மாலை … Read more

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்! நேற்று அதாவது மே 19ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றதால் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நேற்று அதாவது 19ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி … Read more

புஷ்பா தீ ரூல் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!  இயக்குநர் சுகுமார் தெரிவித்த தகவல்!!

புஷ்பா தீ ரூல் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!  இயக்குநர் சுகுமார் தெரிவித்த தகவல்!!

புஷ்பா தீ ரூல் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!  இயக்குநர் சுகுமார் தெரிவித்த தகவல்! நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா 2 புஷ்பா தீ ரூல் திரைப்படத்தின் முக்கிய தகவலை படத்தின் இயக்குநர் சுகுமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், சுனில், பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியாகி … Read more

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி! நேற்று அதாவது மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து தொலைபேசியில் மாணவர் க்ரித்தி வர்மாவை அழைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று … Read more

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! கோப்பையை வெளியிட்ட ஆஸ்திரேலிய லெஜன்ட் கிரிக்கெட்டர்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! கோப்பையை வெளியிட்ட ஆஸ்திரேலிய லெஜன்ட் கிரிக்கெட்டர்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! கோப்பையை வெளியிட்ட ஆஸ்திரேலிய லெஜன்ட் கிரிக்கெட்டர்! அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான கோப்பையை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் அவர்கள் வெளியிட்டார். ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடவுள்ளது. கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் … Read more

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! இதுவரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் ஒப்படைக்குமாறு ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016வது வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், … Read more

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!  முன்னாள் காதலனின் மனைவியின் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை மாலை ஜனகஞ்ச் பகுதியில் மாலை ஒரு பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். விசாரணையில் தனது முன்னாள் … Read more

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா? சத்துணவு ஊழியர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணியை தங்களிடமே வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் … Read more