விஜய் சேதுபதியின் அடுத்த படம்!! மலேசியாவில் கோலாகலமாக நடந்த பூஜை!!

Vijay Sethupathi's next film!! Pooja in Malaysia

விஜய் சேதுபதியின் அடுத்த படம்!! மலேசியாவில் கோலாகலமாக நடந்த பூஜை!! நடிகர் விஜய் சேதுபதி இவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்.  இவர் தற்போது புதிய இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி நல்ல … Read more

இனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!!

You can no longer skip ads on YouTube!! The YouTube company announced in action!!

இனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!! தொலைக்காட்சியில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு அந்த நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதாவது இனிமேல் யூடியூப் வலைதளத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது என்று யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் நிறுவனம் அதனுடைய பயனர்களுக்கு யூடியூப் செயலியில் பல்வேறு விதமான வசதிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு மட்டுமில்லாமல் யூடியூப் கிரியேட்டர்ஸ்க்கும் பல வசதிகளை செய்து தருகின்றது. இதையடுத்து … Read more

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!! நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியும் ஆற்றினார்.தேர்தல் சமயத்தின் போது விலை உயர்ந்த கார்களில் தான் பயணம் செய்தார். ஹெலிகாப்டரில் கூட அவர் பயணம் செய்தார். இது அப்போதே பலராலும் விமர்சிக்கப்பட்டது. நெட்டிசன்களால் மீம்ஸ்களும் போடப்பட்டது. இறுதியில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் … Read more

2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை – ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை - ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கீழ் கதிர்ப்பூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 182 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசடி செய்த அப்போது வேலை பார்த்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் தனியார் அரசு ஒப்பந்ததாரர் என ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், … Read more

உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி!!

உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி!!

உதகை தாவரவியல் பூங்காவில் 10 மணிக்கு 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி துவங்கவுள்ளது. மலர் கண்காட்சிக்காக சுமார் 2 லட்சம் வண்ண வண்ணை மலர்களை கொண்டு கண்கவர் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது தாவரவியல் பூங்கா. 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 85 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 46 அடி அகலம் 22 அடி உயரத்திலான தேசிய பறவை மயில் உருவம் அமைக்கபட்டுள்ளது. 125-வது மலர் … Read more

இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் தருவதாக நம்பி ரூ.62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்!!

இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் தருவதாக நம்பி ரூ.62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்!!

புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி ரூ62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 56. முன்னாள் ராணுவ வீரரான, இவர் கடந்த கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலமாக பணம் சம்பாதிக்க ஏதேனும் வழியுள்ளதா என்று தன்னுடைய செல்போனில் தேடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் என்டர்டைன்மென்ட் ஒன் என்ற போலி … Read more

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவருபவர் பிரகாஷ். இவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அம்மாபாளையம் பகுதியில் அவினாசி செல்லும் பிரதான சாலையில் கனரா வாகனம் விபத்தில் சிக்கி தெரு நாய் ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. மேலும் அவ்வழியாக சென்ற பலரும் கண்டும் காணாமல் சென்ற நிலையில் அந்த நாய் சாலையிலேயே கிடக்கும் … Read more

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!!

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!!

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தனியார் வாகன உரிமையாளர் இல்லம், அலுவலகத்தில் சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக சோதனை என தகவல் வெளிவந்துள்ளது. இன்று காலை 07:00 மணிக்கு சத்யதேவ் அவின்யூவில் உள்ள No: 94,Jain’s SaaGarika Apartment, A Block, Flat No – B1, First floor, RA Puram, Che- 28. என்ற முகவரியில் உள்ள வீட்டின் உரிமையாளர் திரு.Ramesh Ramani என்பவருக்கு சொந்தமான … Read more

திருப்பத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள்!! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!!

திருப்பத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள்!! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!!

திருப்பத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள்!! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!! திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி 8 மணி நேரம் போராடி வாகனத்தில் ஏற்றிய வனதுறையினர். திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் கடந்த 13 ஆம் தேதி முகமிட்டிருந்த இரண்டு … Read more

பாலியல் தொழிலுக்கான இணையதளம் முடக்கப்படும்!! போலீசார் அதிரடி!!

The website for sex work will be blocked!! Police action!!

பாலியல் தொழிலுக்கான இணையதளம் முடக்கப்படும்!! போலீசார் அதிரடி!! சென்னையில், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை வரவழைத்து, அவர்களை வலுக்கட்டயமாகவோ அல்லது அவர்களின் மனதை மாற்றியோ பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இந்த பெண்களை மசாஜ் சென்டர், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் வேலை என கூறி வரவழைக்கின்றனர். இது போன்ற கும்பல்களை பிடிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மசாஜ் சென்டர், விடுதிகள்,  மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், தொடர்ச்சியாக … Read more