வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன்

வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது - அமைச்சர் ராஜகண்ணப்பன்

வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாமக உறுப்பினர் GK மணி சொல்வது போல ஒரு மாதத்தில் தரவுகள் எடுக்க முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசு செயல்பட முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மிக … Read more

கைதியின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியீடு!!!

கைதியின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியீடு!!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது அதில் அவருக்கு ஏழு பற்கள் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுக்கப்பட்ட சம்பவத்தில் ஏ எஸ் பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் காவல்துறை ஆய்வாளர்கள் நான்கு பேர் உட்பட பலர் … Read more

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, 10.5 இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து  3 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்க ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 6 மாதங்களுக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதோடு, வரும் கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லையென்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைகழக தேர்வுகளில் … Read more

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய மோசடி வழக்கு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பு!!!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய மோசடி வழக்கு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பு!!!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய ஆவின் நிறுவன வேலை வாங்கித் தருவதான மோசடி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை 6 மாதங்கள் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்கவும், … Read more

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு!!

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு!!

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் பெயரை குறிப்பிட்டு பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட் குறித்து மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இன்று பேரவையில் … Read more

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது – பா.ஜ.க வானதி சீனிவாசன்!!

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது - பா.ஜ.க வானதி சீனிவாசன்!!

தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன் தினம் ஐ.பி.எல் டிக்கெட் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது மத்திய அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அதை ஏன் … Read more

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை குறித்த வழக்கு!! மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை குறித்த வழக்கு!! மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரம் தொடர்பாக, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு – மத்திய அரசு அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். மூன்று வாரங்களுக்கு பதில் அளிக்க, மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அந்நாட்டு … Read more

நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது – பாஜக எம் ஆர் கிருஷ்ணபிரபு!!

நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது - பாஜக எம் ஆர் கிருஷ்ணபிரபு!!

நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது – பாஜக எம் ஆர் கிருஷ்ணபிரபு!! மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும் கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் … Read more

புதுச்சேரி மாநிலத்தில் படபபடவென உயரும் கொரோனா தொற்று!

புதுச்சேரி மாநிலத்தில் படபபடவென உயரும் கொரோனா தொற்று!

புதுச்சேரி மாநிலத்தில் 100ஐ கடந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 104 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 65 நபர்களுக்கும், காரைக்காலில் 29 நபர்களுக்கும், ஏனாமில் 10 நபர்களுக்கும் என மொத்தம் 104 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1048 நபர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 104 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 416 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் … Read more

பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

Total ban on bike taxi!! Action taken by District Collector!!

பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!! மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில்  ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பைக் டாக்ஸி மூலம் மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. இறுதியில் மதுரை மாநகரில் … Read more