தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!!

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!!

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!! இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் இருபதாம் தேதி துவங்குகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் இருக்கக்கூடிய … Read more

கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை!

கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை!

வண்டலூர் அருகே கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூர் ரயில் நிலையம் அருகே தலை துண்டான நிலையில் முதியவரின் சடலம் இருப்பதாக தாம்பரம் இருப்பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்தபட்ட முதற்கட்ட விசாரனையில் ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்த … Read more

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம்-சம்பவத்தால் சலசலப்பு!

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம்-சம்பவத்தால் சலசலப்பு!

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சம்பவத்தால் சலசலப்பு. மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்க குழந்தையை புதைக்க சென்ற போது உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் நடத்தப்படும் கட்டால் சூப்பர் ஸ்பேஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 07 ம் தேதி பிறந்த குழந்தை குறை பிரசவத்தில் … Read more

லாரியின் பின்பக்க தொட்டியை தூக்கிய போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசி விபத்து!

லாரியின் பின்பக்க தொட்டியை தூக்கிய போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசி விபத்து!

லாரியின் பின்பக்க தொட்டியை தூக்கிய போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசி விபத்து – மின்சாரம் தாக்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சோகம். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த முசிறி அருகே செயல்பட்டு வரும் கல்குவாரியில், லோடு லாரியின் பின்பக்க தொட்டியை மேலே தூக்கி எதிர்பாராத விதமாக உயர்மின்னழுத்த கம்பியின் மீது உரசி விபத்துக்குள்ளானதில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாப்பேட்டை அடுத்த புளித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த … Read more

கரூர் அருகே ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!!

கரூர் அருகே ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!!

கரூர் அருகே ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!! கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரம்ஜான் பண்டிகை வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளப்பட்டி பகுதியில் ஏராளமான ஆடுகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. பள்ளப்பட்டி பகுதியைச் சார்ந்த அப்துல் அஜிஸ், மற்றும் பசீர் அகமது உள்ளிட்டோர் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். … Read more

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!! திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றெடுக்க வேண்டும். அல்லது கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 06% சதவீத வாக்குகளை … Read more

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! 

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! 

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா ஆயிரூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிராம், அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியா என்ற மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி பிரியா எர்ணாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படிப்பதற்காக சேர்ந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிக்க தொடங்கினார். ஆனால், முதல் காதலன் அபிராம், தனது காதலில் … Read more

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!! அ.தி.மு.க வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற உரிமையை வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க விற்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கி ஜெயலலிதா கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். அ.தி.மு.க வின் காவல் தெய்வமாக இருந்தார். அ.தி.மு.க வில் … Read more

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-குற்றவாளிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் போது தமிழை வளர்த்த கருணாநிதிக்கு ஏன் பேனா நினைவுச்சின்னம் அமைக்க கூடாது.தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே தன் தோளில் சுமந்து காப்பாற்றும் பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. ஸ்டாலின் வாழ்ந்ததால் இந்தியாவே வாழும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராசா உரை. திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் … Read more

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது!

முதலில் நம்பெருமாள் புறப்பாடு இருக்கும். அதன்பின்பு கொடி படம் புறப்பாடு இருக்கும். இறுதியாக கொடியேற்றம் நிகழ்வு இருக்கும். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 11நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடி … Read more