மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!!

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு - அமைச்சர் காந்தி!!

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!! சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில், Handlooms and Handicrafts Museum அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், சர்வதேச தரத்தில், … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது  – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் உதயநிதி , நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் தான். அதன் பிறகு என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம் . கோபாலபுரத்தில் இருக்கும்போது சின்ன வயதில் நானும் அன்பில் மகேஷம் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே … Read more

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!! ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். சச்சின் பயலெட்டின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் … Read more

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!! இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர் மிருத்திஞ்செய் மஹோபாத்ரா தென்மேற்கு பருவ காலத்திற்கான வானிலை கணிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்த அவர் ஜூன் முதல் செப்டப்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 96% மழை பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தீபகற்ப இந்தியா கிழக்கு … Read more

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!! சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) போட்டிக்கான 750 டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் 5,000 அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளில் 40% மட்டுமே விற்பனையாகிறது மற்றும் தேவை அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சேப்பாக்கத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று, கவுன்டர்களில் டிக்கெட் … Read more

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!! கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் கேன்கள் வாங்கும்போது, இதை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மக்களுக்கு அறிவுரை. இதைபார்த்து வாங்கினால் கலப்படம்,போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் தயாரிப்பாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட நியமன அலுவலர் … Read more

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!! தமிழக ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாவும், அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், … Read more

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! புதிதாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு இந்திய நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று பல்வேறு கட்டங்களை தாண்டி தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் ஊரடங்கும் தொடர்ந்தது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.  பலரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக … Read more

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!!

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!!

பசுவின் கோமியத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளது!! இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்!! பசுவின் கோமியத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் எனவே அவை மனிதன் நுகர்வுக்கு ஏற்றது அல்ல என பரேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமான IVRI தெரிவித்துள்ளது. அதேசமயம் எருமையின் சிறுநீர் சில குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களின் மீது மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த தொற்றுநோய் … Read more

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!   

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!   

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!! RCB vs LSG, ஐபிஎல் 2023: நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங் த்ரில்லில் RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேற்கிந்திய இடது கை ஆட்டக்காரர் தனது புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஒரு பெரிய வீரராக இருப்பதை நிரூபித்து … Read more