கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை 

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை 

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை சிவகங்கை அருகே பூவந்தியில் இருக்கும் மதுரை சிவகாசி நாடார் பயோனியர்  மீனாட்சி பெண்கள் கல்லூரியில் கணினி பேராசிரியையாக பணி செய்து வருபவர். சினேகபிரியா (வயது 36), இவர் சிவகங்கை சாஸ்திரி தெரு பர்மா காலனி பகுதியில் வசித்து வருகின்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினேகபிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறை சினேகபிரியா உடலை கைப்பற்றி சிவகங்கை … Read more

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்! அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்! அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்! அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வகையில் அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! இலவசம் என்ற வார்த்தையை உபயோகித்தால் மக்கள் மனம் புண்பட்டு விடும் என்று இலவசம் என்னும் வார்த்தையை கூட உபயோகிக்க கூடாது என்று கூறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கே, ஓசி பஸ் என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே, இதை மக்கள் சிந்தித்து … Read more

பெண்களை கிண்டல் செய்த பாஜக இளைஞர் கைது!! பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம்!!

பெண்களை கிண்டல் செய்த பாஜக இளைஞர் கைது!! பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம்!!

பல்லாவரத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்பு பாஜக இளைஞர்கள் பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பல்லாவரத்தில் இன்று பல்வேறு மத்திய அரசு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சென்ற பின்னர் மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஜேபி வாலிபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த … Read more

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் -  அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  அமைச்சர் சேகர்பாபு!! சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு, மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கான (Third Master Plan) (2026-2046) தொலைநோக்கு ஆவணம் (Vision Document) தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. இத்திட்டம் அலுவலர்கள் அளவில் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில், மூன்றாவது … Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே சென்னை சூப்பர் … Read more

கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!!

கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!!

கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!! கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 ஐபோன்கள் பறிமுதல். திருச்சி தென்னூர் காஜா தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்வர் (27) இவர் திருச்சியில் சொந்தமாக புர்கா கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த இரு மாதங்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அல்பான்(22) வேலை … Read more

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றியமைக்காக மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவங்குட்டி போர்க்கொடி!!

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றியமைக்காக மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவங்குட்டி போர்க்கொடி!!

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றி அமைத்ததால் மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி போர்க்கொடி. துணை பாடநூல் தயாரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என எச்சரிக்கை. கேரளா கல்வி துறை அமைச்சர் வி சிவன்குட்டி விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசன் கீழ் செயல்படும் என்சிஇஆர்டியை மறுசீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளையும் சேர்த்து மறுசீரமைக்க வேண்டும் எனவும் பாடங்களைத் தவிர்த்து பாஜக நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த முடியாது என்றும் எதையும் … Read more

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு வழிபாட்டில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!!

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு வழிபாட்டில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலியில், லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. இயேசு கிறிஸ்து உயிர்த்து எழும் திருநாள் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா,ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வழிபாடு. படக்காட்சிகள்:ஆலயம், திருப்பலி, பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து. பேட்டி:டேவிட் தன்ராஜ். வேளாங்கண்ணி பேராலய உதவிப் பங்குத்தந்தை. இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த உயிர்ப்பு தின நிகழ்ச்சியை ஈஸ்டர் பெருவிழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி … Read more

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த மூவரசம்பட்டு குளத்தில் தடுப்பு வேலி அமைத்து பூட்டு!

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த மூவரசம்பட்டு குளத்தில் தடுப்பு வேலி அமைத்து பூட்டு!

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் பலியான மூவரசம்பட்டு குளத்தில் தடுப்பு அமைத்து பூட்டு!! சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம். டி.சி. காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 5 ந்தேதி மூவரசம்பட்டு குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் ராகவ்(19), வனேஷ்(19), ராகவன்(22). சூர்யா(22), யோகேஸ்வரன்(23) ஆகிய 5 பேர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவம் நங்கநல்லூர், பழவந்தாங்கல், முவரசம்பட்டு பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முவரசம்பட்டு … Read more

அதிக வட்டி தருவதாக கூறி 6000 கோடி ரூபாய் மோசடி! IFSன் முக்கிய தரகர் கைது!

அதிக வட்டி தருவதாக கூறி 6000 கோடி ரூபாய் மோசடி! IFSன் முக்கிய தரகர் கைது!

அதிக வட்டி தருவதாக கூறிய 6000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நான்காவது தரகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரிகரனிடம் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் விசாரணை துவக்கியது குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ் ஐபிஎஸ் குடியிருப்பில் வசித்து கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகத்தை வட்டி தருவதாக மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது … Read more