சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு!! ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர்!!

சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு!! ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர்!!

திருச்சூரில் சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு. யானை மீது அமர்ந்திருந்த இரண்டாம் பாகன்.  ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர். கேரளா மாநிலம் திருச்சூரில் கோவில் திருவிழாவிற்காக ஸ்ரீகிருஷ்ணாபுரம் விஜய் என்ற யானை கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் மன்னுத்தி-வடக்காஞ்சேரி நெடுஞ்சாலையில் முடிக்கோடு என்ற இடத்தில் சாலையில் நடந்து யானையை அழைத்து சென்றனர். அப்பொழுது ஒரு பாகன் யானையின் மீது அமர்ந்திருந்தார். நடந்து சென்ற யானை, சாலையோரம் நின்றிருந்த லாரியை யானை திடீரென முட்டியது இதில் யானையின் தந்தம் … Read more

பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!! 

பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!! 

பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த டாஸ்மாக் மதுபான கடை பாருக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சிதுறையினர். மயிலாடுதுறை தற்காலிக பேருந்து நிலைய பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தபோது டாஸ்மாக் கடை அருகில் அதிக அளவில் குப்பைகள் … Read more

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!! நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜாவின் விரல்களை துண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம் … Read more

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!! 4 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார். அனைத்திந்தியா நிறுவனத்தில் ஆறு மாதக் கால ‘மாற்று மருத்துவத்தை’ படித்த 61 பேர் எந்தவித சட்ட இடையூறுமின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த 61 மனுதாரர்களும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த … Read more

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு! 2022 ம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61.9 லட்சமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 61.09 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை வந்துள்ளனர். … Read more

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்? பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றது முதல் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழ் மொழி 2000 ஆண்டுகள் பழமையானது என ஐநா சபை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோதி உலகின் மிகத் தொன்மையான மொழி இந்தியாவில் இருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம் என பல்வேறு கூட்டங்களில் பிரதமர் … Read more

குடும்ப தகராறில் 14 மாத கைக்குழந்தை உயிரிழந்த சோகம்-போலீசார் விசாரணை!

குடும்ப தகராறில் 14 மாத கைக்குழந்தை உயிரிழந்த சோகம்-போலீசார் விசாரணை!

திருப்பத்தூர் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை!. விஷம் குடித்து தானும் தற்கொலை முயற்சி!. குடும்ப தகராறில் 14 மாத கைக்குழந்தை உயிரிழந்த சோகம் போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவருக்கும் ஜல்லியூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆன மூன்று மாதத்தில் இருந்து அடிக்கடி … Read more

குடிபோதையில் விமானத்தின் அவசர கதவை திறந்த பயணி மீது வழக்கு பதிவு!

குடிபோதையில் விமானத்தின் அவசர கதவை திறந்த பயணி மீது வழக்கு பதிவு!

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் அவசர கதவை குடிபோதையில் திறந்த பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 6E 308 விமானத்தில் பயணித்த உத்திர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரதிக், குடிபோதையில் தன் தலைக்கு மேலே இருந்த அவசர வழி கதவை திறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக இதை கவனித்த விமான பணிப்பெண் இது குறித்து கேப்டனுக்கு தகவல் அளித்து, அந்தப் பயணியையும் எச்சரித்துள்ளார். விமானம் பெங்களூருவில் … Read more

அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!!

அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!!

அனந்தபுரத்தில் நடைபெற்ற திரவ வேதி பொருள் வெடிப்பு சம்பவத்தில் தொழிலாளி உடல் துண்டு துண்டாக சிதறி பலி-போலீஸ் விசாரணை!! ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே ஸ்பிரே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் தகர செட் அமைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பெயிண்டில் கலந்து பயன்படுத்தப்படும் திரவ வேதிப்பொருள் இருந்த ட்ரம் ஒன்றை அவர் திறக்க முயன்றார். அப்போது அந்த ட்ரம் திடீரென்று வெடித்து தொழிலாளி தூக்கி … Read more

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!!

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!!

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!! கறி குழம்பு சமைக்கப்பட்ட பாத்திரத்தை தூக்க முடியாமல் இழுத்து சென்ற கட்சி தொண்டர்கள். தெலுங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் மாநில ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் கட்சி தொண்டர்களுக்கு பரிமாறுவதற்காக கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் வந்திருந்ததால் அனைவருக்கும் கறி விருந்து கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த … Read more