பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு

பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு

பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப்பட்ட புதிய முனையம் கட்டிட திறப்பு விழா. சென்னை- கோவை இடையே வந்தே பாரத் அதிவிரைவு புதிய ரயில் தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8ந் தேதி பிற்பகல் 2.55 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வில் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர் என்பதால் அவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை. வரும் இருபதாம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நிலையில், அதே நாளில் மாவட்ட கல்வி … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 51).இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்கு உறவினர் சந்திரன் என்பவர் மூலமாக மயிலாடுதுறை அவையம்பாள்புரத்தில் உள்ள ஒரு வணிக … Read more

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி, எம்.பி.பி.எஸ் படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவி ஒருவர், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட தன்னை இயலாமையாகக் கருதி, இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி … Read more

சூடு பிடிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை! முதல்வர் தொகுதியில் முக்கிய நபர் தற்கொலைக்கு முயற்சி

சூடு பிடிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை! முதல்வர் தொகுதியில் முக்கிய நபர் தற்கொலைக்கு முயற்சி

சூடு பிடிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை! முதல்வர் தொகுதியில் முக்கிய நபர் தற்கொலைக்கு முயற்சி கர்நாடகாவில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மடாதிபதி திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு. கர்நாடகாவில் சமீபத்தில் அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு விவகாரம் பல்வேறு சமுதாயத்தினரிடையே அதிருச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாரா, லம்பாணி, இஸ்லாமியர்கள் பலரும் அரசின் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை போராட்டம் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக … Read more

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தெருக்கூத்து அரங்கேற்றம்

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தெருக்கூத்து அரங்கேற்றம்

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தெருக்கூத்து அரங்கேற்றம் சேலம் அதிமுக பொதுச்செயலாளர் வீட்டின் முன்பாக தெருக்கூத்து கலையை அதிமுகவினர் அரங்கேற்றினர். ராஜா வேடம் அணிந்து மேளதாளங்களுக்கு தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவிக்க இரண்டாம் நாளாக அவரது வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் வந்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் பலரும் அவர்களது மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. இதில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி … Read more

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் திறமையாக செயல்பட்டதற்கான தரவரிசையில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் அமைப்பு சார்பில் (டாடா நிறுவனத்தின் துணை நிறுவனம்) கடந்த 2019-ம் ஆண்டுமுதல் நாட்டில் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’ என்ற பெயரில் ஒரு … Read more

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 12 ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம். 2012 ஆம் ஆண்டு ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல், இசை, வாழ்வியல் திறன், கட்டிடக்கலை, தோட்டக்கலை என எட்டு பிரிவுகளின் கீழ் தமிழகம் முழுவதும் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டோம். வாரத்தில் மூன்று அரை … Read more

மெட்ரோவில் இளம்பெண் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம்! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு 

மெட்ரோவில் இளம்பெண் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம்! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு 

மெட்ரோவில் இளம்பெண் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம்! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள். டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் கைகுட்டை அளவிலான உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம் செய்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருத்தியும் விமர்சனமும் இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம் … Read more