தொடை மற்றும் அக்குள் கருமை மறைய.. இந்த பொடியைகுழைத்து அங்கு பூசி குளிங்க!!

தொடை மற்றும் அக்குள் கருமை மறைய.. இந்த பொடியைகுழைத்து அங்கு பூசி குளிங்க!!

நமது உடலில் அக்குள்,தொடை மற்றும் இறுக்கமான ஆடை அணியும் இடத்தில் கருமை உண்டாகும்.இந்த கருமை நிறம் போக கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நலுங்கு மாவு – இரண்டு தேக்கரண்டி 2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – சிறிதளவு 4)பீர்க்கங்காய் நார் – ஒன்று செய்முறை விளக்கம்:- பச்சை பயறு,கடலை பருப்பு,வெட்டி வேர்,சந்தனம்,மஞ்சள் கிழங்கு,ரோஜா இதழ் போன்றவற்றை பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இது நலுங்கு மாவு என்றபெயரில் நாட்டு மருந்து … Read more

மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லணுமா? அப்போ மோரில் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்து குடிங்க!!

மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லணுமா? அப்போ மோரில் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்து குடிங்க!!

உங்கள் மூட்டு வலிமையை அதிகரிக்க அதிக செலவு இல்லாத ஒரு எளிமையான வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு ஆரோக்கியம் மேம்படும். தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை இலை பொடி – 20 கிராம் 2)முருங்கை கீரை பொடி – 20 கிராம் 3)முடக்கத்தான் கீரை பொடி – 20 கிராம் 4)நெல்லிக்காய் பொடி – 20 கிராம் 5)கடுக்காய் பொடி – 20 கிராம் 6)மோர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- … Read more

கிட்னி கற்களை கரைக்க சர்ஜரி வேண்டாம்!! இந்த பூவை பாலில் போட்டு குடிங்க!!

கிட்னி கற்களை கரைக்க சர்ஜரி வேண்டாம்!! இந்த பூவை பாலில் போட்டு குடிங்க!!

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் கல்லை கரைத்தெடுக்க சிறுகண்பீளை எனும் மூலிகையை பயன்படுத்தலாம்.சிறுகண்பீளை பூ,வேர் ஆகியவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சிறுகண்பீளை பூ – ஒரு தேக்கரண்டி சிறுகண் பீளை வேர் – சிறிதளவு பால் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை:- முதலில் சிறுகண்பீளை பூ மற்றும் சிறுகன்பீளை வேரை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். … Read more

முடங்கியவர்களை எழுந்து ஓட வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு!! இதன் பிற நன்மைகள் என்னென்ன?

முடங்கியவர்களை எழுந்து ஓட வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு!! இதன் பிற நன்மைகள் என்னென்ன?

மருத்துவ குணம் கொண்ட கிழங்குகளில் ஒன்று முடவாட்டுக்கால் கிழங்கு.இது எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முடவாட்டுக்கால் கிழங்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கிழங்கு பெயருக்கு ஏற்றவாறு முடக்கு வாத வலியை குணப்படுத்தச் செய்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கின் பயன்கள்: 1)எலும்பு வலிமையை அதிகரிக்க முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து குடிக்கலாம்.முடக்குவாத பாதிப்பில் இருந்து மீள இந்த கிழங்கை சாப்பிடலாம். 2)தோள் பட்டை வலி குணமாக முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து குடிக்கலாம்.கால் வலி … Read more

நான் வெஜ் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!! தவறாமல் செக் பண்ணிக்கோங்க!!

நான் வெஜ் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!! தவறாமல் செக் பண்ணிக்கோங்க!!

பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக அசைவம் இருக்கின்றது.கோழி இறைச்சி,ஆட்டிறைச்சி,மீன் போன்றவை புரதம்,வைட்டமின்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.அசைவத்தில் கிரேவி,குழம்பு,வறுவல்,பிரட்டல் என்று பல வகைகள் செய்யப்படுகிறது. சிலர் தினமும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.அசைவ உணவுகள் வாய் ருசிக்கு நன்றாக இருக்கும்.இருப்பினும் அதை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.அசைவ உணவுகள் சிலருக்கு செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக அசைவ உணவுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும்.தொடர்ந்து அசைவ … Read more

தினமும் ஒரு பயிறை சாப்பிட்ட்டால் நமக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

தினமும் ஒரு பயிறை சாப்பிட்ட்டால் நமக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள தானியங்கள்,பயறு வகைகளை உட்கொள்ளலாம்.குறிப்பாக பயிறு வகைகளை முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.முளைகட்டிய பயிர் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முளைகட்டிய பயிறை உட்கொள்ளலாம்.இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த முளைகட்டிய பயறை சாப்பிடலாம்.வைட்டமின் கே,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் பயறு வகைகளை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும். தினமும் ஒரு பயறை முளைகட்ட வைத்து சாப்பிட்டு … Read more

குதிகால் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த டிப்ஸ் ஒரு மணி நேரத்தில் வலியை குறைக்கும்!!

குதிகால் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த டிப்ஸ் ஒரு மணி நேரத்தில் வலியை குறைக்கும்!!

ஆண்,பெண் அனைவரும் குதிகால் வலியை அனுபவித்து வருகின்றனர்.அதிக நேரம் நின்றபடி வேலைபார்த்தல்,ஊட்டச்சத்து குறைபாடு,வயது முதுமை போன்ற காரணங்களால் குதிகால் பகுதியில் அதிக வலி ஏற்படுகிறது.இந்த குதிகால் வலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். 1)ஐஸ் தெரபி வலி இருக்கின்ற குதிகால் பகுதியில் ஐஸ் தெரபி மேற்கொள்ளலாம்.ஒரு கவரில் ஐஸ்கட்டிகளை கொட்டி குதிகால் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி குறையும்.குதிகால் வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக ஐஸ் தெரபி திகழ்கிறது. 2)மசாஜ் தினமும் ஏதேனும் … Read more

உங்கள் உடலை குளுகுளுனு வச்சிக்க.. இந்த ஒரு பச்சை காயை அரைத்து குடிங்க!!

உங்கள் உடலை குளுகுளுனு வச்சிக்க.. இந்த ஒரு பச்சை காயை அரைத்து குடிங்க!!

வெயில் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)சீரகம் – அரை தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- நீங்கள் முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.நெல்லி விதையை மட்டும் அப்புறப்படுத்திவிடுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை அதில் போட்டு … Read more

தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் பேன்,பொடுகு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதில் இருந்து விடுதலை கிடைக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸ் கைகொடுக்கும். தேவைப்படும் பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர் 2)வெற்றிலை – இரண்டு 3)புதினா இலை – பத்து 4)பூண்டு பற்கள் – ஐந்து 5)வேப்பிலை – இரண்டு கொத்து 6)வெந்தயம் – அரை தேக்கரண்டி 7)வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் … Read more

ஒரு ஸ்பூன் நெய்யும் நான்கு மிளகும் இருந்தால் படர் தாமரை பாதிப்பை விரட்டலாம்!!

ஒரு ஸ்பூன் நெய்யும் நான்கு மிளகும் இருந்தால் படர் தாமரை பாதிப்பை விரட்டலாம்!!

சரும நோய்களில் ஒன்றான படர் தாமரையை குணமாக்க உதவும் அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ. தீர்வு 01: நெய் – ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு – நான்கு முதலில் நான்கு கருப்பு மிளகை உரலில் போட்டு லேசாக தட்டி கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இடித்த கருப்பு மிளகை அதில் போட்டு ஒரு நிமிடம் சூடாக்க வேண்டும். அடுப்பை அணைத்த பிறகு இதை ஆறவைத்துக் … Read more