தாயின் கள்ளக்காதலனை அடித்துக்கொலை செய்த கல்லூரி மாணவர் கைது…

Australian police shot and killed an Indian!!

தாயின் கள்ளக்காதலனை அடித்துக்கொலை செய்த கல்லூரி மாணவர் கைது… நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). டிராக்டர் டிரைவர். இவர், அங்குள்ள மெயின்ரோட்டில் நேற்று காலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தலையில் பலத்த காயம் இருந்தது. எனவே சுரேஷ் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் … Read more

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி? வழக்கு சம்ந்தமான முழு விபரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை உத்தரவு. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைதாகினர். இதில் கணேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் அறிவிரை குழுமத்தில் மனு செய்தனர். இதில் கணேஷ்குமார் மீதான … Read more

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு.. மத்திய அரசு அதிரடி!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு.. மத்திய அரசு அதிரடி!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு.. மத்திய அரசு அதிரடி!! மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் தேசிய சேமிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஏப்ரல் 01 முதல் ஜூன்.30 வரையிலான காலாண்டுக்கு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 8.0% சதவீதத்திலிருந்து8.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல தேசிய சேமிப்புச் சான்றிதழ் சிறு சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 7.0% இருந்து 7.7% ஆக … Read more

தார்க் கலவை தரமில்லை…  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!!

தார்க் கலவை தரமில்லை...  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!!

தார்க் கலவை தரமில்லை…  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!! சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை கண்காணிக்க ஆணையாளர் தலைமையில், பணிகள் பிரிவு இணை ஆணையாளர், வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரவு நேரங்களில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 29-ம் வளசரவாக்கம் மாருதி நகர், முதல் பிரதான சாலையில் சாலை … Read more

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை'”.. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!!

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள 'விடுதலை'".. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!!

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை’”.. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!! அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறையை விடுதலை படத்தில் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்றாக விவரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், மக்களை அமைப்பாக்குவதும், அரசியல்படுத்துவதும் இன்றியமையாத தேவை என்பதை வெற்றிமாறன் உணர்த்தியுள்ளதாக பாராட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி   அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் விலையில்லாத மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், அத் திட்டத்தை நிறுத்திய திமுக அரசு , கையடக்க கணினி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் , இதுவரை வழங்காத து ஏன் என, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி கேள்வி எழுப்பினார்.   பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அதிமுக உறுப்பினர் … Read more

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆனையத்தில் சமர்பிப்பு!!

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆனையத்தில் சமர்பிப்பு!!

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆனையத்தில் சமர்பிப்பு!! கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. அதேவேளையில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து சிவில் வழக்கு மூலம் தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த … Read more

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரிடம் கூடுதல் விசாரனை!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரிடம் கூடுதல் விசாரனை!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரிடம் கூடுதல் விசாரனை!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்டன. நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி … Read more

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது, இங்கு ஒவ்வொரு மாநகராட்சி தேர்தலில் அதிமுக திமுக என மாறி மாறி கைப்பற்றி உள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியில் திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன், துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவியும் பதவி ஏற்றுக்கொண்டனர். … Read more

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!!

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!!

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!! தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதை அடுத்து அதன் கூட்டணி கட்சியான பாஜக மீது தங்களது தோல்விக்கு அவர்களுடன் கூட்டணி வைத்தது காரணம் என அதிமுக தலைகள் கூறிவந்த நிலையில், பாஜகவும் தங்கள் பங்கிற்கு அதிமுகவை கடுமையாக சாடிவந்தது.   இப்படி அதிமுக பாஜக இடையே கொழுந்து விட்டு எரிந்த வார்த்தை போர்கள் அதன் … Read more