தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றார்கள். அதிலும் பீகார்,அசாம்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதன் முதலில் கட்டிட பணிக்காக வந்தவர்கள் தற்போது ஹோட்டல்கள்,மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி விட்டனர். பனியன் நகரமான திருப்பூரில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் அரசு … Read more

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்!

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்!

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்! திருச்சி மாவட்டத்திற்கு முக்கிய அடையாளமாக விளங்கியது காவிரி பாலம். திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. பழமையான திருச்சி காவேரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பாலத்தை விரிசல்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவிரி பாலத்தினை சீரமைக்க ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி … Read more

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்படும். அந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவார்கள். அந்த வகையில் வருகிற 7 தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு போன்ற துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பதாரர்கள் … Read more

உங்களுக்கு அதிக கொலஸ்ட்ராலா? இதோ ரத்த அழுத்தம் குறைத்து மாரடைப்பை தவிர்க்கும் அற்புத பானம்!  

உங்களுக்கு அதிக கொலஸ்ட்ராலா? இதோ ரத்த அழுத்தம் குறைத்து மாரடைப்பை தவிர்க்கும் அற்புத பானம்!  

உங்களுக்கு அதிக கொலஸ்ட்ராலா? இதோ ரத்த அழுத்தம் குறைத்து மாரடைப்பை தவிர்க்கும் அற்புத பானம்! உடல் எடை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் உயர் கொலஸ்ட்ரால் இருந்தாலே ஆபத்துதான்! இவை இரண்டில் எந்த ஒன்று இருந்தாலும் இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கும். மருத்துவ ஆய்வுகளில் லிப்போ புரோட்டின், எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கும் இதயம் தொடர்பான மாரடைப்பு,  பக்கவாதம், கார்டியோ வாஸ்குலர் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதய நோய் … Read more

உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 

உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 

உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!  உணவு டெலிவரி செய்யும் பையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரு நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ வயது 26. இவர் அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு … Read more

ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை!

Shock news for train passengers! Now you need extra care to travel on time!

ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்து தான் காரணமாக மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் கூட்ட நெரிசலில் மக்கள் பயணம் செய்ய விரும்பாமல் ரயில் பயணத்தையே விரும்பினார்கள். பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே … Read more

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!!

3 people arrested for trying to smuggle gold bars worth 50 lakhs!!

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!! தெலுங்கானா மாநிலம், ரேங்காரெட்டி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது 50 லட்சம் மதிப்பில் உள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற மூன்று பேர் சிக்கினர். போலீஸ் விசாரணையில் குற்றவாளிகளின் தலைவன் syed moiz pasha (37) , இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். சமீர் கான் (31) கடத்தல் பொருள்களை ஒரே இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு … Read more

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! 

A woman MLA for the first time.. A miraculous event took place in Nagaland!!

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றில் இதுவரை நடக்கா ஒரு விஷயம், ஒரு பெண் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ( NPP – National people party ) தேசிய மக்கள் கட்சி , இந்திய நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு தேசிய கட்சி. 2012 ஆம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது. தற்போது நடந்த நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய … Read more

மீண்டும் ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

A local holiday in a county again! The order issued by the District Collector!

மீண்டும் ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி  இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளும் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் பொங்கல் பண்டிகை என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் 10 … Read more