கால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!

கால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!

கால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!  அனைவரையும் வாட்டும் பிரச்சினைகளில் ஒன்று கால் வலி. தற்போதைய உணவு மாற்றங்களால் பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய பசங்களுக்கும் கூட கால் வலி பிரச்சனை ஏற்படுகிறது. கால் வலி வந்து விட்டால் அவர்களால் சரியாக தூங்கக்கூட முடியாது. கால் வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நாம் ஒரு நாளில் நீண்ட நேரம் நிற்பது மூலம் நமது உடல் பாரத்தை கால்கள் … Read more

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி! 

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி! 

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி!  தற்போது பலரையும் வாட்டும் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். உடல் எடை அளவுக்கு மீறிப் போனால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.  மேலும் கார்டியோவாஸ்குலர் நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வாதம், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல நோய்களுக்கும், மன ரீதியான பல்வேறு நிலைகளுக்கும் உடல் பருமன் முக்கியமான காரணமாக இருக்கிறது. உடல் எடையை சுலபமான முறையில் குறைக்க உதவும் ஒரு … Read more

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்! 

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்! 

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்!  நடிகர் சிம்பு தனது திருமண பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். சிம்பு இலங்கை தொழில் அதிபர் ஒருவரின் மகளை மணமுடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இலங்கை தொழிலதிபர் மகளுடன் திருமணம் குறித்த தனது மறுப்பை சிம்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிம்புவின் மேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக … Read more

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை!  நடிகர் ஆதி நடிக்கும் சப்தம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அறிவழகன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஈரம். தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பெரும் வரவேற்பு பெற்றது. இதில் நடிகர் ஆதி, சிந்துமேனன், நந்தா துரைராஜ் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இதைப் போலவே நடிகர் ஆதி, இயக்குனர் … Read more

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்!  ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் … Read more

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்!  தனது காதலியுடன் மாணவர் ஒருவர் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் காதலன் விபரீத முடிவை எடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் நவீன். இதேபோல் பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஹரஹர கிருஷ்ணா. இவர் ஒரு பொண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகி … Read more

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  திருப்பதி கோவிலின் தேவஸ்தானம் அங்கு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இது பற்றிய முக்கிய அறிவிப்பினை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு பிரசாதமாக லட்டு வாங்கிச் செல்வது வழக்கமாகும். இதை வழங்கும் முறையில் தற்பொழுது தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதுப்பற்றி  கூறப்படுவதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரபலமான இந்த … Read more

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!!   

Appu for the post of Interim General Secretary of EPS.. Bale Project of OPS!!

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!! அதிமுக இரட்டை தலைமை விவகாரம் ஆரம்பித்தது முதல் கட்சியானது இரு அணிகளாக பிரிந்து ஒற்றை தலைமை யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து பெருமளவில் எதிர்பார்த்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் யின் மேல் முறையிட்டு வழக்கிற்கு தீர்ப்பளித்து உத்தரவிட்டு உள்ளது. அதில் பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என கூறியுள்ள நிலையில், பொதுக்குழு … Read more

Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!!

Breaking: Important place for OPS.. Dad responded with a bang!! Excitement to be staged in the Legislative Assembly!!

Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!! சட்டப்பேரவையில் முன்னதாகவே நடைபெற்ற கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிர்கட்சி துணைத் தலைவர் என ஓபிஎஸ் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் எடப்பாடி கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.ஆர் பி உதயகுமாருக்கு துணை தலைவர் இருக்கையை தரகோரியும் அதனை சபாநாயக்கர் மறுத்ததும் இவர் அவையை புறக்கணித்தற்கு ஓர் முக்கிய காரணம். அந்த வகையில், ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி … Read more

சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! 

A little while ago: Rs 1000 from March.. Happy news for women!! Important information released by Stalin!!

சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தனது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஓட்டு போடும் படி முதல்வரே களத்தில் இறங்கி செயல்பட ஆரம்பித்தார். அதில், தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த கூறிய வாக்குறுதிகளில் … Read more