சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா!

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா!

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா! 

நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது டெஸ்ட் போட்டியில் 177 ரன்களில் ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பார்டர் கவாஸ்கர்  கோப்பைக்கான டெஸ்ட் மேட்ச் முதலில் நடத்தப்படுகிறது இதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் அந்த வேகத்திலேயே வெளியேறினர் கவஜா சிராஜ் பந்து வீச்சில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். வார்னர் ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்.

தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை அடுத்து வந்த  ஸ்மித்தும் லபுஷேனும் சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் ஸ்மித் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்கள். மாட் ரென்ஷாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறிது நிலைத்து விளையாடி 36 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார்.  அடுத்து வந்தபேட் கம்மின்ஸ் ஆறு இடங்களில் வெளியேறினார். மறுமுனையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நிலைத்து விளையாடினார். அவரும் அடுத்து 31 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 127 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. அசத்தலாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 56 ரன்கள்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.

TTF வாசனுடன் பைக் ரைட் செய்த ராட்சசன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Vijay TV serial actress who did a bike ride with TTF Vasan! Viral video on the Internet!

TTF வாசனுடன் பைக் ரைட் செய்த ராட்சசன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ! யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானவர்கள் டிடிஎப் வாசன் மற்றும் ஜிபி முத்து. வழக்கமாக டிடிஎப் வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக அவருடைய யூடியூப் சேனலில் போடுவார்,அதுமட்டுமின்றி பைக்கில் வேகமாக செல்வது,ஸ்டண்ட் செய்வது,ரேஸ் செய்வது மற்றும் வழியில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு உதவி செய்வது போன்றவற்றை வீடியோவாக பதிவிட்டு வருகின்றார். மேலும் இவர் மீது சாலை விதிகளை மீறியது போன்ற வழக்குகள் … Read more

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு?

He is the number one actor in Tamil cinema! So who got the second place?

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித் மற்றும் சூர்யா.சூர்யாவிற்கு சூரறைப் போற்று என்ற திரைப்படத்திற்கு கடந்த ஆண்டு தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி அதே படத்திற்காக பிலிம் பேர் உள்ளிட்ட விருதுகளும் நடிகர் சூர்யாவிற்கு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மற்றும் விருதுகளும் … Read more

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

A new scheme that will soon be implemented across the state! Teachers should not use this word in school!

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் … Read more

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Ayyappan temple is open for five days only! Online Booking Begins!

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வில்லை. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more

விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! 

Students suddenly fainted in the hostel! Intensive treatment in the hospital!

விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்தவலசா மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனி விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இது போன்ற விடுதியில் தங்குவது வழக்கம் தான். அந்த வகையில் அங்கு செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர். அந்த மாணவிகளுக்கு  வழக்கம் போல் காலை உணவாக புளியோதரை வழங்கப்பட்டது. … Read more

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட்

R. N. Ravi

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்று பிறகு ஜாமீனில் வெளியாகி உள்ளார். இந்நிலையில், இவர் திமுக அரசின் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!  கருத்தரிக்காமலேயே பிறந்த குழந்தை காணாமல் போனதாக இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் கர்ப்பமாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தாயுடன் வந்து சேர்ந்துள்ளார்.  அங்கு தனக்கு ஆண் … Read more

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  தண்டவாளத்தில் செய்யப்படும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி பல்லவன், பாண்டியன், மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் – காரைக்குடிக்கு பிப்ரவரி.16, 17, 20, 21, 23, 24, 27, … Read more