முருங்கை கீரை Vs கோழி ஈரல்: இரண்டில் எதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது தெரியுமா?

முருங்கை கீரை Vs கோழி ஈரல்: இரண்டில் எதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது தெரியுமா?

நமது உடலுக்கு அவசியம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்று இரும்பு.உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க,இரத்த உற்பத்தி அதிகரிக்க,உடல் சோர்வகமால் இருக்க இரும்புச்சத்து அவசியமான ஒன்று.இதனால் நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்: பேரிச்சை,முருங்கை கீரை,கோழி ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இதில் முருங்கை கீரையில் தாதுக்கள்,ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.முருங்கை கீரையை கொண்டு சூப் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். … Read more

குழந்தையின் மெமரி பவர் அதிகரிக்க.. இந்த எண்ணையை காலில் தேய்த்துவிடுங்கள்!!

குழந்தையின் மெமரி பவர் அதிகரிக்க.. இந்த எண்ணையை காலில் தேய்த்துவிடுங்கள்!!

வளரும் குழந்தைகளுக்கு மூளை செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டும்.ஞாபக சக்தி மேம்பட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும்.படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக திறன் அதிகரிக்க மூளை செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள் மூளை செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.பாதாம்,வால்நட்,கீரை மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை செயல்திறன் மேம்படும்.இது தவிர குழந்தைகளின் மூளை செயல்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறு வயதில் மூளை செயல்திறன் … Read more

சாப்பிட்டதும் குளிக்கலாமா? குளித்த பின் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!

சாப்பிட்டதும் குளிக்கலாமா? குளித்த பின் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!

நம் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு அடிப்படையான ஒன்று.நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது முக்கியம். உணவு உட்கொண்ட பிறகு உடற்பயிற்சி,நடைப்பயிற்சி போன்றவற்றை செய்யக் கூடாது என்பது பெரும்பாலானோருக்கு தெரியும்.அதேபோல் சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சாப்பிட்ட பிறகு உறங்க கூடாது,கடின வேலை செய்யக் கூடாது என்பது போல் சாப்பிட்ட பிறகு குளிக்கவும் கூடாது.நம் வீட்டில் இருக்கின்ற … Read more

இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள் இதோ!!

இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள் இதோ!!

தற்பொழுது இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர்.மாரடைப்பு,மார்பு வலி,கார்டியாக் அரெஸ்ட் போன்ற பாதிப்புகளை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை பலரும் சந்திக்கின்றனர். இதய ஆரோக்கியம் பாழாக நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளே காரணம்.தற்பொழுது ருசிக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுக்கின்றோம்.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. நம் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மோசமான உணவுப்பழக்கங்கள்: 1)சர்க்கரை உணவுகள் இன்று தவிர்க்க முடியாத ஒரு சுவையாக இனிப்பு உள்ளது.டீ,காபி முதல் சுவீட்ஸ் வரை இனிப்பு சேர்க்கப்படுகிறது.இந்த இனிப்பு … Read more

கல்லீரலில் கொழுப்பு படிய என்ன காரணம்!! இதை தவிர்க்க சிறந்த வழிகள் இதோ!!

கல்லீரலில் கொழுப்பு படிய என்ன காரணம்!! இதை தவிர்க்க சிறந்த வழிகள் இதோ!!

நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்.இந்த உறுப்பில் கொழுப்பு சேர்ந்தால் அவை சீக்கிரம் ஆரோக்கியத்தை இழந்துவிடும்.கல்லீரலில் கொழுப்பு படிய நாம் செய்யும் தவறுகளே காரணம்.கல்லீரலில் கொழுப்பு குவிந்தால் வயிறு வீக்கம்,தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கல்லீரலில் கொழுப்பு குவிந்தால் உயர் இரத்த அழுத்தம்,உடல் பருமன்,நீரிழிவு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.கல்லீரல் கொழுப்பு வகைகளில் இரண்டு வகைகள் இருக்கிறது.ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல்,ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல்.மது அருந்தவதால் கல்லீரலில் கொழுப்பு படிகிறது.இதை ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் … Read more

இந்த 06 அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் கல்லீரல் டேமேஜ் ஆகிவிட்டது என்று அர்த்தம்!!

இந்த 06 அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் கல்லீரல் டேமேஜ் ஆகிவிட்டது என்று அர்த்தம்!!

நம் உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு என்றால் அது கல்லீரலாகதான் இருக்கும்.நமது கல்லீரல் ஆரோக்கியம் சேதமாகிவிட்டதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.கல்லீரல் சேதமானால் பாதத்தில் வீக்கம் ஏற்படும்.இது முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கல்லீரல் சேதமாகிவிட்டதை ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம்.கல்லீரல் சேதமாகிவிட்டது உறுதியானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கல்லீரல் சேத அறிகுறிகள்: 1)மஞ்சள் காமாலை 2)குமட்டல் 3)வாந்தி 4)பசியின்மை 5)வயிற்று வலி 6)சிறுநீர் நிறத்தில் மாற்றம் 7)இரத்தம் கலந்த … Read more

நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இதை இரவில் செய்து பாருங்கள்!!

நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இதை இரவில் செய்து பாருங்கள்!!

மனிதர்களுக்கு நல்ல தூக்கம் அவசியமான ஒன்று.ஆனால் இன்று பலர் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.உடலுக்கு போதுமான ஓய்வு தூக்கத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.அப்படி இருக்கையில் நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் நிச்சயம் உடல் நோய்வாய்ப்பட்டுவிடும். இன்றைய தலைமுறையினர் செல்போன் பயன்படுத்திக் கொண்டு உரிய நேரத்தில் தூங்காமல் இருக்கின்றனர்.இதனால் மன அழுத்தம்,மன உளைச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவித்ததை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்.அதேபோல் நாம் உறங்குவதால் நமது உடலில் இருக்கின்ற கழிவுகள் தானாக வெளியேற்றப்படுகிறது.தூங்கி … Read more

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் ஆனது அனைத்து வீட்டின் சமையலறையிலும், பூஜை அறையிலும் கண்டிப்பாக இருக்கும். அதேபோன்று சுப காரியங்கள் அனைத்தும் மஞ்சள் இல்லாமல் முழுமை அடையாது. ஜோதிடத்தின் படி மஞ்சளானது குருபகவானின் அம்சம் கொண்டது. மேலும் இது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த மஞ்சளை சில நோய்களுக்கும், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் நேரடியாக பயன்படுத்தலாம். அதுபோலவே வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யவும், நிதி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த மஞ்சள் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. Iron Tablet சாப்பிடுபவர்கள் செய்யக் கூடாத தவறுகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. Iron Tablet சாப்பிடுபவர்கள் செய்யக் கூடாத தவறுகள்!!

நமது உடலுக்கு தேவைப்படும் முக்கிய சத்துக்களில் ஒன்று இரும்பு.இது நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்த இரும்புச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிலர் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க மாத்திரை உட்கொள்கின்றனர்.ஆனால் இயற்கை உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே இரும்புச்சத்து கிடைக்கும்.முருங்கை கீரை,பேரிச்சை,கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து மாத்திரை மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதிகளவு இரும்புச்சத்து … Read more

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்து இந்த ஒரு வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும், அந்த நாள் முழுவதும் வெற்றியை தரக்கூடிய நாளாக உங்களுக்கு அமையும். இன்று அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே பண பிரச்சினை தான். அந்த பண பிரச்சனையையும் போக்கி பண வரவை தரக்கூடிய வார்த்தையும் இந்த ஒரு வார்த்தை தான். பண பிரச்சினை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான பிரச்சனைகளையும் இந்த ஒரு வார்த்தை போக்கி விடும். அதிகாலை எழுந்ததும் … Read more