வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

வாஸ்துபடி காலையில் கண்விழித்ததும் எந்தெந்த பொருட்களை முதலில் பார்த்தால் நல்லது நடக்கும் என்பதற்காக ஆன்மீகத்தில் பல தகவல்கள் இருப்பது போன்றே, நாம் தூங்கும் பொழுது நமது தலையணைக்கு அடியில் ஒரு சில வாஸ்து பொருட்களை வைத்து விட்டு தூங்குவதன் மூலம், நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும் என்று ஆன்மீகம் கூறுகிறது. 1. எலுமிச்சை பழம்: இரவு தூங்குவதற்கு முன்பு புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை நமது தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி விட்டு, அடுத்த … Read more

பெண்களை தாக்கும் எலும்பு புரை நோய்!! இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பெண்களை தாக்கும் எலும்பு புரை நோய்!! இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இன்று முதுமை கால நோய்களை இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றோம்.30,40 வயதிலேயே அனைத்து நோய்களுக்கும் சொந்தக்காரர்களாகிவிடுகின்றோம்.முன்பெல்லாம் நாம் பயந்த நோய்கள் தற்பொழுது சாதாரணமான பாதிப்பாக மாறிவிட்டது. குறிப்பாக எலும்பு சார்ந்த நோய்களால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.நாம் இளம் பருவத்தில் எலும்பை வலுப்படுத்தும் உணவுகளை உட்கொண்டால்தான் முதுமை காலத்தில் உடல் செயல்படுகள் நன்றாக இருக்கும்.தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட முதுகு வலி,கை கால் வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெண்களுக்கு தங்கள் 30 வயதிலேயே எலும்பு அடர்த்தி குறைந்து … Read more

இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் நீங்கள் வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போக மாட்டீங்க!!

இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் நீங்கள் வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போக மாட்டீங்க!!

நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் முருங்கை இலை ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அபூர்வ மூலிகையாகும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முருங்கை இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது உலகம் முழுவதும் இந்த முருங்கை இலை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.முருங்கை இலையில் வைட்டமின்கள்,இரும்பு போன்றவை அதிகரித்து காணப்படுகிறது.தினமும் முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முருங்கை கீரை சளி,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும்.முருங்கையின் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.முருங்கை கீரை … Read more

முருகரை இப்படி வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்..!! மாங்கல்ய தோஷம் நீங்கும்..!!

முருகரை இப்படி வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்..!! மாங்கல்ய தோஷம் நீங்கும்..!!

வேண்டுவதை வேண்டியபடி கொடுப்பவர் என்றால் அது முருகப்பெருமான் தான். கேட்கும் வரத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பவரும் இவர்தான். முருகரை மனதில் நினைத்து நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இத்தகைய இந்த முருகப்பெருமானை நினைத்து தான் இந்த வழிபாட்டை நாம் செய்யவிருக்கிறோம். திருமணமான பெண்கள் அனைவருமே நினைக்கக்கூடிய ஒரு விஷயம் இதுதான். சுமங்கலியாக இருக்க வேண்டும் சுமங்கலியாகவே இறக்க வேண்டும் என்பதுதான். கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் சந்தோஷமாக வாழ தினம் தினம் சுமங்கலி … Read more

எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வீசிங் ஏற்படுமா? இல்லை குணமாகுமா? மருத்துவர் சொல்வது என்ன?

எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வீசிங் ஏற்படுமா? இல்லை குணமாகுமா? மருத்துவர் சொல்வது என்ன?

நம் நுரையையீரல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று வீசிங்.இந்த பாதிப்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இந்த பாதிப்பு எந்த நேரத்திலும் வரலாம்.இந்த வீசிங் பாதிப்பு நள்ளிரவு நேரத்தில் கூட வரக் கூடும்.இந்த வீசிங் பிரச்சனை இருந்தால் அதன் அறிகுறி எப்படி இருக்குமென்று தெரிந்து கொள்ளுங்கள். வீசிங் பிரச்சனை காரணங்கள் மற்றும் அறிகுறிகள்: 1)மூச்சுத் திணறல் 2)அடிக்கடி இருமல் 3)மார்பு வலி 4)கால் வீக்கம் 5)நெஞ்சு பகுதியில் இறுக்கம் 6)குரல் பிரச்சனை 7)மூச்சு விடுவதில் சிரமம் … Read more

கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள்..?? ஏன் எடுத்து வரக்கூடாது..?? இதற்கான காரணம் என்ன..??

கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள்..?? ஏன் எடுத்து வரக்கூடாது..?? இதற்கான காரணம் என்ன..??

நாம் ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் பொழுது, ஒவ்வொரு விதமான விதிமுறைகளை பின்பற்றுவோம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். அதேபோன்று நவகிரக சன்னிதானத்தில் கொடுக்கக்கூடிய பிரசாதத்தையும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். இப்படி பல விதிமுறைகளை பின்பற்றுவதை நாம் பழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் இதில் பல தவறான கருத்துக்கள் என்று காலப்போக்கில் சிதைந்து விட்டது. இதுபோன்று நாம் தவறாக கருதிக் கொண்டிருக்கும் பல விதிமுறைகளுக்கான விளக்கங்களை பற்றி இந்த … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! பல்லில் படிந்த அழுக்கு கறைகளை டூத்பிக் கொண்டு எடுப்பது ஆபத்தானதா?

தெரிந்து கொள்ளுங்கள்!! பல்லில் படிந்த அழுக்கு கறைகளை டூத்பிக் கொண்டு எடுப்பது ஆபத்தானதா?

நம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.உணவு உட்கொண்ட பிறகு பற்களை முறையாக பராமரிக்க வேண்டும்.பல் இடுக்குகளில் அழுக்குகள்,உணவுத் துகள்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் பற்களை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் இடுக்குகளில் அழுக்கு படிதல்,பல் சொத்தையாதல்,ஈறுகளில் வீக்கம் உண்டதால்,வாயில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் பல் இடுக்குகளில் படிந்து கிடக்கும் அழுக்குகளை நீக்க டூத்பிக் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் வேப்பங்குச்சி பயன்படுத்தி பல் துலக்கி வந்தோம்.இதனால் பற்களில் அழுக்கு சேராமல் … Read more

சரியான குளியல் எது? உடல் சூடு குறைய குளிப்பதற்கு முன் இதை ஒருவாட்டி செய்யுங்கள்!!

சரியான குளியல் எது? உடல் சூடு குறைய குளிப்பதற்கு முன் இதை ஒருவாட்டி செய்யுங்கள்!!

நம் உடலில் படியும் அழுக்குகள்,வியர்வை நாற்றங்களை வெளியேற்ற குளியல் போடுகின்றோம்.குளிப்பதால் உடலுக்கு பபுத்துணர்வு கிடைக்கின்றது.காலை எழுந்த பின்னரும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னரும் குளிக்க வேண்டும்.ஆனால் இன்றைய அவசர காலத்தில் நாளொன்றில் ஒருமுறை மட்டும் குளிப்பதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இப்பொழுது ஷாம்பு,சோப் என்று எல்லாமே ரசாயனங்களாகிவிட்டது.தினமும் கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் எண்ணெய் குளியலை மட்டுமே மேற்கொண்டனர்.கெமிக்கல் பொருட்கள் நம் சருமத்திற்கு ஆபத்தானது.அதேபோல் உடல் சூட்டையும் அதிகரித்துவிடும். … Read more

கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார் என்று தெரியுமா..?? கிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை ஏன் உடைத்தார்..??

கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார் என்று தெரியுமா..?? கிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை ஏன் உடைத்தார்..??

ஒருமுறை சிவபெருமானுக்கு பிருந்தாவனத்தில் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே ஈசனும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிருந்தாவனத்திற்கு கிருஷ்ணரை பார்ப்பதற்காக ஒரு சிறுவன் உருவம் எடுத்து சென்றார். சிவபெருமான் சிறுவனின் உருவத்தில் கண்ணனுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார். மிகவும் மனம் மகிழ்ந்து பால கிருஷ்ணருக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அந்த ஒரு பரிசு தான் பன்சூரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் புல்லாங்குழல். கிருஷ்ணர் தனது … Read more

என்ன இட்லி தோசை சாப்ட்டா.. மூட்டு வலி முதுகுவலி வருமா? இதற்கு பிராய்லர் சிக்கன் தான் ஓரே தீர்வா?

என்ன இட்லி தோசை சாப்ட்டா.. மூட்டு வலி முதுகுவலி வருமா? இதற்கு பிராய்லர் சிக்கன் தான் ஓரே தீர்வா?

இன்று பலரும் புரதச்சத்து குறைபாட்டை சந்தித்து வருகின்றனர்.நாம் உண்ணும் உணவின் மூலம் புரதம் கிடைக்கிறது.ஒருவேளை நாம் புரத உணவுகளை சாப்பிடவில்லை என்றால் நமது எலும்புகள் வலிமை இழந்து மூட்டு வலி,முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நம் உடலுக்கு தேவைப்படும் அடிப்படை சத்துக்களில் ஒன்று புரதம்.நாம் அன்றாட வேலைகளை செய்ய புரதம் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நாம் உட்கொள்ளும் உணவில் குறைந்தது 35 கிராம் புரதம் அவசியம் இருக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த … Read more