Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!! பிரபல முன்னணி நடிகரான விஷாலின் வீட்டில் கற்கள் வீசி மர்ம நபர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பிரபல முன்னணி நடிகரான விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார்.இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் குறித்து விஷாலின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் … Read more

சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் அடுத்தது என்ன செய்ய வேண்டும்?

சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் அடுத்தது என்ன செய்ய வேண்டும்?

தங்களிடம் உள்ள சொத்துக்களை அடக வைக்கவோ அல்லது விற்கவோ முயற்சித்தால் அதற்கான பத்திரம் தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அசல் ஆவணங்கள் தொடங்காவிட்டால் சொத்து தொடர்பான எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஏனென்றால் வங்கிகள் முதல் தனியார் வங்கி சாரான் நிதி நிறுவனங்கள் வரையில் எல்லாவற்றிற்குமே கடன் அடமானம் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சொத்து தொடர்பான ஆவணங்கள் தேவை. ஆகவே சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்திரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத … Read more

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு! தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் சுக பிரசவத்தை அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது தெலுங்கானா அரசு சுகப்பிரசவத்தினையும் அரசு மருத்துவமனையில் பிரசவங்களையும் அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓர் இன்ப செய்தியினை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு அதிகம் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் குழந்தை பெறுபவர்களுக்கு இரண்டு … Read more

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்!

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்!

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்! வெறும் நூறு ரூபாய் அதிகமாக சம்பளம் வாங்கியதால் அந் நபரை கொலை செய்த சக தொழிலாளிகள்!! கட்டுமான தொழிலாளியான, திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்த் என்பவர் வேளச்சேரியில் தங்கி கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார்.ஆனந்த் நன்றாக வேலை செய்வதாக கூறி அவரின் மேஸ்திரி அவருக்கு மற்றவர்களை விட கூடுதலாக 100 ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ஆனந்தின் மீது கோபத்தில் இருந்த சக தொழிலாளிகளான பிரசாந்த், சீனிவாசன்,சக்திவேல் என்ற … Read more

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! அந்நிய நாட்டு மரமான சீமைக் கருவேல மரத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பை விதித்துள்ளது. அந்நிய நாட்டு மரமான சீமை கருவேல மரம் தமிழகத்தில் உள்ள ஏரிகளில் அதிக அளவில் படர்ந்து உள்ளன.இதனால் பல ஏரிகள் தண்ணீர் இன்றி வறட்சியாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் அரசு சார்பில் ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சீமை … Read more

பிளாஸ்டிகளுக்கு மாற்று பொருளை தயாரிக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு!

பிளாஸ்டிகளுக்கு மாற்று பொருளை தயாரிக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்று பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? தங்களுடைய வணிகத்தில் குறைந்து விலையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களை அடையாளம் காண வேண்டுமா? அப்படி என்றால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் … Read more

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தானா சேர்ந்த … Read more

பாய் ஃபிரெண்டுகளை வாடகைக்கு எடுக்க புதிய ஆப்! பெங்களூர் நிறுவனத்தின் புதிய முயற்சி 

ToyBoy App for Boy Friend Rent

பாய் ஃபிரெண்டுகளை வாடகைக்கு எடுக்க புதிய ஆப்! பெங்களூர் நிறுவனத்தின் புதிய முயற்சி இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று பரவலாக பார்க்கப்படும் பெங்களூரு, நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) ஏற்றுமதியாளராக அறியப்படுகிறது. ஆனால், டெக் சிட்டியில் தனித்து வாழ்வது எளிதல்ல என்பதும், அதன் சொந்த நன்மை தீமைகளும் உண்டு என்பதும் நகரத்தில் வாழும் மக்களுக்குத் தெரியும். பரபரப்பான வாழ்க்கை முறையால், பொறியாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் நகரவாசிகள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது அரிதாகவே உள்ளது. அந்தவகையில் நீங்கள் … Read more

ஷாருக்கான்வுடன்  இணைந்த நடிகர் விஜய்! அட்லீ இயக்கத்தில் புதிய படம்!

Actor Vijay joined with Shah Rukh Khan! New film directed by Atlee!

ஷாருக்கான்வுடன்  இணைந்த நடிகர் விஜய்! அட்லீ இயக்கத்தில் புதிய படம்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது அட்லீ இயக்கி வரும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஐவான் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஷாருக்கான்வுடன் இணைந்து பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து … Read more

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் - அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைக்கடன் பெற்றவர்களில் இன்னும் தள்ளுபடி ஆகாத ஒரு லட்சம் பேர் தேவையான உறுதிமொழிப்பத்திரம் அளித்தால் அவர்கள் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடியும் முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் … Read more