பித்த லெவல் குறைய.. இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!! சூப்பர் நாட்டு மருந்து இது!!

பித்த லெவல் குறைய.. இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!! சூப்பர் நாட்டு மருந்து இது!!

உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு மருந்து செய்முறையை பின்பற்றி குறைத்துக் கட்டுப்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நாட்டு சர்க்கரை – கால் கிலோ 2)இஞ்சி சாறு – கால் லிட்டர் 3)ஏலக்காய் – ஐந்து செய்முறை விளக்கம்:- 150 கிராம் அளவிற்கு இஞ்சி துண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more

இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

உங்கள் பல் ஈறுகள் வலிமை இழந்தால் இரத்தக் கசிவு,பல் கூச்சம்,பல் ஆடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே பல் ஈறுகள் வலிமை அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கீழா நெல்லி இலை – ஒரு கப் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- **தரமான கீழேநெல்லி இலைகளை சேகரித்துக் கொண்டு வர வேண்டும்.பின்னர் இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் … Read more

இதயம் பாரமாக இருக்கா? இதய தசையை பலப்படுத்தும் மருதம்பட்டை பானம்!! குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

இதயம் பாரமாக இருக்கா? இதய தசையை பலப்படுத்தும் மருதம்பட்டை பானம்!! குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

அதிக மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் மன ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.மன அழுத்தம் மனிதர்கள் அனைவருக்கும் வராக கூடிய ஒரு பிரச்சனைதான்.பதட்டம்,மன பாரம் போன்றவை அதிகமாக இருந்தால் நிச்சயம் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும். நம் இதய தசைகளின் வலிமையை அதிகரிக்க மருதம்பட்டை தண்ணீர்,குப்பைமேனி கீரை தண்ணீர் குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- மருதம்பட்டை தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் 50 கிராம் மருதம்பட்டையை வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக … Read more

கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??

கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??

சத்தியம் என்பது நமது வார்த்தையில் தான் இருக்கிறது. அதாவது நாம் சொல்கின்ற வார்த்தையை சரியாக கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை தான் சத்தியம் குறிக்கிறது. இதனைத் தவிர்த்து கையில் அடித்து சத்தியம் செய்வது, தலையில் அடித்து சத்தியம் செய்வது, கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது இவை அனைத்தும் தேவையில்லாத ஒன்றுதான். இவ்வாறு சத்தியம் செய்து விட்டு சத்தியத்திற்கு மாறாக நடந்து கொண்டாலும், நமது நடவடிக்கையே மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும். சிறிய வயதில் இருந்தே மற்றவர்களின் நம்பிக்கைக்கு … Read more

முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

முருங்கை மரத்தில் இருக்கும் இலை,பூ,காய்,பட்டை,பிசின் அனைத்தும் எக்கச்சக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை கீரையில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. முருங்கை கீரை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகப்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.உடல் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் செய்முறை … Read more

கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

நாட்டு மருத்துவம் பல நோய்களை குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.பண்டைய காலத்தில் இருந்து நாட்டு மருந்து அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்பொழுது அலோபதி மருத்துவம் அதிகரித்துவிட்டதால் நாட்டு மருந்து பயன்பாடு குறைந்து வருகிறது. முன்பெல்லாம் சளி பிடித்தால் வீட்டில் இருக்கின்ற துளசி,தூதுவளை,வெற்றிலை போன்ற மூலிகைகளை கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் தற்பொழுது மருந்து,ஊசி என்று காலம் மாறிவிட்டது. சிலருக்கு நாட்டு மருந்து மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.இதில் கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.பல … Read more

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?” என்ற விடுகதையின் புராண வரலாறு உங்களுக்கு தெரியுமா..??

"தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?" என்ற விடுகதையின் புராண வரலாறு உங்களுக்கு தெரியுமா..??

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? என்ற விடுகதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த விடுகதை வித்தியாசமாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் இதற்கு பின்னால் ஒரு பெரிய புராண கதையே இருக்கிறது. இந்த விடுகதையின் அர்த்தம் என்ன? இந்த விடுகதைக்கான பதில் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோணம் நட்சத்திரம் தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இப்பொழுது கேரளா என்று அழைக்கக்கூடிய மலையாள … Read more

பேய்கள் மட்டும் செல்லக்கூடிய கோவில் எது என்று தெரியுமா..?? பேய்களால் வணங்கப்படும் அந்த கடவுள் யார்..??

பேய்கள் மட்டும் செல்லக்கூடிய கோவில் எது என்று தெரியுமா..?? பேய்களால் வணங்கப்படும் அந்த கடவுள் யார்..??

கருட புராணத்தின் படி ஒரு கோவிலை தவிர வேறு எந்த கோவிலுக்கும் பேய்கள் செல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது சிவன் கோவில்களுக்கு பேய்களால் செல்ல முடியும். அதனால்தான் சிவபெருமான் “பூத நாத்” என்று அழைக்கப்படுகிறார். பூதநாத் என்ற பெயருக்கு “பூதங்கள் அல்லது பேய்களின் தலைவர்” என்று பொருள். சிவபெருமான் நல்லது, கெட்டது என பாராமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர். இதனால்தான் தெய்வீக ஆன்மாக்களாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடு இல்லாத ஆவிகளாக இருந்தாலும் சரி … Read more

ஆண்மை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? ஆண்கள் அவசியம் நோட் பண்ணுங்க!!

ஆண்மை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? ஆண்கள் அவசியம் நோட் பண்ணுங்க!!

நம் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல உணவுகள் நம்மிடம் இருக்கின்றது.குறிப்பாக ஆண்மையை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம் என்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த காலத்தில் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை கொண்டிருக்கின்றனர். விறைப்புத் தன்மை குறைபாடு,பாலியல் ஈர்ப்பு குறைதல்,விதைப்பை வீக்கம்,நீர்த்த விந்து,உடலுறவின் போது உடனே விந்து வெளியேறுதல்,உடலுறவின் போது சோர்வு ஏற்படுதல் போன்றவை ஆண்மை குறைபாட்டின் அறிகுறியாகும்.எனவே ஆண்மைத் தன்மையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுங்கள். … Read more

பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??

பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??

ராமன், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசம் சென்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனவாசம் சென்றிருந்த பொழுது ராமனின் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு திதி கொடுக்கக் கூடிய நாளும் வந்தது. அப்பொழுது கயாவிற்குச் சென்று பிண்டம் கொடுத்தால் மூதாதையர்கள் மோட்சம் அடைவார்கள் என்ற ஐதீகம் இருந்தது. எனவே இவர்கள் மூவரும் கயாவிற்கு சென்றனர். ராமனும், லட்சுமணனும் திதி கொடுப்பதற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வர அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றனர். நேரமும் கடந்து … Read more