குடல் புண்ணை குணமாக்கும் உணவுகள்!! இதையெல்லாம் சாப்பிடலாம் இருப்பது நல்லது!!

குடல் புண்ணை குணமாக்கும் உணவுகள்!! இதையெல்லாம் சாப்பிடலாம் இருப்பது நல்லது!!

வயிற்றில் ஏற்படும் அல்சரை குடல் புண் என்று சொல்கின்றோம்.ஆரோக்கியமற்ற உணவுகள்,சீரற்ற உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் குடல் புண் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த குடல் புண் பிரச்சனை இருப்பவர்கள் ஆபத்தை உணராமல் இருந்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். குடல் புண் பாதிப்பின் அறிகுறிகள்: 1)கடுமையான வயிற்று வலி 2)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு 3)பசியின்மை 4)வயிறு எரிச்சல் 5)நெஞ்சு பகுதியில் எரிச்சல் 6)வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வு 7)வயிறு வீக்கம் வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க … Read more

குடல் இம்யூனிட்டி அதிகரிக்க இந்த பொருளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

குடல் இம்யூனிட்டி அதிகரிக்க இந்த பொருளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

சிலருக்கு சிறிதளவு காரம் சாப்பிட்டாலும் வயிறு எரிச்சல் உணர்வு அதிகமாக இருக்கும்.இதற்கு காரணம் குடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் இருப்பதுதான்.எனவே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நன்னாரி வேர் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் இரண்டு நன்னாரி வேரை கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க … Read more

கல்லீரல் கொழுப்பை வெண்ணெய் போல் உருக்கி எடுக்கும் ஹெர்பல் ட்ரிங்க்!! டெய்லி ஒரு கிளாஸ் குடிங்க!!

கல்லீரல் கொழுப்பை வெண்ணெய் போல் உருக்கி எடுக்கும் ஹெர்பல் ட்ரிங்க்!! டெய்லி ஒரு கிளாஸ் குடிங்க!!

உங்கள் கல்லீரலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைய இந்த ட்ரிங்க் செய்து குடிங்க.நீங்கள் எதிர்பார்த்த பலன் முழுமையாக கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி 2)தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இடித்த இஞ்சியை அதில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் … Read more

பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து வையுங்கள்..!! பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்..!!

பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து வையுங்கள்..!! பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்..!!

குங்குமம் என்பதை திருமணமான பெண்கள் மட்டும் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை குங்குமத்தை கண்டிப்பாக தினமும் வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள் கண்டிப்பாக நெற்றி வகட்டில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நமது முன்னோர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் அறிவியல் ரீதியான உண்மைகள் ஒளிந்து இருக்கும். அதேபோன்று பெண்கள் நேர் வாக்கு எடுத்து … Read more

இம்யூனிட்டி பவரை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!! 100% பலன் உண்டு!!

இம்யூனிட்டி பவரை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!! 100% பலன் உண்டு!!

உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து மீள முடியும்.நோய் எதிர்ப்பு சக்தி நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கும்.நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்: 1)தினமும் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்கும். 2)உலர் … Read more

சிவனையே ஆட்டம் காண வைத்த சனி பகவானின் வரலாறு தெரியுமா..?? “சனீஸ்வரர்” என்ற பட்டம் இவருக்கு எதனால் கிடைத்தது..??

சிவனையே ஆட்டம் காண வைத்த சனி பகவானின் வரலாறு தெரியுமா..?? "சனீஸ்வரர்" என்ற பட்டம் இவருக்கு எதனால் கிடைத்தது..??

நம்மில் பலரும் நவகிரகங்களில் இருக்கும் சனிபகவானை கண்டு பயமடைந்துள்ளோம் என்றால் அதில் மிகை இல்லை. சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட மிகவும் பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார். சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பது தான் உண்மை. சனிபகவான் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலேயே மெதுவாக நகரும் கிரகமும் சனி … Read more

உடலுக்கு நம்மை பயக்கும் தயிரை.. இந்த பாத்திரத்தில் வைக்காதீங்க!! அப்புறம் ஆபத்து உங்களுக்குதான்!!

உடலுக்கு நம்மை பயக்கும் தயிரை.. இந்த பாத்திரத்தில் வைக்காதீங்க!! அப்புறம் ஆபத்து உங்களுக்குதான்!!

நமது உடலுக்கு நன்மைகள் தரும் புரோபயாட்டிக் உணவுகளில் ஒன்று தயிர்.இதில் இருக்கின்ற லாக்டிக் அமிலம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.தயிர் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.தயிரை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். உடல் சூட்டை தனித்து ஆரோக்கியமாக இருக்க தயிரை உட்கொள்ளலாம்.தயிர் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.தயிர் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தயிரில் நிறைந்திருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்த … Read more

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு உங்கள் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம் எப்படி தெரியுமா?

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு உங்கள் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம் எப்படி தெரியுமா?

நாம் புரதச்சத்து கிடைக்க தினமும் ஒரு முட்டை உட்கொள்ள வேண்டும்.முட்டை என்றால் புரதம் மட்டும்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் முட்டையில் வைட்டமின் ஏ,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின் பி2,வைட்டமின் பி9.வைட்டமின் ஈ,ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் இளமையாக இருக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம்.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்க தினமும் ஒரு … Read more

“ஐயோ” என்ற வார்த்தையை ஏன் சொல்லக் கூடாது..?? சொன்னால் என்ன நடக்கும்..!!

"ஐயோ" என்ற வார்த்தையை ஏன் சொல்லக் கூடாது..?? சொன்னால் என்ன நடக்கும்..!!

ஒரு மரவெட்டி மரத்தின் கிளையின் மீது அமர்ந்து கொண்டு, அவன் அமர்ந்து கொண்டிருக்கும் அந்த கிளையையே வெட்டினானாம். உமா தேவியார் அவர்கள் பார்த்துவிட்டு இவன் என்ன முட்டாளாக இருக்கிறான், கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெருமானிடம் கூறினாராம். அதற்கு சிவபெருமான் அவர்கள், ஒருவேளை அந்த மரவெட்டி கீழே விழுந்து உதவிக்கு உன்னை அழைத்தால் நீ போய் காப்பாற்று, என்னை அழைத்தால் நான் போய் காப்பாற்றுகிறேன் என்று கூறினாராம். இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரும் … Read more

ஓவர் டிப்ரஷனை விரட்டி அடிக்க 5 அற்புத வழிகள்!! ப்ளீஸ் மிஸ் பண்ணிடாதீங்க!!

ஓவர் டிப்ரஷனை விரட்டி அடிக்க 5 அற்புத வழிகள்!! ப்ளீஸ் மிஸ் பண்ணிடாதீங்க!!

தற்பொழுது பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.வேலைப்பளு,தூக்கமின்மை,பணப் பிரச்சனை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். ஓவர் டிப்ரஷன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.அதிக மன அழுத்தத்தால் தற்பொழுது அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று மன அழுத்தத்தை எதிர்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்று மன அழுத்தம் அனைவராலும் தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாக இருந்து வருகிறது.ஆரம்ப நிலையில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தப் பிரச்சனை … Read more