ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!!
ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!! இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த முறை ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க சுமார் 1000க்கும் மேற்பட்ட வீரர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதிலிருந்து 600 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க … Read more