பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத மு க ஸ்டாலின்!! இதுதான் காரணம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்!!
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்ததில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருப்பதாவது :- உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டதால்தான் தன்னால் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள … Read more