உடலில் இரத்தம் வேகமாக ஊற.. 10 உலர் திராட்சையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!!

உடலில் இரத்தம் வேகமாக ஊற.. 10 உலர் திராட்சையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!!

நமது உடல் இயக்கத்திற்கு முக்கிய காரணமாக இரத்தம் இருக்கின்றது.இந்த இரத்தம் குறைந்தால் இரத்த சோகை,ஹீமோகுளோபின் குறைதல்,உடல் சோர்வு,மயக்கம்,உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே உடலில் இரத்தம் அதிகரிக்க உலர் திராட்சை,தேன் போன்றவற்றை கொண்டு பானம் செய்து குடிக்கலாம். இரத்தம் ஊற குடிக்க வேண்டிய பானங்கள்: தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உலர் திராட்சை – 10 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1.முதலில் பத்து கருப்பு உலர் திராட்சை … Read more

குடல் புண்ணை குணமாக்கும் மேஜிக் பானம்!! சீரகம் மற்றும் ஓமத்துடன் இதை சேருங்கள்!!

குடல் புண்ணை குணமாக்கும் மேஜிக் பானம்!! சீரகம் மற்றும் ஓமத்துடன் இதை சேருங்கள்!!

உங்களில் பலர் குடல் புண் பாதிப்பை சந்தித்து வருவீர்கள்.இந்த குடல் புண் பிரச்சனை குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள அற்புத வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி 2)சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி 3)ஓமத் தூள் – ஒரு தேக்கரண்டி 4)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு செய்முறை விளக்கம்:- ஒரு கண்ணாடி கிளாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் இரண்டு தேக்கரண்டி பசுந்தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் … Read more

நரம்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் குணமான இந்த 3 பொருளை பொடித்து சாப்பிடுங்கள்!!

நரம்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் குணமான இந்த 3 பொருளை பொடித்து சாப்பிடுங்கள்!!

உங்களுக்கு நரம்பு பிரச்சனைகள் இருந்தால் கடுமையான உடல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.நரம்புகளில் அடிபடுதல்,வயது மூப்பு,குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் அவதியடைந்து வருபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த தீர்வை பின்பற்றலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)கேழ்வரகு – 50 கிராம் 2)வெந்தயம் – 20 கிராம் 3)பச்சை பயறு – 50 கிராம் செய்முறை விளக்கம்:- முதலில் கேழ்வரகு 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு 20 கிராம் வெந்தயம் மற்றும் 50 கிராம் பச்சை பயறை எடுத்து வைத்துக் … Read more

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

இந்த நவநாகரீக காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து கொண்டே சென்றாலும் ஜாதகம் மற்றும் தோஷங்களால் பிரச்சனை ஏற்பட்டு கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் நிறைய பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதை ஆண்டு அனுபவிப்பதற்கு ஒரு குடும்பம் வேண்டும் அல்லவா..? ஜாதக கட்டத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை, இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு என்ன … Read more

கோடை வெயிலுக்கு நல்லது இளநீர்!! ஆனால் இவர்களுக்கு மட்டும் ஆபத்தான பானம்!!

கோடை வெயிலுக்கு நல்லது இளநீர்!! ஆனால் இவர்களுக்கு மட்டும் ஆபத்தான பானம்!!

வெயில் காலத்தில் சூட்டை தணிக்கும் பானமாக இளநீர் இருக்கின்றது.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வயிறு மற்றும் சருமம் தொடர்பான பாதிப்புகளை குணமாக்குகிறது.இளநீரில் உள்ள குளிர்ச்சி தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. நமது உடலுக்கு ஒருவித புத்துணர்வு கொடுக்கும் பானங்களில் ஒன்றுதான் இளநீர்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இளநீர் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும். இளநீரை குடிப்பதால் தலை சூடு,கண் எரிச்சல்,கண் சூடு குணமாகும்.ஆனால் சிலருக்கு இளநீர் அதிக பாதிப்பை உண்டாக்கும்.இளநீர் குடிப்பதால் சிலருக்கு சிறுநீரகம் சம்மந்தபட்ட … Read more

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் தான்..!! ஆனால் மிகவும் பயனுள்ளவை மற்றும் ஆரோக்கியமானவை..!!

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் தான்..!! ஆனால் மிகவும் பயனுள்ளவை மற்றும் ஆரோக்கியமானவை..!!

1. அரிசி மற்றும் தானிய வகைகளை அதிக நேரம் தண்ணீரில் கழுவ கூடாது. அப்படி செய்தால் அதில் உள்ள சத்துக்கள் தாதுக்கள் கரைந்து விடும். 2. பச்சை குடமிளகாய் சில நேரங்களில் காரமாக இருக்கும். அப்படி இருக்கும் மிளகாயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தால் காரம் இருக்காது. 3. வெங்காய சட்னியோ அல்லது தக்காளி சட்னியோ செய்யும் பொழுது, அதனுடன் வெள்ளை அல்லது கருப்பு எள்ளை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த சட்னியில் சிறிதளவு சேர்த்தோம் … Read more

உங்கள் குழந்தைக்கு கண்ணு பொங்குதா? சூடான சிறுநீர் வெளியேறுதா? இது ஒன்றுதான் தீர்வு!!

உங்கள் குழந்தைக்கு கண்ணு பொங்குதா? சூடான சிறுநீர் வெளியேறுதா? இது ஒன்றுதான் தீர்வு!!

கோடை காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் உடல் சூட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.உடலில் அதிக சூடு இருந்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.குழந்தைகள் பலர் உடல் சூட்டால் வயிற்று வலி,கண்ணு பொங்குதல்,சிறுநீர் கடுப்பு,சில்லி மூக்கு உடைதல்,தலைமுடி உதிர்தல்,வேனல் கட்டி வருதல் போன்ற பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே கோடை காலத்தில் உடல் சூடாகாமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள சிலவகை தீர்வுகளை பின்பற்றி பலனடையலாம். தீர்வு 01: பெருங்காயம் கட்டி பெருங்காயத்தை வாங்கி வரவும்.அதை பாத்திரத்தில் போட்டு சிறிது சூடு … Read more

பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சர்வ சாதாரணமாக உலாவ கூடிய ஒரு உயிரினம். இந்த பல்லியை அடித்து விட்டால் தலைவலி வந்துவிடும், பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் பலன் என நிறைய விஷயங்கள் பல்லியை குறித்து பேசப்பட்டு வருகின்றன. இந்த பல்லியானது சமையலறையில் உள்ள மேடையின் மீது சாதாரணமாக ஊர்ந்து கொண்டிருக்கும் பொழுது, அது வெளியிடக்கூடிய சிறுநீர் மற்றும் எச்சத்தின் மூலம் நோய் தொற்றுகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. நமக்கு தெரியாமல் உணவுகளில் விழுந்து விட்டாலும் … Read more

குழந்தைப் பேறு, கணவன் மனைவி ஒற்றுமையைத் தரக்கூடிய ஸ்ரீ ராம நவமி 2025..!! வழிபடும் முறை..!!

குழந்தைப் பேறு, கணவன் மனைவி ஒற்றுமையைத் தரக்கூடிய ஸ்ரீ ராம நவமி 2025..!! வழிபடும் முறை..!!

நம்மைப் போலவே ஒரு மானுடனாக அவதாரம் செய்து ஒரு மனிதன் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பானோ அத்தையே துன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து, அந்த துன்பங்களில் இருந்து எப்படி நிவர்த்தி அடையலாம் என்பதை தத்ரூபமாக நமக்கு நிகழ்த்தி காட்டியதனால் தான், ராம அவதாரத்தின் மேல் நமக்கு மிகப்பெரிய பற்று உள்ளது. ராமனுடைய சிறப்புகளையும், ராமர் இந்த உலக மக்களுக்காக எப்படி வாழ்ந்து காட்டினார் என்கின்ற வாழ்க்கை வரலாற்றையும் மிக அழகாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு சரித்திரம் என்றால் அது கம்பர் … Read more

ரஜினி – விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ்!.. ஒரே களேபரமா இருக்குமே!…

rajini

Rajini vijay: விஜயின் சம்பளம் எப்போது ரஜினியை விட அதிகமாகிப் போனதோ, அவரின் படங்கள் எப்போது ரஜினி படங்களை விட அதிக வசூலை பெற துவங்கியதோ அப்போது முதலே ரஜினி – விஜய் போட்டி என்பது கோலிவுட்டில் துவங்கிவிட்டது. விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். என்னை அவரோடு ஒப்பிட வேண்டாம் என ரஜினி ஓப்பனாகவே பேசினார். ஆனால், யாரும் அதை கேட்கவில்லை. ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன கழுகு காக்கா கதையில் ரஜினி காக்கா … Read more