மனிதர்கள் சாமி ஆடுவது உண்மையா..?? பொய்யா..??

மனிதர்கள் சாமி ஆடுவது உண்மையா..?? பொய்யா..??

பல யுகங்களுக்கு முன்பு தெய்வங்கள் மக்கள் கேட்கும் அனைத்து வரங்களை கொடுத்ததாகவும், மக்களுக்கு காட்சியளித்ததாகவும், அரக்கர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்ததாகவும், தனது பக்தர்களை சோதிக்க பல திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்சி கொடுத்ததாகவும் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் நாம் இப்பொழுது வாழ்கின்ற கலியுகத்தில் தெய்வங்களை காண்பது என்பது முடியாத ஒன்று. கோவில்களில் உள்ள சிலைகளை மட்டுமே நாம் கடவுளாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இதையும் தாண்டி சில மனிதர்களின் உடம்பில் தெய்வங்கள் நேரடியாக … Read more

பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் தீபம் தான் நமது வீட்டில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தை தரக்கூடிய ஒன்று. அதேபோன்று தீபம் ஏற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். நமது வீடுகளில் தீபம் ஏற்றுவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் பரவும். எனவே தான் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு பங்காக கருதப்படுகிறது. … Read more

1000 கோடி வருமானம்!. ஆனா வரி கட்டினது இவ்ளோதான்!.. விஜயை பொளக்கும் சபாநாயகர்!…

vijay

ரசிகர்களால் தளபதி என என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். அதாவது, வெள்ளை சட்டை அணிந்து அரசியல்வாதியாக மாறிவிட்டார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். ஜனநாயகன் படத்தை முடித்தபின்னர் தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக … Read more

4 சுவற்றுக்குள் அரசியல்!. 2 வருஷம் ஓடிப்போச்சி!.. விஜயை கலாய்க்கும் கே.பி.முனுசாமி!…

vijay(

Vijay Tvk: நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜயாக மாறிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

பழனிச்சாமியை தொடர்ந்து டெல்லி போன செங்கோட்டையன்!.. ஒரு முடிவோடதான் இருக்காய்ங்க!…

sengottayan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் காண் துவங்கியது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். சமீத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் … Read more

விஜயெல்லாம் எங்களுக்கு போட்டியா?!. நோ.. நோ.. சான்சே இல்ல!. கனிமொழி பதிலடி!..

kanimozhi

TVK DMK: விஜய் மேடைகளில் பேசுவதை பார்க்கும்போது கட்சி ஆரம்பித்ததே அவர் திமுகவை தோற்கடிப்பதற்காகத்தான் என தோன்றுகிறது. ஏனெனில், எந்த மேடையில் அவர் நாம் தமிழர் கட்சியையோ, அதிமுகவையோ, காங்கிரசையோ, பாஜகவையோ திட்டுவது இல்லை. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவிலும் திமுகவை திட்டினார் விஜய். திமுகவை மன்னராட்சி என விமர்சித்தார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. … Read more

வக்பு சொத்து என்கிற பெயரில் இப்படியொரு மோசடி நடக்கிறது: பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா பகீர் தகவல்!

வக்பு சொத்து என்கிற பெயரில் இப்படியொரு மோசடி நடக்கிறது: பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா பகீர் தகவல்!

பா.ஜ. மூத்த தலைவர் எச். ராஜா தமிழகத்தில் வக்பு வாரிய சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, அது ஹிந்து கோவில்களின் சொத்துக்களையும் ஏழை, எளிய மக்களின் நிலங்களையும் அபகரிக்கச் செய்யும் விதமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பினார். 1996ம் ஆண்டு வரை வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் 4 லட்சம் ஏக்கர் அளவிலிருந்த நிலையில், தற்போது அது 12.40 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் நில அபகரிப்பு நடந்திருப்பதை விளக்குகிறது. மேலும், இந்த நிலங்கள் பல … Read more

விஜய்க்கு தில்லு இருந்தா இத பத்தி பேசட்டும்!.. தவெகவை பொளந்த புளூசட்ட மாறன்!…

bluesatta

சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. பழனிச்சாமியுடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தார்கள். எனவே, அதிமுகவுடன் பாஜக கூட்டணை அமைக்கிறது என பலரும் பேசினார்கள். ஆனால் ‘மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்தார். ஆனால், கூட்டணி பற்றி பேசப்படவில்லை … Read more

அடுத்த முதல்வர் பட்டியலில் விஜய்!.. கருத்துக்கணிப்பில் தகவல்!…

There is no one to lead Vijay in politics!! Actress Indraja Advice!!

Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் … Read more

பந்தாடப்படும் பெண் அதிகாரி: நேர்மையா இருந்தாவே இப்படி தான் செய்வாங்களா?

பந்தாடப்படும் பெண் அதிகாரி: நேர்மையா இருந்தாவே இப்படி தான் செய்வாங்களா?

திருநெல்வேலி மாநகராட்சியில் ஊழல் விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததால், சிவகாசி நகராட்சிக்கு மாற்றப்பட்ட நகர்நல அலுவலர் சரோஜா, தற்போது மேலும் ஒரு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்ததற்காக, பணியிலிருந்து ஒதுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவின்படி, 2022 ஏப்ரல் மாதம் முதல் துப்புரவுப் பணிகளை ‘ராம் அண்ட் கோ’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 8.5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஒப்பந்த … Read more