மனிதர்கள் சாமி ஆடுவது உண்மையா..?? பொய்யா..??
பல யுகங்களுக்கு முன்பு தெய்வங்கள் மக்கள் கேட்கும் அனைத்து வரங்களை கொடுத்ததாகவும், மக்களுக்கு காட்சியளித்ததாகவும், அரக்கர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்ததாகவும், தனது பக்தர்களை சோதிக்க பல திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்சி கொடுத்ததாகவும் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் நாம் இப்பொழுது வாழ்கின்ற கலியுகத்தில் தெய்வங்களை காண்பது என்பது முடியாத ஒன்று. கோவில்களில் உள்ள சிலைகளை மட்டுமே நாம் கடவுளாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இதையும் தாண்டி சில மனிதர்களின் உடம்பில் தெய்வங்கள் நேரடியாக … Read more