தவெகவுக்கு ஒன்னும் தெரியாது!.. விஜய் தவழும் குழந்தை!.. போட்டு தாக்கும் சேகர்பாபு!…

sekar babu

Tamilaga vetrik kalagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் நேற்று காலை நடந்தது.. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள். அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி … Read more

தாய்லாந்தில் தொடர் நிலநடுக்கம்!.. மியான்மரில் 163 பேர் பலி!.. ஆப்கானிஸ்தானிலும் எதிரொலி!…

earthquake

இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது. மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 … Read more

இதய ஆரோக்கியம் மேம்பட.. இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடிங்க!!

இதய ஆரோக்கியம் மேம்பட.. இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடிங்க!!

ஆரோக்கிய பானங்கள் மூலம் நோய் பாதிப்புகளை குணபடுத்திக் கொள்ள முடியும்.உயர் இரத்த அழுத்தம் அதாவது பிபி,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கொத்தமல்லி தழையில் ஜூஸ் செய்து பருகலாம்.இந்த கொத்தமல்லி ஜூஸ் பல ஆரோக்கியத்தை கொண்டிருப்பதால் மருத்துவர்கள் தினமும் ஒரு கிளாஸ் பருக பரிந்துரைக்கின்றனர். இளமை காலத்தில் இதய நோய்,பிபி,கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் இருக்க இந்த ஜூஸ் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி 2)புதினா தழை – சிறிதளவு 3)எலுமிச்சம் பழம் … Read more

முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

உங்கள் கால் பாத அழகை கெடுக்கும் பித்த வெடிப்பை மறைய வைக்க செலவு இல்லாத ஒரு அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.முட்டை ஓடுடன் சில பொருட்களை பயன்படுத்தி க்ரீம் செய்து பாதங்களில் பூசினால் பலன் கிடைக்கும். தேவைப்படும் பொருட்கள்:- 1)முட்டை ஓடு – பத்து 2)தயிர் – ஒரு டேபுள் ஸ்பூன் 3)ஷாம்பு – ஒரு டேபுள் ஸ்பூன் 4)விளக்கெண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன் 5)தேங்காய் எண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன் 6)தேன் – ஒரு … Read more

உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க.. நீங்கள் குடிக்க வேண்டிய ஹெல்தி பானம் இது!!

உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க.. நீங்கள் குடிக்க வேண்டிய ஹெல்தி பானம் இது!!

அனைத்து பருவ காலத்திலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் காய்ச்சல்,சளி,இருமல் மற்றும் உடல் சோர்வு பிரச்சனைகள் ஏற்படும்.கோடை காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இந்த வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்யுங்கள். மஞ்சள் பால் பசும் பால் மஞ்சள் கலந்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது.இந்த மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் கோடை கால நோய்கள் … Read more

பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் தீமைகள் பற்றி தெரியுமா?

பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் தீமைகள் பற்றி தெரியுமா?

எல்லா பருவ காலங்களிலும் பப்பாளி பழம் கிடைக்கும்.சுவை மற்றும் விலையில் திருப்தி இருப்பதால் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக இது உள்ளது.இந்த பப்பாளி பழத்தை ஏழைகளின் கனி,பழங்களின் தேவதை என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். உடல் மற்றும் சருமம் ஆகிய இரு ஆரோக்கியங்களையும் காக்கும் பழமான பப்பாளியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பப்பாளி பழத்தில் கரோட்டின் அதிகம் நிறைந்திருப்பதால் கண் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும். வயிற்றில் உள்ள கழிவுகள் அகல பப்பாளி … Read more

நரம்பு வலிமை அதிகரிக்க.. இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து ஒரு வாரம் குடிங்க!!

நரம்பு வலிமை அதிகரிக்க.. இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து ஒரு வாரம் குடிங்க!!

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வில்வ இலையை மருந்தாக உட்கொள்ளலாம்.வில்வ இலையில் பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,புரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வில்வ மரத்தில் இருந்து கிடைக்க கூடிய இலை,பழம்,பூ,வேர் அனைத்திலும் ஆரோக்கிய பலன்கள் நிறைந்துள்ளன. வில்வ இலை ஆன்மீகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலை துவர்ப்பு சத்து நிறைந்தவையாகும்.இந்த இலையை ஒரு கிளாஸ் தண்ணீர் கொதிக்க வைத்து டீ போன்று குடித்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து தேன் சேர்த்து சாப்பிட்டால் … Read more

கை சிவக்க வைக்கும் மருதாணியை கொதிக்க வைத்து குடித்தால்.. இத்தனை நோய்கள் குணமாகுமா!!

கை சிவக்க வைக்கும் மருதாணியை கொதிக்க வைத்து குடித்தால்.. இத்தனை நோய்கள் குணமாகுமா!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கை,கால் விரல்களை சிவக்க வைக்க மருதாணி போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மருதாணி இலைகளை பறித்து புளி அல்லது எலுமிச்சை கலந்து அரைத்து கை,கால்களுக்கு வைத்தால் செக்க சிவப்பாக மாறும். சிலர் மருதாணியில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து சிவக்க வைக்கின்றனர்.மருதாணி வெறும் அழகிற்கு மட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.மருதாணி ஓர் அபூர்வ மூலிகையாகும்.மருதாணி செடி கிராம புறங்களில் அதிகமாக வளர்கிறது. மருதாணி இலை மட்டுமின்றி அதன் பூவிலும் ஏகப்பட்ட மருத்துவ … Read more

படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து ஓட வைக்கும் அற்புத வீட்டுக்குறிப்பு!!

படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து ஓட வைக்கும் அற்புத வீட்டுக்குறிப்பு!!

உடல் வலிமையை அதிகரிக்க நினைப்பவர்கள் கோதுமையை அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம்.கோதுமையில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,புரதம்,நார்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கோதுமையை அரைத்து பவுடராக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.முளைகட்டிய கோதுமையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் எலும்புகள் இரும்பு போன்று வலிமை பெறும். இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற முழு கோதுமை பொடியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.உடல் தெம்பு பெற,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முழு கோதுமை உணவு சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை … Read more

35-40 வயதுக்குள் இருக்கும் ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!! நோயின்றி வாழ பயனுள்ள டிப்ஸ்!!

35-40 வயதுக்குள் இருக்கும் ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!! நோயின்றி வாழ பயனுள்ள டிப்ஸ்!!

பெண்கள் தங்கள் 30 வயதில் உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வது போல் ஆண்கள் தங்கள் 35-40 வயதில் ஆரோக்கிய கோளாறை சந்திக்கின்றனர்.பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்கள் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர். தொப்பை விழுதல்,வழுக்கை விழுதல்,உடல் பெருத்து போதல் பிரச்சனையை பெரும்பாலான ஆண்கள் எதிர்கொள்கின்றனர்.அதேபோல் நடக்க முடியாமல் போதல்,உடல் களைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர்.35 வயதை தாண்டிய ஆண்கள் நிச்சயம் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும். … Read more