இந்த விதையை பொடித்து சூடான நீரில் கலந்து குடிக்க.. முழங்கால் வலி விட்டொழியும்!!

இந்த விதையை பொடித்து சூடான நீரில் கலந்து குடிக்க.. முழங்கால் வலி விட்டொழியும்!!

இளம் வயது நபர்கள் முழங்கால் வலி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.முதியவர்களைவிட இளம் வயதினருக்கு முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக குணமாக வெந்தய சூரணம் சாப்பிடுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)வெந்தயம் – 50 கிராம் 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- கிண்ணத்தில் 50 கிராம் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு,மூன்று முறை அலசிக் கொள்ள வேண்டும். பிறகு வெந்தயத்தை நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.வெந்தய … Read more

இந்த கீரையை ஒரு கையளவு வெறும் வயிற்றில் சப்பிட்டால்.. வாய்ப்புண் குடல்புண் அப்படியே குணமாகிவிடும்!!

இந்த கீரையை ஒரு கையளவு வெறும் வயிற்றில் சப்பிட்டால்.. வாய்ப்புண் குடல்புண் அப்படியே குணமாகிவிடும்!!

மோசமான உணவை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் முழுமையாக கெட்டு நோய் பாதிப்புகள் உண்டாகிறது.உணவு தவிர்த்தல்,காரமான உணவு,ஆரோக்கியம் இல்லாத உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தொடர்ச்சியாக செய்து வருபவர்களுக்கு வாய் மற்றும் வயிற்றில் புண்கள் உருவாகி மோசமான ஆபத்து ஏற்படும்.இதில் இருந்து மீள மணத்தக்காளி கீரையை உட்கொள்ளலாம். தீர்வு 01: 1)மணத்தக்காளி கீரை – ஒரு கையளவு 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் மணத்தக்காளி கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் … Read more

Uric அமிலம் அதிகமாகிவிட்டதா? யூரிக் அமிலத்தை குறைக்க இந்த உணவுகள் இருக்க கவலை எதற்கு?

Uric அமிலம் அதிகமாகிவிட்டதா? யூரிக் அமிலத்தை குறைக்க இந்த உணவுகள் இருக்க கவலை எதற்கு?

உடலில் பியூரின்கள் உடையும் பொழுது உருவாகும் இரசாயனம்தான் யூரிக் அமிலம்.இந்த பாதிப்பு ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது.உடலில் உருவாகும் யூரிக் அமிலம் நமது சிறுநீர் வழியாக வெளியேறுவது வழக்கம். அப்படி இருக்கையில் யூரிக் அமிலத்தின் அளவு அதிமானாலோ அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ யூரிக் அமிலம் வெளியேற முடியாமல் தேங்கிவிடும்.இதன் காரணமாக மூட்டு வலி,சிறுநீரக கல்,கீல்வாதம் போன்ற பாதிப்புகள் உருவாகும். உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள்: 1)மூட்டு மற்றும் கணுக்கால் … Read more

தலை முடி கையோடு வருதா? உடல் வலி சோர்வு இருக்கா? இதற்கான காரணமும் உரிய தீர்வும்!!

தலை முடி கையோடு வருதா? உடல் வலி சோர்வு இருக்கா? இதற்கான காரணமும் உரிய தீர்வும்!!

நம் உடல் எலும்பு ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்து அவசியமான ஒன்றாகும்.நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது.நம் உடல் எடையில் 2% கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. அப்படிப்பட்ட கால்சியம் சத்து நமது உடலில் குறையும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.கால்சியம் சத்து குறைந்தால் உடல் சோர்வு அதிகமாகிவிடும்.எலும்புகள் வலிமை குறைந்துவிடும்.இதனால் முதுகு வலி,இடுப்பு வலி,மூட்டு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கால்சியம் சத்து குறைந்தால் உடல் பலவீனமானது … Read more

கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

1.பெரும்பாலான மக்கள் கோவிலில் தான் ஊர் கதை மற்றும் உலக கதைகளை பேசுகின்றனர். ஆனால் கோவிலில் இது மாதிரியான விஷயங்களை பேசக்கூடாது. அதாவது மற்றவர்களை குறை கூறி பேசுவது கூடாது. கோவிலுக்கு சென்றால் எப்பொழுதும் கடவுளைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கடவுளின் எண்ணங்கள் மட்டுமே நமது மனதில் இருக்க வேண்டும். மன அமைதி வேண்டும் என்பதற்காகத்தான் நாம் கோவிலுக்கு செல்கிறோம். அங்கு சென்றும் மற்றவர்களைப் பற்றி குறைவாக பேசுவது, இழிவாக பேசுவது இது போன்றவைகள் … Read more

சியா மற்றும் சப்ஜா இரண்டும் ஒரே விதையா? குழப்பம் தீர இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

சியா மற்றும் சப்ஜா இரண்டும் ஒரே விதையா? குழப்பம் தீர இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களில் பெரும்பாலானோர் சியா மற்றும் சப்ஜா ஆகிய இரு விதைகளும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.இந்த இரண்டு விதைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதனால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது. சியா,சப்ஜா ஆகிய இரு விதைகளுக்கு இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றது.இந்த சியா,சப்ஜா விதைகள் ஐஸ்க்ரீம்,ஜூஸ் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடப்படுகிறது.சப்ஜா விதை திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகை தாவரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளாகும்.அதேபோல் சியா விதை சால்வியா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கும் விதையாகும். இந்த … Read more

புதியதாக தங்கம் வாங்கும் பொழுது இதையும் சேர்த்து வாங்கிப் பாருங்கள்..!! அதிசயம் உண்டாகும்..!!

புதியதாக தங்கம் வாங்கும் பொழுது இதையும் சேர்த்து வாங்கிப் பாருங்கள்..!! அதிசயம் உண்டாகும்..!!

இன்றைய நாளில் இருக்கக்கூடிய தங்கத்தின் விலைக்கு ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது கூட மிகவும் கடினம். அவ்வாறு இருக்கையில் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சிறிதளவாவது தங்கம் என்பதை கண்டிப்பாக வாங்கி தான் ஆக வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது இந்த ஒரு பொருளையும் வாங்கி, இந்த புதிய தங்கத்துடன் இந்த பொருளையும் சேர்த்து வைத்து பாருங்கள் நடக்கக்கூடிய அதிசயத்தை நீங்களே காண்பீர்கள். நாம் புதியதாக தங்கம் வாங்குகிறோம் என்றால் காலை அல்லது பகல் நேரங்களில் தான் வாங்க … Read more

உப்பு ஜாடியையும், எண்ணெயையும் அருகருகே வைக்கலாமா..?? இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் என்ன ஆகும்..??

உப்பு ஜாடியையும், எண்ணெயையும் அருகருகே வைக்கலாமா..?? இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் என்ன ஆகும்..??

உப்பு என்பது மகாலட்சுமிக்கு இணையான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அத்தகைய மகாலட்சுமிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்தோம் என்றால் அள்ள அள்ள குறையாத செல்வம் நமது வீட்டில் சேரும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் உப்பு ஜாடிக்கு இருக்கும் சக்தி என்ன? உப்பு ஜாடியின் பக்கத்தில் எண்ணெயை வைக்கலாமா? செல்வம் பெருக இந்த உப்பு ஜாடியை என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சந்தேகங்கள் குறித்து தற்போது காண்போம். கடலில் … Read more

வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் யூஸ் பண்றவங்களுக்கு எச்சரிக்கை மணி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் யூஸ் பண்றவங்களுக்கு எச்சரிக்கை மணி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

நமது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாகும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.வீட்டில் இருக்கும் பொழுது எந்த நேரத்தில் தாகம் எடுத்தாலும் தண்ணீர் அருந்துவது சுலபம்.ஆனால் வெளியில் செல்லும் பொழுது எப்பொழுதும் வாட்டர் பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.நம் வீட்டில் இருந்து தண்ணீர் நிரப்பி எடுத்துச் சென்று பருகினால் உடல் நல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். வெளியில் உள்ள தண்ணீரில் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் … Read more

ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த தவறுவதால் குறைந்த வயதிலேயே பல நோய்களை சந்திக்கின்றனர்.திருமணம் முடிந்த பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் தங்கள் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதில்லை.பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே இருப்பதால் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர் டிவி பார்ப்பது,மொபைல் பயன்படுத்துவது,தூங்குவது என்று இதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.இதனால் பின்னாளில் மன அழுத்தம்,மன உளைச்சல்,கவலை,எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தினால் மட்டுமே … Read more