நடிகையை துடிக்க துடிக்க கொன்ற பூசாரி!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு!!

நடிகையை துடிக்க துடிக்க கொன்ற பூசாரி!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு!!

ஹைதராபாத்: ஜூன் 2023 இல் ஆர்வமுள்ள தொலைக்காட்சி நடிகையை கொலை செய்த வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. குற்றவாளியான ஐயாகரி வெங்கட சாய் கிருஷ்ணா, குருகண்டி அப்சராவைக் கொன்று, அவரது உடலை செயலிழந்த மேன்ஹோலில் வீசி, பின்னர் சிவப்பு மண் மற்றும் சிமெண்டால் மூடிவிட்டார். மேற்கொண்டு நீதிமன்றம் ஆனது குற்றவாளிக்கில் ஒரு 10 லட்சம் அபராதம் விதித்தது பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு 9.75 லட்சம் மற்றும் நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் … Read more

கோடையில் தமிழகத்தில் மின் வெட்டு வருமா?!.. செந்தில் பாலாஜி சொல்வது என்ன?!….

power cut

கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்த துவங்கிவிடும். எனவே, மின் விசிறி, ஏசி, ஏர் கூலர் போன்றவகளின் பயன்பாடு அதிகரித்து விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே, மக்களுக்கு கூடுதலான மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும். அது முடியாமல் போகும்போது கோடை காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு அறிவிக்கப்படும். மின் வெட்டு இருந்தால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். … Read more

எடப்பாடியே பழனிச்சாமியே பரவால்ல.. அவரும் திருந்தணும்!.. டிடிவி தினகரன் பேட்டி!…

ttv

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல நேரிட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும், முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமியையும் நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார். ஒருபக்கம் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இதனால் அதிமுகவில் இரண்டு பிரிவுகள் உண்டானது. இதில் சிலர் ஓபிஎஸ் பக்கம் இருந்தார்கள். இவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது. அதுவெற்றி பெற்று ஓ.பன்னீர் … Read more

நீண்ட நேர தாம்பத்தியத்திற்கு உதவும் வயாகரா ஜூஸ்!! இரவில் ஒரு கிளாஸ் குடிங்க!!

நீண்ட நேர தாம்பத்தியத்திற்கு உதவும் வயாகரா ஜூஸ்!! இரவில் ஒரு கிளாஸ் குடிங்க!!

உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இங்கு சொல்லப்பட்டுள்ள சித்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்.நிச்சயம் தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)தர்பூசணி 2)பீட்ரூட் 3)மாதுளை செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தர்பூசணி கீற்றை எடுத்து தோல் நீக்கிகொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 2.அடுத்து ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு மாதுளம் பழத்தை கட் செய்து பழ … Read more

மூட்டு வலியை இல்லாமல் ஆக்கும் முடக்கத்தான் கீரை!! இதில் சூப் செய்து குடித்தால் ஒரே நாளில் பலன் கிடைக்கும்!!

மூட்டு வலியை இல்லாமல் ஆக்கும் முடக்கத்தான் கீரை!! இதில் சூப் செய்து குடித்தால் ஒரே நாளில் பலன் கிடைக்கும்!!

கடுமையான மூட்டு வலி தொந்தரவை பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மூட்டு பகுதியில் ஜவ்வு தேய்மானம் ஏற்படுதல்,மூட்டு பகுதியில் அடிபடுதல்,வயது முதுமை,கால்சியம் சத்து குறைபாடு,உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகிறது.இந்த மூட்டு வலி பாதிப்பு குணமாக முடக்கத்தான் கீரை சூப் செய்து சாப்பிடலாம். மூட்டு வலியை குணமாக்கும் முடக்கத்தான் கீரை சூப்: தேவையான பொருட்கள்:- 1)முடக்கத்தான் கீரை – ஒரு கப் 2)பூண்டு பல் – நான்கு 3)கரு மிளகு – கால் … Read more

100 சிறுநீரக கற்களை கரைக்கும் அபூர்வ ஜூஸ்!! ஒரு கிளாஸ் குடித்தாலே கிட்னி ஸ்டோனுக்கு மருத்துவ செலவு ஏற்படாது!!

100 சிறுநீரக கற்களை கரைக்கும் அபூர்வ ஜூஸ்!! ஒரு கிளாஸ் குடித்தாலே கிட்னி ஸ்டோனுக்கு மருத்துவ செலவு ஏற்படாது!!

சிறுநீரகத்தில் உருவாகிய கற்களை கரைத்து தள்ளும் மூலிகை ஜூஸ் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.மருத்துவ செலவின்றி கிட்னி கற்களை கரைக்க உடனடியாக முயற்சி செய்யுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- இஞ்சி – ஒரு துண்டு நெல்லிக்காய் – இரண்டு தேன் – ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1)ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு … Read more

இடுப்பு வலி குறைய.. எலும்பு எக்கு போன்று வலிமை பெற கருப்பு உளுந்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

இடுப்பு வலி குறைய.. எலும்பு எக்கு போன்று வலிமை பெற கருப்பு உளுந்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

கருப்பு உளுந்தில் கால்சியம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த கருப்பு உளுந்தில் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி,எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் குணமாகும். இடுப்பு வலிமைக்கு கருப்பு உளுந்து புட்டு: தேவைப்படும் பொருட்கள்:- 1)உடைத்த கருப்பு உளுந்து – ஒரு கப் 2)பச்சரிசி – அரை கப் 3)ஏலக்காய் – ஒன்று 4)தேங்காய் துருவல் – அரை கப் 5)நாட்டு சர்க்கரை – அரை கப் 6)உப்பு – சிறிதளவு 7)தண்ணீர் – சிறிதளவு செய்முறை … Read more

இது தெரியுமா? பழுத்த மாம்பழத்தைவிட பச்சை மாங்காய்தான் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!!

இது தெரியுமா? பழுத்த மாம்பழத்தைவிட பச்சை மாங்காய்தான் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!!

வெயில் காலம் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது மாம்பழங்கள்தான்.அதிக தித்திப்பு சுவையுடன் ஊரை கூட்டும் வாசனையை கொண்டிருக்கும் மாம்பழத்தை ருசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.மாம்பழத்தில் மல்கோவா,அல்போன்சா,கிளி மூக்கு,குண்டு மங்கா,பங்கனப்பள்ளி என்று நூற்றுக்கணக்கான வெரைட்டி இருக்கிறது. இதில் பெரும்பாலும் மல்கோவா,அல்போன்சா,கிளி மூக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.மாம்பழம் சுவையாக இருந்தாலும் பச்சை மாங்காயில் கிடைக்கும் சத்து அதில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.பச்சை மாங்காய் புளிப்பாக இருப்பதால் அவற்றில் உப்பு,மிளகாய் தூவி சாப்பிடுகின்றனர்.இந்த பச்சை மாங்காய் சுவை குறைவாக இருந்தாலும் அவற்றின் … Read more

ஹெல்த்துக்கு சப்போர்ட் தரும் சப்போட்டா!! இந்த பழத்தில் உள்ள 10 மருத்துவ குணங்கள் தெரியுமா?

ஹெல்த்துக்கு சப்போர்ட் தரும் சப்போட்டா!! இந்த பழத்தில் உள்ள 10 மருத்துவ குணங்கள் தெரியுமா?

பழங்கள் என்றாலே ஊட்டச்சத்துக்கள்,ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை என்பது நமக்கு தெரியும்.இதில் சிலவகை பழங்களின் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் தனித்துவம் வாய்ந்து காணப்படும்.அப்படி ஒரு பழம்தான் சப்போட்டா. இந்த பழத்தில் சர்க்கரை கொட்டியது போன்ற இனிப்பு இருக்கும்.வாசனை மற்றும் சுவையில் சப்போட்டா தனித்து காணப்படுகிறது.சப்போட்டா பழத்தில் ஜூஸ் செய்து குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும்.சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.இந்த பழம் குளிர் காலத்தில் … Read more

இந்த ஒரு கசப்பு காயை பச்சையாக சாப்பிட்டால்.. சர்க்கரை லெவல் ஆச்சர்யப்படும் அளவிற்கு கட்டுப்படும்!!

இந்த ஒரு கசப்பு காயை பச்சையாக சாப்பிட்டால்.. சர்க்கரை லெவல் ஆச்சர்யப்படும் அளவிற்கு கட்டுப்படும்!!

தோற்றத்தில் பிஞ்சி வெள்ளரி போன்று இருக்கும் கோவைக்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.கொடி வகையை சேர்ந்த கோவைக்காய் கசப்பு சுவை கொண்ட காய்கறி என்பதால் பலரும் அதை ஒதுக்கி வைக்கின்றனர். உண்மையில் கோவைக்கு நிகரான சத்து வேறு எந்த காய்களிலும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கோவைக்காயில் நார்ச்சத்து,வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. கோவைக்காயை ஜூஸாக தயாரித்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.நீரிழிவு நோயாளிகள் கோவைக்காய் ஜூஸ் … Read more