சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் போக வேண்டும் என்றால் அனுமதி அவசியம்!! புதிய விதிகளை நடைமுறைப்படுத்த முடிவு!!

Permission is required to enter the Registrar's office!! Decision to implement new rules!!

சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் தேவையற்ற நுழையக் கூடியவர்களை தடுக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 582 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஃபாஸ்ட் அண்ட் ஃபாஸ்ட் அவுட் என்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது போல … Read more

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. * நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் … Read more

சிலிண்டருக்கு அவசியமே இல்லை.. பைப் மூலம் கிடைக்கும் இயற்கை எரிவாயு!!Indian Oil நிறுவனம் அதிரடி!!

No need for a cylinder.. Natural gas available through pipes!! Indian Oil Company takes action!!

ராமநாதபுரம் தென் மண்டலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைப் வழியாக இயக்க எரிவாயு விநியோகமானது மேற்கொள்ளப்படுவதற்கு பைப்பினைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் பைப் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கப்படும் பட்சத்தில் சிலிண்டர்களின் தேவை இருக்காது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பைப் வழியாக இயற்கை எரிவாயு வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் நிறுவனத்தை சுற்றி இருக்கக்கூடிய வீடுகளில் இயற்கை எரிவாயு … Read more

சர்க்கரை லெவல் 300-ஐ தாண்டி விட்டதா? அப்போ உடனே டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

சர்க்கரை லெவல் 300-ஐ தாண்டி விட்டதா? அப்போ உடனே டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

நம் நாட்டில் சர்க்கரை ஆதிக்கம் தொடர்ந்து அதிமாகி கொண்டிருக்கிறது.பரம்பரைத் தன்மை,மோசமான உணவுகளால் சர்க்கரை நோய் பாதிப்பை வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள். சர்க்கரை நோய்க்கான காரணங்கள்: பரம்பரைத் தன்மை உணவுமுறை உடல் பருமன் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை இல்லாத தீர்வு: தேவையான பொருட்கள்:- 1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி 2)நெய் – சிறிதளவு … Read more

ஒரு வாரத்தில் “மங்கு” மறைய.. வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து அப்ளை பண்ணுங்க!!

ஒரு வாரத்தில் "மங்கு" மறைய.. வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து அப்ளை பண்ணுங்க!!

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றான மங்குவை மறைய வைக்க இந்த பயனுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)வடித்த கஞ்சி – 50 மில்லி 2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி 3)பசு வெண்ணெய் – 25 கிராம் செய்முறை விளக்கம்:- முதலில் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் 25 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து 50 மில்லி அளவு வடித்து ஆறவைத்த கஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கஞ்சியில் பசு வெண்ணையை சேர்த்து நன்றாக … Read more

இரத்த சோகை முதல் முடி உதிர்வு பிரச்சனை வரை.. இந்த ஜூஸில் தீர்வு இருக்கு!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க!!

இரத்த சோகை முதல் முடி உதிர்வு பிரச்சனை வரை.. இந்த ஜூஸில் தீர்வு இருக்கு!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க!!

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும.இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை செய்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.இந்த ஜூஸால் முடி உதிர்வு,சருமம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)கேரட் – ஒன்று 2)பீட்ரூட் – ஒன்று 3)கறிவேப்பிலை – ஒரு கொத்து 4)மாதுளம் பழம் – ஒன்று 5)தண்ணீர் – தேவையான அளவு 6)பேரிச்சம் பழம் – இரண்டு செய்முறை விளக்கம்:- … Read more

இந்த பொருளை தேனில் கலந்து சாப்பிட்டால்.. நரம்பு தளர்ச்சி குணமாகும்!! நரம்பு பலத்தை அதிகரிக்க இப்போவே ட்ரை பண்ணுங்க!!

இந்த பொருளை தேனில் கலந்து சாப்பிட்டால்.. நரம்பு தளர்ச்சி குணமாகும்!! நரம்பு பலத்தை அதிகரிக்க இப்போவே ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் அதிகமானோர் நரம்பு தளர்ச்சி பாதிப்பை சந்திக்கின்றனர்.நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பை உரிய நேரத்தில் குணப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம். நரம்பு தளர்ச்சி ஏற்பட காரணம்: 1.நரம்பு சேதம் 2.நரம்பு பலவீனமடைதல் 3.குடிப்பழக்கம் 4.நரம்புகளில் அடிபடுதல் நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்: *உடல் நடுக்கம் *நரம்பு வீக்கம் *நரம்பு வலி *நரம்பு எரிச்சல் *உடல் தசை பலவீனம் *உணர்வின்மை *இதயத் துடிப்பில் மாற்றம் *அதீத … Read more

Body Detox Drink: உடல் நச்சுக் கழிவுகளை வெளியற்றும் பானம்!! உடனடி பலன் கொடுக்கும்!!

Body Detox Drink: உடல் நச்சுக் கழிவுகளை வெளியற்றும் பானம்!! உடனடி பலன் கொடுக்கும்!!

உடலில் படிந்துள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற டீடாக்ஸ் பானம் செய்து பருகலாம்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ள இந்த பானத்தை பருகலாம். 1)ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் 2)இரண்டு கிளாஸ் தண்ணீர் **அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். **இரண்டு கிளாஸ் தண்ணீர் சுண்டி … Read more

வாழ்நாளில் மூட்டு வலி முதுகு வலி தொந்தரவு வராமல் இருக்க.. காலையில் இதை குடிங்க!!

வாழ்நாளில் மூட்டு வலி முதுகு வலி தொந்தரவு வராமல் இருக்க.. காலையில் இதை குடிங்க!!

இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை மூட்டு வலி,முதுகு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர்.எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க ராகி உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் தயாரித்து காலை நேரத்தில் பருகி வாருங்கள். மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இந்த பானத்தை பருகி வந்தால் சீக்கிரம் அதில் இருந்து மீண்டுவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)ராகி – 50 கிராம் 2)ஆப்பிள் – ஒன்று 3)தாமரை விதை – 20 கிராம் … Read more

அனுபவ உண்மை! 48 நாட்கள் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்.. குழந்தைப் பேறு உண்டாகும்!!

அனுபவ உண்மை! 48 நாட்கள் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்.. குழந்தைப் பேறு உண்டாகும்!!

குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் காரணமாகின்றனர்.பெண்களுக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,தைராய்டு பாதிப்பு,நீர்க்கட்டி,மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் தாமதமாக கருவுறுதல்,குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்து குறைபட,மலட்டு தன்மை,விதைப்பை பிரச்சனை.நீர்த்த விந்து,தரமற்ற விந்து போன்ற பிரச்சனைகளால் துணையை கருவுற வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது குழந்தையின்மை பிரச்சனை தீவிரமாகி வருகிறது. தற்பொழுது செயற்கை முறையில் குழந்தை பிறப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வர வாழ்க்கை முறை முக்கிய … Read more