வெண்ணெய் உடலுக்கு டேஞ்சரா? இதில் நடக்கும் கலப்படம் தெரிந்தால் வாங்க மாட்டீங்க!!

வெண்ணெய் உடலுக்கு டேஞ்சரா? இதில் நடக்கும் கலப்படம் தெரிந்தால் வாங்க மாட்டீங்க!!

பால் பொருட்களில் ஒன்றான வெண்ணெய் அதிக சத்துக்கள் நிறைந்த பொருளாகும்.மோரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த வெண்ணெய் சைவம் மற்றும் அசைவ உணவுகளின் ருசியை கூட்டுகிறது. எண்ணெய் போன்றே வெண்ணையும் உணவு சமைக்க பயன்படுத்தப்படுகிறது.தயிர் இருந்து மோர் எடுத்து அதில் இருந்து இயற்கையான முறையில் வெண்ணெய் தயாரித்து நம் தாத்தா பாட்டி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது கடைகளில் கிடைக்கும் வெண்ணெயின் தரம் மோசமாக இருக்கிறது.வெண்ணெய் என்ற பெயரில் விலங்கு கொழுப்பு,சல்பர்,மாக்ரைன் போன்றவை கொண்டு செயற்கை வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. … Read more

உடல் பிணிக்கு ஏற்ற சிறுதானியம் எது? இனி தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்கள்!!

உடல் பிணிக்கு ஏற்ற சிறுதானியம் எது? இனி தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்கள்!!

நமது பாரம்பரிய உணவுகளான வரகு,தினை,குதிரைவாலி,ராகி,கம்பு,சோளம்,சாமை போன்றவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும்.கடந்த 30,40 வருடங்களுக்கு முன்னர் சிறு தானியங்களே பிரதான உணவாக இருந்தது.ஆனால் தற்பொழுது உணவுக் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை யாரும் உட்கொள்வதில்லை.மாறாக உடலுக்கு கேடு தரும் உணவுகளையே அதிகம் உட்கொள்கின்றனர்.இதய நோய்,இரத்தம் சம்மந்தபட்ட பாதிப்பு,சர்க்கரை போன்ற கொடிய நோய்களுக்கு காரணமாக நாம் பின்பற்றும் உணவுமுறை இருக்கிறது. நாம் நமது பாரம்பரிய உணவுகளான சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் … Read more

நீ தோற்று விட்டாய் என நினைக்கும் பொழுது பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழ வேண்டுமா..??

நீ தோற்று விட்டாய் என நினைக்கும் பொழுது பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழ வேண்டுமா..??

ஒருவர் அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற்று பரிசினை வாங்கும் பொழுது அவர்கள் கண்ட துன்பங்களையும், அவமானங்களையும் பற்றி மட்டும் தான் கூறுவார்கள். ஆனால் அதிலிருந்து எவ்வாறு வெளிவந்தனர் என்பதை மட்டும் யாரும் கூற மாட்டார்கள். ஆனால் ஒரு இரண்டு விஷயங்களை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையையே நீங்கள் மாற்றி விடலாம். 1.BELIEVE IN YOUR SELF: எனது வாழ்க்கையில் எனக்கு எதுவுமே நடக்காது, எனக்கு தோல்வி மட்டும்தான் கிடைக்கும் என்று கூறுபவர்கள் … Read more

இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆக வேண்டுமா? அப்போ கணவன் மனைவி இதை கட்டாயம் செய்யுங்கள்!!

இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆக வேண்டுமா? அப்போ கணவன் மனைவி இதை கட்டாயம் செய்யுங்கள்!!

உங்களில் பலருக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.இதில் ஒத்த இரட்டையர்கள் மற்றும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்று இரு வகை உள்ளது. இதில் இரு குழந்தைகளும் ஒட்டி பிறந்தால் அவர்களை Identical twins என்று அழைப்பார்கள்.அதேபோல் ஒரே கருவில் தனி தனியாக இரண்டு குழந்தைகள் பிறந்தால் அவர்களை மோனோசைகோடிக் என்று அழைப்பார்கள். பலருக்கு இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆக வேண்டும் என்பது கனவாக இருக்கிறது.ஆனால் எல்லோருக்கும் இந்த கனவு நிறைவேறுவதில்லை.முன்பெல்லாம் இரட்டை குழந்தை என்பது … Read more

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இதை செய்யுங்கள்.. நன்றாக பசி எடுக்கும்!!

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இதை செய்யுங்கள்.. நன்றாக பசி எடுக்கும்!!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்பதில் தான் கவலையாக இருக்கின்றனர்.ஆனால் இன்று பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கின்றனர்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஆரோக்கிய உணவு அவசியமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாட்டு போக்கில் உணவு உட்கொள்வதை தவிர்க்கின்றனர்.ஆனால் நாம் சில விஷயங்கள் மூலம் குழந்தைகளை உட்கொள்ள வைக்கலாம்.பெற்றோர் முதலில் தங்கள் குழந்தைகள் எதனால் சாப்பிட மறுக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். சில குழந்தைகள் பசியின்மை,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர்.அதேபோல் மருந்து,மாத்திரையின் பின்விளைவால் கூட … Read more

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

நமக்கென்று சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை வாங்க வேண்டும், எந்த ஒரு கடனும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும், என்பதே இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானோரின் கனவு. அதற்காக ஓடி ஓடி உழைப்பார்கள், சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களது கனவை நிறைவேற்றிக் கொள்ளவே முடியாது. அதற்கான வாய்ப்பும், சூழ்நிலையையும் அவர்களுக்கு அமையாது. அதற்கு பலவிதமான காரணங்கள் ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது. எவரது வம்சத்திற்கு அதிகமான சாபங்களும், பித்ரு தோஷங்களும் உள்ளதோ, அவர்களால் தான் சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை … Read more

சிவனை வழிபடக்கூடியவர்களா நீங்கள்..??ஐஸ்வர்யம் பெருக நமது வீட்டின் பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான மங்களப் பொருட்கள்..!!

சிவனை வழிபடக்கூடியவர்களா நீங்கள்..??ஐஸ்வர்யம் பெருக நமது வீட்டின் பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான மங்களப் பொருட்கள்..!!

பொதுவாக பூஜை அறை என்பதில் சில முக்கியமான பொருட்கள் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மங்களப் பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். சிலருக்கு பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள் என்பது எவை எவை என்ற சந்தேகங்கள் உண்டு. சிவனை வழிபடக்கூடிய வீட்டின் பூஜையறையில் வைக்கக்கூடிய மங்களப் பொருட்களுக்கு அஷ்டமங்கள பொருட்கள் என்று பெயர். அஷ்டமங்களப் பொருட்கள் என்பது எட்டு பொருட்களாகும். 1. பூரண கும்பம்-தங்கம், வெள்ளி, செப்பு, மண் ஆகிய குடங்களில் நூல் சுற்றி, … Read more

நீங்கள் அடுத்த மாதமே கருத்தரிக்க.. இந்த நாட்களில் உடலுறவு கொள்ளுங்கள்!!

நீங்கள் அடுத்த மாதமே கருத்தரிக்க.. இந்த நாட்களில் உடலுறவு கொள்ளுங்கள்!!

தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.புதிதாக திருமணமான தம்பதிகளின் ஆசை சீக்கிரம் அப்பா அம்மா ஆக வேண்டும் என்பது தான். ஆனால் இன்று பல தம்பதிகளுக்கு இது எளிதில் நிறைவேறுவதில்லை.பல காரணங்களால் குழந்தை பிறப்பு தள்ளிப்போவதால் அவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகிறது.சில தம்பதிகள் குழந்தையின்மை காரணமாக சமூகத்தில் பல கசப்பான விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.வயது,உடல் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்கள் கருவுறுதலுக்கு தடையாக இருக்கலாம். ஆனால் தம்பதிகள் சரியான நேரத்தில் உடலுறவில் ஈடுபட்டால் நிச்சயம் கருத்தரிப்பிற்கு அதிக … Read more

உங்கள் கனவில் இறந்தவர்களின் முகத்தை காண்கிறீர்களா..?? அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்கள் கனவில் இறந்தவர்களின் முகத்தை காண்கிறீர்களா..?? அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நமக்கு வரக்கூடிய கனவுகள் என்பது எப்பொழுதுமே விசித்திரமானதாக தான் இருக்கும். ஒரு கனவு நமக்கு எதற்காக வருகிறது? எதனால் வருகிறது? என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சில கனவுகள் நமது எண்ணங்களின் கலவையாக இருக்கும். ஆனால் சில கனவுகள் நமக்கு ஏதேனும் ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கும். இவ்வாறு கனவுகளில் கூட பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நம்முடன் நெருங்கி பழகியவர்கள், மிகவும் நெருக்கமானவர்கள், மிகவும் பிடித்தவர்கள் என இவர்கள் நமது கனவில் வருவதும் … Read more

தீர்க்க சுமங்கலி விரதம்..!! காரடையான் நோன்பு 2025..!! வழிபடக்கூடிய நேரம் மற்றும் வழிபடும் முறை..!!

தீர்க்க சுமங்கலி விரதம்..!! காரடையான் நோன்பு 2025..!! வழிபடக்கூடிய நேரம் மற்றும் வழிபடும் முறை..!!

ஒரு ஆண்டில் பல பண்டிகை நாட்களையும், விரத நாட்களையும் கொண்டாடி வருகிறோம். அதில் குறிப்பாக பெண்கள் மட்டும் வழிபடக்கூடிய விரத நாட்கள் எனவும் சில விரத நாட்கள் இருக்கின்றன. தீர்க்க சுமங்கலி என்ற வரம் பெற வேண்டும், தன்னுடைய கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் எனவும் வழிபடக்கூடிய விரத நாட்களுள் மிகவும் முக்கியமான விரத நாள் தான் இந்த காரடையான் நோன்பு. சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் எனவும் இதனை கூறுவர். எமனோடு போராடி … Read more