விஜயுடன் 10 படங்கள் மறுக்கப்பட்டது.. எனக்கான பெரிய தண்டனை!! இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!!

10 films with Vijay were rejected.. Big punishment for me!! Music composer Harris Jayaraj!!

தமிழ் திரையுலகில் தான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை நீண்ட காலம் நிலை நிறுத்தி வென்றவர்கள் மற்றும் மக்கள் மனதில் நின்றவர்கள் என பட்டியலிட்டால் இளையராஜா ஏ ஆர் ரகுமான் அனிருத் இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம் ஆனால் சிறிது காலம் மட்டுமே ஆண்டாலும் தன் பெயரை நிலை நிறுத்தியவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவருடைய வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது பற்றியும் இவரால் ஏன் மற்ற இசையமைப்பாளர்களைப் போல இசையுலகில் நீண்ட காலம் சிறந்தவராக பயணிக்க முடியவில்லை … Read more

முதல் நாள் படப்பிடிப்பு தளத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நயன்தாரா!! மினி பஸ்ஸில் துவங்கிய வாழ்க்கை!!

Nayanthara was thrown out of the shooting set on the first day!! Her life started in a mini bus!!

இன்று நயன்தாரா தமிழ் சினிமா துறைகள் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த இவர் அங்கு டிவி சேனலில் வேலை பார்த்ததோடு பல விளம்பரங்களிலும் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அய்யா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படி தன்னுடைய சினிமா வாழ்வை துவங்கிய அவர் அதன் பின்பு பல படங்களில் நடித்த கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி நடிகையாக நடிக்க தொடங்கி அதன் பின் தமிழ் சினிமா துறையில் … Read more

அப்பா இல்லை.. டி ராஜேந்திரன் தான் என் கடவுள்!! ராதாரவி வாழ்வில் நிகழ்ந்த மாற்றம்!!

There is no father.. T Rajendran is my God!! The change in Radha Ravi's life!!

ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா அவர்களின் மகனான ராதாரவி தன்னுடைய தந்தையின் அந்தஸ்தை வைத்து சினிமாவிற்கு வரவில்லை அதற்கு மாறாக எம் ஆர் ராதா அவர்களின் மகன் என்பதாலேயே ராதாரவிக்கு பெரிதளவு வாய்ப்பு கிடைக்கும் இல்லை. பொதுவாக குடும்பத்தில் ஒருவர் அல்லது தந்தை சினிமா துறையில் இருக்கிறார் என்றால் அவருடைய மகன் அல்லது மகள் சினிமாவில் நுழைவது எளிதான காரியம் என பலரும் நினைத்திருக்கும் தருணத்தில் தன்னுடைய சினிமா துறை வாழ்கையானது அவ்வாறு இல்லை என ராதாரவி … Read more

வட மாநிலத்தில் 5 பேருக்கு ஒருத்தி ” உடனே கதவை சாத்திப்போம்”!! இப்படியெல்லாம் பேசினா நாக்கை அறுத்துப்புடுவோம்- பொன்முடி!!

Minister Ponmudi protested against the central government.

DMK: மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான போரானது வளர்ந்து கொண்டு செல்கிறது. குறிப்பாக மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய எந்த ஒரு நிதியையும் ஒதுக்காமல் தங்களின் ஆதிக்கத்தை எந்த வழிகளிலெல்லாம் செயல்படுத்தலாம் என்பதையே நோக்கமாகக் வைத்துள்ளது. அதன் வெளிப்பாடாக இரு மொழிக் கொள்கையை எதிர்த்த பின், மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே சிபிஎஸ்இ பள்ளிகள் நிறுவப்படலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல மக்கள் கணக்கெடுப்பு நடத்தி தொகுதியில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். … Read more

எடப்பாடிக்கு ட்விஸ்ட்.. அதிமுக-வை  முற்றிலும் கை கழுவிய பாஜக!! சீமான் கொடுத்த கிரீன் சிக்னல்!! 

Twist for Edappadi.. BJP completely washed its hands of AIADMK!! Green signal given by Seaman!!

BJP NTK: அதிமுகவும் பாஜகவும் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு என்று கூறினாலும் நாம் தமிழர் சீமான் தற்சமயம் பாஜகவுடன் இணக்கத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி மும்மொழி கொள்கையிலும் எடப்பாடி பாஜக-விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கூட்டணி வைப்பதென்பது சந்தேகத்திற்குரிய விதமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும்போது அதிமுகவின் சீனியர் சிட்டிசன்கள் கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இந்த முறையும் எட்டாவது முறையாக தோற்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். அதேபோல … Read more

மகளிர் உரிமைத் தொகை இனி ரூ 1000 இல்லை.. உயரப்போகும் உதவித்தொகை!! அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Women's entitlement amount is no more Rs 1000.. Stipend to increase!! Mass notification to be released by the government!!

Tamilnadu Gov: நாளை தமிழக அமைச்சரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இதில் பல்வேறு அறிவிப்புக்களை எதிர்நோக்கி மக்கள் கத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை குறித்து புதிய அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ரூ 1000 தருவதாக கூறியிருந்தது. அதன் பின் சில வரைமுறைகளை வகுத்து குறிப்பிட்ட சிலருக்கு தான் இந்த தொகை என கூறியிருந்தனர். இதனால் பலரும் அதிருப்தி அடைந்த்னர். மேற்கொண்டு பல்வேறு அழுத்தத்திற்கு பிறகு குறிப்பிட்ட … Read more

அண்ணாமலை கொடுத்த ஆதரவு.. ஓகே சொன்ன சீமான்!!

There are reports that there is a possibility of an alliance between Tamils ​​and the BJP in the assembly elections

BJP NTK: நாம் தமிழர் கட்சி சீமான் பாஜகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறி வந்தனர் இதனை உறுதி செய்யும் வகையில் பாஜகவின் பல செயல்முறைகளில் சீமான் தலையிடவில்லை. முரண்பாடான எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவும் இல்லை. குறிப்பாக மத்திய அரசின் தொகுதி வரையறையை கண்டிக்கும் விதத்தில் அனைத்து கட்சி பொதுக் கூட்டம் ஒன்றை தமிழக அரசு நடத்தியது. ஆனால் அதில் சீமான் கலந்து கொள்ளவில்லை. இது இவர்களின் கூட்டணி உறுதி தன்மையை வெளிப்படுத்தும் … Read more

புனிதர் போல நாடகமாடும் ஆடும் திமுக: ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கும் அன்புமணி!

புனிதர் போல நாடகமாடும் ஆடும் திமுக: ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கும் அன்புமணி!

பாஜக தலைவர் அன்புமணி, தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான திட்டம் திமுக அரசின் இரட்டை வேடத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது எனக் கூறியுள்ளார். ஒரு பக்கம், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபக்கம் அந்தக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகம் ஏற்றுக்கொள்ள முன்வந்தது ஒரு உண்மை என்றும், தற்போது திமுக … Read more

1000 கோடிக்கும் மேல் பதுக்கி இருக்காங்க: தேர்தலுக்காக நடக்கும் ஆபரேஷன் – அண்ணாமலை போட்ட குண்டு!

1000 கோடிக்கும் மேல் பதுக்கி இருக்காங்க: தேர்தலுக்காக நடக்கும் ஆபரேஷன் - அண்ணாமலை போட்ட குண்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடந்ததாக கூறப்படும் மதுபான ஊழலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தெரிவித்ததன்படி, இந்த ஊழலால் திமுக அரசு பெரும் அளவில் கருப்பு பணத்தை சம்பாதித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், டில்லி மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் முன்பு நடந்த மதுபான ஊழலை தொடர்ந்து, தற்போது தமிழகத்திலும் இத்தகைய ஊழல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமாக முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் … Read more

உபர் நிறுவனத்தின் புதிய வசதி!! காலதாமதத்திற்கு ரூ.7500 இழப்பீடு வழங்க திட்டம்!!

Uber's new feature!! Plans to provide Rs.7500 compensation for delays!!

டாக்ஸி சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்றான உபர் தன்னுடைய பயணிகளுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. சில நேரங்களில் சாலைகளில் ஏற்படக்கூடிய காலதாமதத்தால் பயணிகளின் உடைய பயண நேரத்தில் சிக்கல் ஏற்படுவதாகவும் அதை சரி செய்வதற்காக புதிய வசதியை உருவாக்கி இருப்பதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த முக்கிய முடிவை உபர் நிறுவனம் எடுத்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அவற்றில் குறிப்பாக விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளை அழைத்து செல்ல உபர் நிறுவனத்தின் டாக்ஸி … Read more