உள்ளங்கை அரித்தால் என்ன பலன்..?! அதிர்ஷ்டம் தரும் அறிகுறிகள்..!!

உள்ளங்கை அரித்தால் என்ன பலன்..?! அதிர்ஷ்டம் தரும் அறிகுறிகள்..!!

உள்ளங்கை அரித்தால் உடலில் ஏதேனும் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கலாம் அல்லது உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று மருத்துவம் ரீதியாக காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் ஆன்மிகம் ரீதியாக உள்ளங்கை அரித்தால் அதிலும் ஆண்களுக்கு வலது உள்ளங்கை அரித்தால் வரவு ஏற்படுவதாகவும், கொடுத்த கடன் திரும்ப நமது கைக்கு வருவதாகவும் அர்த்தம். அதேபோன்று பெண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் அவர்களது கைக்கு வரவு வருவதாக அர்த்தம். ஆடைகள் அல்லது ஆபரணங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் … Read more

கோவிலில் செருப்பு தொலைந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

கோவிலில் செருப்பு தொலைந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

மிதியடி என்பது நம்மை தூக்கிச் செல்லக்கூடிய ஒரு காலணி. அவ்வாறு தூக்கி செல்லக்கூடிய காலணி நமது உடல் எடையை மட்டும் தூக்குவதில்லை, அதனுடன் சேர்த்து நமது உடம்பில் உள்ள சக்தியையும் சூட்சுமமாக தாங்குகிறது. புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நமது உடம்பில் உள்ள மொத்த எடையும் பூமியை நோக்கி தான் இறங்கும். அதே போன்று நமது உடலில் உள்ள மொத்த சக்திகளும் கீழே தான் இறங்கும். குறிப்பாக நமது உடம்பில் உள்ள கெட்ட சக்திகளும் பூமியை நோக்கி … Read more

காகத்திற்கு என்ன உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?!

காகத்திற்கு என்ன உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?!

காகம் என்பது நவகிரகங்களில் உள்ள சனீஸ்வரர் பகவானின் வாகனம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மேலும் சனீஸ்வரர் பகவான் என்பவர் நாம் செய்த அனைத்து செல்களுக்குமான கர்ம பலன்களை அளிப்பவர். நாம் நல்ல செயல்களை செய்கிறோம் என்றால் நல்ல கர்ம பலனை அளிப்பார். நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யக்கூடிய கெட்ட செயல்களுக்கு கெட்ட கர்ம பலனையும் தவறாமல் அளிக்க கூடியவரும் இவர்தான். சனிப்பெயர்ச்சிகளில் ஏழரை சனி, அஷ்டம சனி என்பது மிகவும் மோசமான சனிப்பெயர்ச்சி என்று கூறுகின்றனர். … Read more

நம் வீட்டில் இருக்கும் உடைந்து போன மற்றும் பழைய விளக்குகளை என்ன செய்வது..?!

நம் வீட்டில் இருக்கும் உடைந்து போன மற்றும் பழைய விளக்குகளை என்ன செய்வது..?!

விளக்கு என்றாலே ஒளியை தரக்கூடிய ஒரு பொருள் என்று நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய விளக்கு எப்பொழுதும் மங்களகரமாகவே இருக்க வேண்டும். நமது பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கு என்பது ஒடுங்கி இல்லாமலும், நசுங்கி இல்லாமலும்,ஆடிக்கொண்டே இருக்காமலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கக்கூடிய விளக்குகளை பயன்படுத்தவும் கூடாது. விளக்கானது ஏதேனும் ஒரு நாள் கீழே விழுந்து அதில் இருக்கக்கூடிய சில பகுதிகள் உடைந்து இருந்தாலோ அல்லது பரம்பரை பரம்பரையாக ஒரு விளக்கை பயன்படுத்தி வருகிறோம் என்று கூறக்கூடிய … Read more

கோவில்களில் தரக்கூடிய பூக்கள் மற்றும் மாலைகளை என்ன செய்யலாம்..?!

கோவில்களில் தரக்கூடிய பூக்கள் மற்றும் மாலைகளை என்ன செய்யலாம்..?!

பொதுவாக கோவில்களில் தரக்கூடிய பிரசாதம் என்பது மிகவும் சிறப்பிற்குரிய ஒன்று. தேவேந்திரன் முதற்கொண்டு பல பேருக்கும் பலசாபங்கள் வருவதற்கு காரணமாக இருந்தது இந்த தெய்வீக பிரசாதத்தை அலட்சியப்படுத்தியது தான். கோவில்களில் அடித்து பிடித்து கூட்டங்களுக்கு இடையே சென்று தெய்வீக பிரசாதமான பூக்களை வாங்கி வருவோம். அவ்வாறு வாங்கிய பூக்களை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு, அதன் பிறகு அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்து விடுவோம். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. உதிரிப் பூக்களாக இருந்தாலும், சாமிக்கு … Read more

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு பத்து விதமான உருவங்களில் வரலாம்..!!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு பத்து விதமான உருவங்களில் வரலாம்..!!

நாம் நமது குலதெய்வத்தை மறந்தாலும், நமது குலதெய்வம் நம்மை மறக்காது. நமக்கு தேவையான ஆசீர்வாதத்தையும், அருளையும் என்றும் வழங்கிக் கொண்டே இருக்கும். அந்த குலதெய்வம் நமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்ற தேவையான சக்தியையும், அருளையும் வழங்கும். மேலும் அந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்ற அந்த குல தெய்வமே பத்து விதமான உருவங்களில் நம்மிடம் வரலாம். குலதெய்வம் நமது வீட்டிற்கு வருகிறது அல்லது குலதெய்வத்தின் சக்தியும், அருளும் நமது வீட்டில் நிறைந்திருக்கிறது என்றால் … Read more

சந்திர கிரகணம் 14.03.2025 அன்று நடைபெற உள்ளது..! சந்திர கிரகணத்திற்கான நேரம் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!!

சந்திர கிரகணம் 14.03.2025 அன்று நடைபெற உள்ளது..! சந்திர கிரகணத்திற்கான நேரம் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!!

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால், சந்திரன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். இந்த நிகழ்விற்கு தான் சந்திர கிரகணம் என்று பெயர். இந்த நிகழ்வானது பௌர்ணமி நாளில் ஏற்படக்கூடியது கிரகணம் நிகழும் நேரம்: இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 14ஆம் தேதி காலை 9:27 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3:57 மணிக்கு முடிவடைகிறது. எங்கெல்லாம் தெரியும்: அமெரிக்கா, கனடா, … Read more

கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது கருப்பு உடை அணியக் கூடாது எனக் கூறுவது எதனால்..?!

கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது கருப்பு உடை அணியக் கூடாது எனக் கூறுவது எதனால்..?!

இறைவனை வழிபடும் பொழுது நாம் உடுத்தக்கூடிய உடைகள் என்பதில் பலவிதமான கட்டுப்பாடுகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இல்லற வாசிகளாகிய நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும், துறவிகள் எந்த மாதிரியான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என பலவிதமான நியதிகள் உள்ளன. வெள்ளை நிறம் என்பது துறவிகளுக்கான நிறமாகவும், புனிதத்திற்கான நிறமாகவும் கருதப்படுகிறது. அதேபோன்றுதான் காவி நிறமும் சன்னியாசத்திற்கு உகந்த நிறமாக கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருப்பதாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். … Read more

அர்ச்சனை செய்வது அவசியமா..?! அர்ச்சனை செய்ய வேண்டியது நமது பெயரிலா?! கடவுள் பெயரிலா?!

அர்ச்சனை செய்வது அவசியமா..?! அர்ச்சனை செய்ய வேண்டியது நமது பெயரிலா?! கடவுள் பெயரிலா?!

நாம் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் முறைகளில் உள்ள வகைகளுள் ஒன்று தான் அர்ச்சனை. நாமங்களினால் இறைவனை நாம் பாடி வழிபடும் முறை தான் அர்ச்சனை. அதனை அர்ச்சித்தல் என்றும் கூறுவர். கோவிலில் இருக்கக்கூடிய அந்த தெய்வத்திடம் நாம் நமது எண்ணங்களை மற்றும் நமது மனதில் இருக்கக்கூடிய பிரார்த்தனைகளை விண்ணப்பம் செய்து, அவரிடத்திலே தெரிவித்து வழிபடக்கூடிய இந்த வழிபாட்டு முறையில் நமது பெயரினை கூறி அர்ச்சனை செய்ய வேண்டுமா? அல்லது கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டுமா? என்ற … Read more

பெண்கள் ஏன் பூ வைத்துக் கொள்ள வேண்டும்..?! பூ வைத்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..?!

பெண்கள் ஏன் பூ வைத்துக் கொள்ள வேண்டும்..?! பூ வைத்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..?!

பெண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் ‘பூவையர்’ என்ற பெயரும் உண்டு. நமது நாடுகளில் தான் பூக்களை கட்டி வைத்துக் கொள்ளும் பழக்கம் என்பது அதிகம் உள்ளது. மற்ற நாடுகளில் எல்லாம் ஒற்றை பூவினை வைத்துக் கொள்வார்கள் அல்லது கிரீடமாக அணிந்து கொள்வார்களே தவிர, பூக்களை சரமாக நமது நாடுகளில் வைத்துக் கொள்வது போல வைப்பதில்லை. பூ வைப்பதினால் பெண்கள் அழகாக தெரிவார்கள் என்பதனால் மட்டும் வைப்பதில்லை. பூ வைப்பதனால் அதில் உள்ள வாசனை நமக்கே தெரியாமல் நம்மிடம் … Read more