தவெக + நாதக கூட்டணி..12 இடம் கூட கிடைக்காமல் தவிக்கும் கட்சி!! அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி!!

Thaweka + Nataka alliance..a party struggling to get even 12 seats!! Political commentator Ravindran Duraisamy!!

தமிழக வெற்றிக்கழகமானது முதலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் 12 இடங்கள் மட்டுமே அதிமுக சார்பில் தவெகவிற்கு வழங்கப்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் தொடக்க காலத்திலேயே அதிமுக மற்றும் தவெக கூட்டணி ஆனது முறிந்து விட்டதாகவும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் நிறுவனரான சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்பொழுது 45 இடங்கள் தங்களுக்கு வழங்கப்பட … Read more

தினசரி ஊதியம்.. சுய தொழில் போன்றவர்களுக்கும் ஓய்வூதியம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Daily wage earners.. Pension for self-employed people too!! Amazing scheme of the central government!!

பொதுவாக அரசு பணிகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி சம்பளம் பெறக்கூடியவர்கள் மற்றும் சுய தொழில் மேற்கொள்பவர்கள், ஓய்வூதிய திட்டம் இல்லாத பிற சிறு தொழில்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 2015 16ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூத்த … Read more

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி இதற்கெல்லாம் கட்டணமில்லை!!

Women's Self Help Group Hit Jackpot for Women!! No more fees!!

Tamilnadu Gov: மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசானது பிங்க் ஆட்டோ போன்ற பெண்கள் ரீதியான பல திட்டங்களை தொடங்கி வைத்தது. இது ரீதியான அறிவிப்பையும் வெளியிட்டது. அதில் ஒன்றுதான் “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” அதாவது மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பொருள்களை எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வரை இவர்கள் பொருட்களை எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இது ரீதியாக அவர்கள் கூறியிருப்பதாவது, மகளிர் … Read more

எகிறி அடிக்கும் மா செயலாளர்.. கப் சிப்பான எடப்பாடி!! மறைந்த ஜெயலலிதா -விற்கு கூட மரியாதை இல்லை!!

District secretaries can pay respect to Edappadi in the meeting. District secretary is reported to have acted

ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுக எடப்பாடி வசம் வந்தாலும் அதன் நிர்வாகிகள் யாரும் சரிவர அவரை மதிப்பது கூட இல்லை. இவரால் அவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பாலாஜி மற்றும் பாண்டியராஜன் உட்கட்சி மோதல் என தொடங்கி செங்கோட்டையன் எஸ்.பி வேலுமணி என பலரது தரப்பு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். தற்சமயம் உட்க்கட்சி கோஷ்டி மோதல் தான் தீர்க்க முடியா பிரச்சனையாக உள்ளது. இதனையெல்லாம் கண்டிக்கும் வகையில் … Read more

எடப்பாடிக்கு எதிராக நிற்கும் மாஜி அமைச்சர்கள்!! நிலைகுலையும் கட்சி தலைமை!!

Edappadi K. Palaniswami Member of the Tamil Nadu Legislative Assembly

ADMK: முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி கலந்து கொண்டது தான் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக உள்ளது. எஸ் பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இவருக்கிடையில் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிலுக்கும் பேச்சுவார்த்தையானது சமீபகாலமாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துப் போகாததால் இருவரும் முரண்பட்டு இருந்தனர். இதன் காரணமாகவே வேலுமணி மகனின் இல்லத் திருமண நாளன்று எடப்பாடி கலந்து கொள்ளவில்லை. மாறாக அவரது … Read more

போதைப்பொருள் வழக்கு.. நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்!! மாஜி அமைச்சர்களால் அதிமுக – வுக்கு அடி மேல் அடி!!

21 people, including former ministers, have been given a copy of the charge sheet of the drug case in the special court

ADMK : 2016 ஆம் ஆண்டே சட்டத்திற்கு புறம்பாக குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக சிபி-ஐக்கு புகார் போனதையடுத்து சோதனை நடைபெற்றது. இதன் பின்னணியில் பல அரசு நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததும் அம்பலமானது. அச்சமயமே அக் கிடங்கு உரிமையாளரான மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு இதற்கு உதவி புரிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என பலரும் இந்த வழக்கின் கீழ் வந்தனர். முதலில் சிறப்பு … Read more

ஸ்டாலின் சந்திப்பு.. எடப்பாடி புறக்கணிப்பு!! அதிமுக-வுக்கு செக் வைக்கும் சீனியர்!!

Edappadi Palaniswami is a redneck who ignores him

ADMK: கடந்த ஒரு மாதத்திற்கு முன் எடப்பாடிக்கு அத்திக்கடவு வழக்கு ரீதியாக பாராட்டு விழா நடத்தினர். அந்நிகழ்ச்சியில் இருந்து தான் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கிடையே பனிப்போரானது அதிகரிக்க தொடங்கியது. இதில் செங்கோட்டையனுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவருக்கு பின் வந்த அமைச்சர்களுக்கு இடம் கொடுத்தது தான் பெரிய சிக்கல். ஆனால் எடப்பாடியும் இதனை சரிகட்டும் நோக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை. இதற்கு உதாரணமாக தற்பொழுது அதிமுக வில் காணொளி வாயிலாக கட்சி மாவட்ட … Read more

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் வீரர் சஹால் மனைவி!!

Cricketer Sahal's wife put an end to divorce rumours!!

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில் யுஸ்வேந்திர சாஹலுடனான புகைப்படங்களை மீட்டெடுத்தார் தனஸ்ரீ வர்மா விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் யுஸ்வேந்திர சாஹலுடனான இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை தனஸ்ரீ வர்மா மீட்டெடுத்தார். அவரது வழக்கறிஞர் நீதிமன்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய நிலையில், அவரது குடும்பத்தினர் ரூ.60 கோடி ஜீவனாம்சம் கோரிக்கையை மறுத்தனர். விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா தனது கணவர், கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீட்டெடுத்துள்ளார். துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி … Read more

ஜூலை மாதம் முதல் 2 கிலோ கேழ்வரகு!! எந்தெந்த மாவட்டம் என்று தெரியுமா!!

2 kg of red chillies from July!! Do you know which district it is!!

ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியோடு இலவச கேழ்வரகு ரேஷன் அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரில் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தி வந்த நிலையில் ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்பொழுது வரைய ரேஷன் கடைகளில் இலவச அரிசி, இலவச கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றோடு ஒரு … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!!தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டுமே அரசு வேலை!!

Shocking information for government employees!! Government jobs are only available if you can read and write Tamil!!

சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளை கேட்கக்கூடாது என்று மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஆனது தெரிவித்திருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து தீர்ப்பு வழங்கும் பொழுது தமிழில் எழுத படிக்க தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக பணிபுரிய தகுதியற்றவர்கள் என தெரிவித்திருக்கின்றனர். அதாவது, 2018 ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர். இவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று அரசு பணியில் … Read more