அனல் பறக்கும் அழகிரி வழக்கு: சட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம் – அடுத்த குறி யாருக்கு?

அனல் பறக்கும் அழகிரி வழக்கு: சட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம் - அடுத்த குறி யாருக்கு?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில், மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில், 2014ம் ஆண்டு, அழகிரி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய … Read more

அவனுக்கும் எனக்கும் லவ்வா?!. பிரேம்ஜி ஒரு வயசான குழந்தை!.. சோனா ஒப்பன் டாக்!…

premji

இசைஞானி இளையராஜவின் தம்பி கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அதாவது, இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி இவர். மிகவும் ஜாலியான பேர்வழி. வெங்கட்பிரபு சென்னை 28 படத்தை இயக்கியபோது அந்த படத்தில் நடித்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சாரோஜா, கோவா, சென்னை 28 பாகம் 2, பிரியாணி, மங்காத்தா போன்ற படங்களிலும் நடித்தார். இவர் ரஜினி மற்றும் சிம்புவின் ரசிகர். எனவே, அவர்களை போல ஸ்டைல் செய்து கொண்டே நடிப்பார். இவர் பேசிய ‘எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத … Read more

தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், 2,33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் செல்லாது என வழக்குத் தொடரப்பட்ட விவரம் அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி, தயாநிதி மாறன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

எனக்கு இதுதான் நடந்தது!. பாடகி கல்பனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…

kalpana

Singer kalpana: 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகி கல்பனா. பல படங்களுக்கு டிராக் பாடியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இடம் பெற்ற கொடி பாக்குற காலம் பாடலை பாடியதும் கல்பனாதான். மேலும், விஜய் டியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் சிங்கர் மற்றும் ஸ்டார் சிங்கர் ஜுனியர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தவர் இவர்.தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு படங்களிலும் பாடியிருக்கிறார். அதோடு, தெலுங்கு மொழி டிவி நிகழ்ச்சிகளிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு … Read more

என் பொண்டாட்டி ஒரு பேய்!.. அவளால தூங்க முடியல!.. லேட்டா வந்ததுக்கு காரணம் சொன்ன போலீஸ் அதிகாரி…

police

மனைவி மூலம் பிரச்சனை என்பது எல்லோருக்கும் பொதுவானது. சாமானியன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இது பொருந்தும். நிறைய பணம் இருந்தும் மனைவியை சமாளிக்க முடியாமல் விவாகரத்து பெற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு என்பது பல இடங்களில் காரணமாக இருந்தாலும் பெண்கள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டை போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இதை காமெடியாக பல மீம்ஸ்களிலும் பார்க்க முடியும். பொண்டாட்டியை சமாளிக்க முடியவில்லை என்கிற கருத்து பல திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏனெனில், … Read more

நீட் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!.. அவகாசம் நிறைவு!…

neet

முன்பெல்லாம் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே மருத்துவக்கல்லூரியில் பலரும் சேர்ந்தார்கள். அப்படி மருத்துவராக மக்களுக்கு பணியாற்றியவர்கள் பலர். அதிலும் பலரும் சிறந்த மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். அதன்பின் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வை கொண்டு வந்தார்கள். பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்றவர்கள் அந்த நுழைவு தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெற்றார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் நாடு முழுவதும் நீட்(NEET) எனும் நுழைவு தேர்வை கொண்டு வந்து இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் படிக்க … Read more

மாமியாரின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு கொடுத்த மருமகள்!.. இப்படில்ல இருக்கணும்!…

mother in law

பொதுவாக மாமியார்- மருகள் உறவு என்றாலே ஏழாம் பொருத்தம் என எல்லோரும் சொல்வார்கள். லட்சத்தில் ஒரு மாமியார் – மருமகளுக்கு இடையே நல்ல உறவு இருக்கும். அதாவது மருமகளை மகள் என மாமியாரும், மாமியாரை அம்மா போல பார்க்கும் மருமகளும் அமைவார்கள். பெரும்பாலும் மாமியார் – மருகள் சண்டை என்பது எல்லா வீட்டிலும் இருக்கும். முன்பெல்லாம் கூட்டு குடும்பம் இருந்தது. மாமியார் சொல்வதை மருமகள் கேட்கமாட்டர். மருமகள் சொல்வதை மாமியார் புரிந்துகொள்ள மாட்டர். இது சம்பந்தப்பட்ட ஆணுக்கு … Read more

காதல் கடிதம் தீட்டவே!.. காதல் நிறைவேறக்கோரி கோவில் உண்டியலில் எழுதி போட்ட இளம்பெண்!..

love letter

காதல் என்பது பொதுவான உணர்வு. உலகம் முழுவதும் உள்ள எல்லோரிடமும் காதல் இருக்கிறது. காதல்தான் இந்த உலகையே இயக்குகிறது எனவும் சொல்வார்கள். அதேநேரம் காதல் அனுபவம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. சிலருக்கு காதல் வெற்றி பெற்று மகிழ்ச்சியில் முடியும். பலருக்கும் அது தோல்வியில் முடிவதும் உண்டு. இரு தரப்பில் சம்மதம் பெற்று காதலர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் அமையாது. ஏதோ காரணங்களால் அது நடக்காமல் போய் பெற்றோர் பார்த்து … Read more

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து, அமலாக்கத்துறை (ED) அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக, கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், மேலும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கர் வசிக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். டாஸ்மாக் தலைமை … Read more

திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக – புரட்டப்படும் தமிழக அரசியல்!

திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக - புரட்டப்படும் தமிழக அரசியல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்தது. இந்த புதிய பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக மார்ச் 3ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது, சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்காக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கிரிஸ், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர். சென்னை பயணத்திற்கு முன், கோவாவில் இருந்தபோதே சிதம்பரத்துடன் தொடர்புகொண்டு, “சென்னையில் சந்திக்கலாம்” என சொல்லியிருக்கிறார். அதன்படி, மார்ச் … Read more